இலங்கை
-
தங்களை வாக்களிப்பதற்காக மாத்திரம் பயன்படுத்துவதுடன் தங்களால் முன்வைக்கப்படும் பெரும்பாலான பிரேரணைகள் சபைகளில் அங்கீகரிக்கப்படுவதில்லை – உள்ளுராட்சி மன்றங்களின் பெண் பிரதிநிதிகள்!!!
வி.சுகிர்தகுமார் கற்றல் மற்றும் தலைமைத்துவத்தின் கீழ் பெண்கள் எனும் கருப்பொருளில் உள்ளுராட்சி மன்ற பெண் உறுப்பினர்களை வலுவூட்டுதல் மற்றும் அவர்களின் திறன்களை வெளிக்கொண்டுவரும் வகையிலாக ஊடகவியலாளர்களையும் இணைத்து…
Read More » -
ஸஹ்ரான் ஹஸீமிடம் பயங்கரவாத பயிற்சி பெற்ற பெண் ஒருவர் கைது
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் பிரதான சந்தேக நபரான ஸஹ்ரான் ஹஸீமின் பயங்கரவாத பயிற்சி பாடசாலையில் பயிற்சி பெற்ற பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். மாவனெல்லை…
Read More » -
பிரான்ஸில் தமிழ் வர்த்தக நிலையத்திலிருந்து பெருந்தொகை தங்கம் மீட்பு!!
பிரான்ஸில் தமிழர் வர்த்தகர் ஒருவரின் கடையொன்றில் பெருந்தொகை தங்கம், பணம் என்பன பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன பரிஸ் 10 ஆம் வட்டாரத்தில் இரகசிய அறை ஒன்றுக்குள் இருந்து நேற்று…
Read More » -
ஐ.நா பேரவையில் நிறைவேற்றவுள்ள தீர்மானத்தின் முதலாவது வரைபில் திருப்தி இல்லை
கோ குரூப் நாடுகளால் ஐநா மனித உரிமை பேரவையிலே நிறைவேற்றவுள்ள தீர்மானத்தின் முதலாவது வரைபில் திருப்தி இல்லை என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தள்ளார். கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற…
Read More » -
முஸ்லீம் காங்கிரஸ் எம்பிக்கள் கல்முனை சந்தியில் பாரிய மேடை அமைத்து பகிரங்கமாக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்
பாறுக் ஷிஹான் ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்ட கல்முனை தொகுதி ஆதரவாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடல் கடந்த செவ்வாய்க்கிழமை(16) இரவு தனியார் விடுதியில் இடம்பெற்ற போது அங்கு…
Read More » -
ஐ.நா பேரவையில் இலங்கை தொடர்பில் முன்வைக்கப்படவுள்ள மற்றுமொரு பிரேரணை
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் நல்லிணக்கம், பொறுப்பு கூறல் மற்றும் மனித உரிமை ஆகிய விடயங்களில் புதிய யோசனைகளை முன்வைக்க எதிர்பார்ப்பதாக இலங்கை தொடர்பான யோசனைக்கு…
Read More » -
செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய நாசா விண்கலத்தை வடிவமைத்த இலங்கைப் பெண்!!
பிராங்கோ-அமெரிக்க கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்ட ரோவர் விண்கலம் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளது. வெற்றிகரமாகத் தரையில் இறங்கியுள்ள விண்கலம் அதன் முதலாவது ஒளிப் படத்தை சில நிமிடங்களிலேயே…
Read More » -
சமல் ராஜபக்ஷ தலைமையில் ஆறு அமைச்சர்கள் கொண்ட குழு நியமனம்!
ஜனாதிபதியால் ஆறு அமைச்சர்கள் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழு மற்றும் தேசிய பாதுகாப்புத் தொடர்பான துறையின் மேற்பார்வை…
Read More » -
அம்பாறையில் நிலஅதிர்வு!
அம்பாறை பொத்துவில் கடற்கரையை அண்டிய பிரதேசத்தில் இன்று (19) மதியம் 11.44 மணியளவில் 4.0 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அம்பாறை மாவட்ட அனர்த்த இடர் முகாமைத்துவ நிலையம்…
Read More » -
கொரோனா வைரஸின் பிறப்பிடம் குறித்து அமெரிக்காவில் ஆய்வு செய்யுங்கள்: சீனா வலியுறுத்தல்!
கொடிய கொரோனா வைரஸின் (கொவிட்-19) பிறப்பிடம் குறித்து அமெரிக்காவில் ஆய்வு செய்யுமாறு, உலக சுகாதார அமைப்பிடம் சீனா வேண்டுகோள் விடுத்துள்ளது. கொரோனா வைரஸ் முதல் முதலில் பரவிய…
Read More »