இலங்கை
-
ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசியை இலங்கை மக்களுக்கு வழங்குவது குறித்து பகுப்பாய்வு
ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசியை மக்களுக்கு வழங்குவது தொடர்பில் பகுப்பாய்வு செய்யப்படுவதாக ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சு…
Read More » -
உயர்தர மாணவர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி!!
பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக் கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவிக்கையில் மாணவர்களின் எண்ணிக்கை…
Read More » -
இந்த நோய்க்குறி இருந்தால் உடனடியாக மருத்துவரை நாடவும் : சுகாதாரப் பிரிவினர் அறிவுறுத்தல்!!
எவருக்கேனும் சளிக்காய்ச்சல் நோய் அறிகுறி இருந்தால் அவர் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற்றுக்கொள்ள வேண்டுமென சுகாதாரப் பிரிவினர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர். காய்ச்சல், இருமல், தடிமன், சுவாசப் பிரச்சினை…
Read More » -
புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளி குறித்து கல்வி அமைச்சர் கருத்து
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில் 2021 ஆம் ஆண்டுக்கு பாடசாலைகளில் மாணவர்களை இணைத்துக் கொள்வதற்காக வெளியிடப்பட்டுள்ள வெட்டுப்புள்ளி முறையற்ற வகையில் அதிகரிக்கப்படவில்லை என்று கல்வி…
Read More » -
பாதுக்கையில் நபரொருவர் வெட்டி கொலை – நடந்தது என்ன?
பாதுக்கை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட துன்னான கம்மெத்த பிரதேசத்தில் வீடொன்றில் இருந்த நபரொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்றிரவு (10) 7.00 மணியளவில் இந்த கொலைச்…
Read More » -
தம்பிலுவில் ஆதவன் வீதியில் ஆசிரியை மீது தாக்குதல் – கழுத்தில் இருந்த நகைகள் கொள்ளை
அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள தம்பிலுவில் ஆதவன் வீதியில் வீடு ஒன்றில் தனிமையில் இருந்த ஆசிரியர் ஒருவரின் தலையில் தாக்கிவிட்டு அவரின் தங்க நகயை கொள்ளை அடித்து…
Read More » -
மட்டக்களப்பில் இடைநிறுத்தப்பட்ட அபிவிருத்தி பணிகள் மீண்டும் ஆரம்பம்
முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான சந்திரகாந்தனினால் ஆரம்பிக்கப்பட்ட அபிவிருத்தி பணிகளை பூர்த்தி செய்யும் நடவடிக்கை துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக எமது மட்டக்களப்பு மாவட்ட…
Read More » -
விளையாட்டுத்துறைக்கு ஆசிரியர்களை இணைத்துக் கொள்ள புதிய நடைமுறை
விளையாட்டுத்துறைக்கு ஆசிரியர்களை வேலையில் இணைத்துக் கொள்ளும் போது தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் போட்டிகளில் வெற்றிகளைப் பெற்றவர்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் என்று விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ…
Read More » -
நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளும் முழுமையாக திறக்கும் திகதி அறிவிப்பு!!
நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் எதிர்வரும் மார்ச் மாதம் 15ஆம் திகதி முதல் முழுமையாக திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். மேல் மாகாணம் மற்றும்…
Read More » -
சுரேஸ் ராகவன் மீது சாணக்கியன் காட்டம்!
தமிழ் மக்களின் உரிமைகள் குறித்து நாம் பேசும் போது, அதற்கு எதிராக குரைப்பதை சுரேன் ராகவன் நிறுத்த வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு பாராளுமன்ற…
Read More »