இலங்கை
-
பொத்துவில் முதல் பொலிகண்டி வரை அகிம்சை வழிப் போராட்டம்- அனைத்துத் தரப்பிலும் முழு ஆதரவு!
பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழிப் போராட்டத்துக்கு வடக்கு மாகாண மத அமைப்புக்கள், தமிழ் தேசியக் கட்சிகள் மற்றும் பொது அமைப்புகள் தங்கள் ஆதரவை முழுமையாக…
Read More » -
நண்பர்களின் ஒன்றுகூடலில் கலந்து விட்டு வீடு திரும்பிய இளைஞனுக்கு நேர்ந்த கதி!!
மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலையின் மாவடிவேம்பு பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வீதி விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞனொருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…
Read More » -
அம்பாறையில் பயங்கரம் – தாய் மற்றும் மகன் படுகொலை!
அம்பாறை மாவட்டத்தில் தமன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வராலந்த கிராமத்தில் தாய் மற்றும் அவரது 13 வயது மகனை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்ததாக கூறப்படும் சந்தேகநபர்…
Read More » -
பாடசாலை சுற்றுலா சென்ற மாணவி மரணம் : ஆசிரியை கைது!!
பலங்கொட பகுதியில் சுற்றுலா சென்ற மாணவி ஒருவர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளார். கல்தொட்ட பட்டகொல பிரதேசத்தில் மாணவர்கள் சிலர் ஏரியில் மூழ்கிய நிலையில் அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக…
Read More » -
சிறந்த இலங்கையை உருவாக்குவதற்கான மக்கள் ஒன்றியத்தின்’; ஏற்பாட்டில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு
வி.சுகிர்தகுமார் சிறந்த இலங்கையை உருவாக்குவதற்கான மக்கள் ஒன்றியத்தின்’; ஏற்பாட்டில் 2020ஆம் ஆண்டு தரம்-5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு இன்று ஒலுவில் அல்…
Read More » -
தேசிய கொடியை காட்சிப்படுத்துமாறு அறிவித்தல்
73 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு அனைத்து வீடுகளிலும், வர்த்தக நிலையங்களிலும் அரச மற்றும் தனியார் நிறுவனங்களிலும் மற்றும் வாகனங்களிலும் தேசிய கொடியை காட்சிப்படுத்துமாறு அரச…
Read More » -
அடையாள அட்டைகளை திருடிய நபர் கைது
சில நபர்களின் அடையாள அட்டைகளை பயன்படுத்தி வங்கி கணக்குகளை திறந்து, அதனூடாக இணையத்தளத்தில் பொருட்கள் விற்பனை செய்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விற்பனை செய்த பொருட்களின் பெறுமதியில்…
Read More » -
முஸ்லிம் சட்டத்தை சீர்திருத்துவதற்காக குழுவொன்று நியமனம்
முஸ்லிம் சட்டத்தை சீர்த்திருத்துவதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். கொழும்பு சட்டத்தரணிகள் சங்கத்தில் நேற்று (30) இடம்பெற்ற வைபவமொன்றில் கலந்து கொண்டு அவர்…
Read More » -
சுதந்திர தினத்தை முன்னிட்டு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதி நடைபெறவுள்ள 73 ஆவது சுதந்திரதின விழாவை முன்னிட்டு அனைத்து வீடுகளிலும், வர்த்தக நிலையங்களிலும், அரச மற்றும் தனியார் நிறுவனங்களிலும் மற்றும்…
Read More » -
வெளிநாட்டினரைக் குடியேற்றுவதற்கான வழியைத் திறந்தது ஐக்கிய அரபு இராச்சியம்!
தெரிந்தெடுக்கப்பட்ட வெளிநாட்டினருக்கான குடியுரிமைக்கான வழியைத் திறப்பதாக ஐக்கிய அரபு இராச்சியம் அறிவித்துள்ளது. இதன்படி, குடியுரிமைச் சட்டத்தின் புதிய திருத்தத்தின் கீழ், முதலீட்டாளர்கள், விஞ்ஞானிகள், மருத்துவர்கள், பொறியியலாளர்கள், கலைஞர்கள்,…
Read More »