இலங்கை
-
கொரோனா ஊசி மருந்தை வழங்குவதன் மூலம் மட்டும் பாதுகாப்பு கிடைக்காது : அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்!!
கொரோனா ஊசி மருந்தை ஒருவருக்கு வழங்குவதன் மூலம் மாத்திரம் அவருக்கு அதில் இருந்து பாதுகாப்பு கிடைக்காது எனவும், அதற்கு சில காலம் செல்லும் என்பதால், சுகாதார வழிக்காட்டல்களை…
Read More » -
காரைதீவு வீரபத்திரர் ஆலயத்தின் கல்வி பணி தை பூச திருநாளில் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பம்…
வி.சுகிர்தகுமார் காரைதீவு – 03 இல் வசிக்கின்ற வறிய குடும்பங்களை சேர்ந்த தரம் – 06 முதல் தரம் 10 வரையிலான வகுப்புகளுக்கு உட்பட்ட மாணவர்களின் பாடசாலை…
Read More » -
தற்போது வழங்கப்படும் கொரோனா தடுப்பூசி திறன்மிக்க தடுப்பூசியாகும்
தற்போது வழங்கப்படும் கொரோனா தடுப்பூசி திறன்மிக்க தடுப்பூசியாகும் அனைவரும் பெற்றுக் கொள்ள வேண்டும் என தொற்று நோய் வைத்திய நிபுணர் வைத்தியர் கேசவன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இலங்கை…
Read More » -
கொவிட்-19 தடுப்பூசி ஏற்றும் பணி அக்கரைப்பற்று மாவட்ட வைத்தியசாலையில் இன்று ஆரம்பிக்கப்பட்டது.
வி.சுகிர்தகுமார் கல்முனை பிராந்திய சுகாதார சேவை பணிமனைக்குட்பட்ட பிரதேசங்களில் கடமையாற்றும் வைத்தியர்கள்,தாதியர்கள்,பொது சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட சுகாதார பிரிவில் கடமையாற்றும் அனைவருக்கும் கொவிட்-19 தடுப்பூசி ஏற்றும்; பணி…
Read More » -
யானைத் தந்தங்கள் மற்றும் துப்பாக்கியுடன் இருவர் கைது
முல்லைத்தீவு விசேட குற்றத்தடுப்பு பிரிவினரால் இரண்டு யானைத் தந்தங்கள் மற்றும் துப்பாக்கியுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், முல்லைத்தீவு முள்ளியவளை…
Read More » -
சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டுள்ள துறைமுக ஊழியர்கள்
துறைமுக பணியாளர்கள் முன்னெடுத்துள்ள சட்டபடி வேலை செய்யும் தொழிற்சங்க போராட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக தொழிற்சங்கம் அறிவித்துள்ளது. கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு…
Read More » -
வைத்தியசாலையில் இருந்து சுகாதார அமைச்சர் வௌியிட்டுள்ள அறிக்கை!
இந்நாட்டிற்கு கிடைக்கப்பெற்றுள்ள ஒக்ஸ்போர்ட் எஸ்ட்ரா செனெகா (Oxford Astra – Zeneca) தடுப்பூசியை சுகாதார பிரிவினருக்கும் மற்றும் பாதுகாப்பு பிரிவினருக்கும் பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளமை தொடர்பில்…
Read More » -
பூர்வீக குடிகளான தமிழ் இனத்துக்கு இன்று வரை சுதந்திரம் கிடைக்கவில்லை
இலங்கைக்கு சுதந்திரம் ஆங்கிலேயரினால் கிடைத்த போதிலும் இங்கு வாழும் பூர்வீக குடிகளான எம் தமிழ் இனத்துக்கு இன்று வரை சுதந்திரம் கிடைக்கவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்…
Read More » -
தொடர் தங்க சங்கிலி அறுப்பு சந்தேகநபர்கள் கைக்குண்டுடன் கைது!
வவுனியாவில் தொடர் தங்க சங்கிலி அறுப்புச்சம்பவங்களில் ஈடுபட்ட இருவரை, கைது செய்துள்ளதாக வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த ஒருவார காலப்பகுதியில் வவுனியா வேப்பங்குளம், சாந்தசோலை, றம்பைக்குளம்…
Read More » -
சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. கிழக்கு…
Read More »