இலங்கை
-
தம்பிலுவில் முனையூர் அருள்மிகு ஸ்ரீ படபத்திரகாளியம்மன் ஆலய ஜீர்ணோத்தாரண பஞ்சகுண்டபஷ அஷ்டபந்தன நூதனப் பிரதிஷ்டா மஹா கும்பாபிசேகம் எதிர்வரும் 18 ஆம் திகதி…
வி.சுகிர்தகுமார் கிழக்கு மாகாணம் அம்பாரை மாவட்டம் தம்பிலுவில் முனையூர் அருள்மிகு ஸ்ரீ படபத்திரகாளியம்மன் ஆலய ஜீர்ணோத்தாரண பஞ்சகுண்டபஷ அஷ்டபந்தன நூதனப் பிரதிஷ்டா மஹா கும்பாபிசேகம் இம்மாதம் 18ஆம்…
Read More » -
சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விவகாரத்தில் பிரித்தானியாவை கேள்விக்கு உட்படுத்தியுள்ள நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்!
இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்க மறுத்துள்ள பிரித்தானியாவின் காரணத்தை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கேள்விக்கு உட்படுத்தியுள்ளது. அத்துடன், இனழிப்புக்கும் மானிடத்துக்கு எதிரான…
Read More » -
இரும்புக் கம்பியினால் தாக்கப்பட்டு வீதியில் எறியப்பட்ட இளைஞன்- யாழில் சம்பவம்
கடற்கரை ஓய்வுக் கொட்டகையில் படுத்துறங்கிய இளைஞனை, இரும்புக் கம்பியினால் கொடூரமாக அடித்து, வீதியால் இழுத்துச் சென்று வீசிய கொடூர சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. பருத்தித்துறை- சுப்பர்மடம் பகுதியில்…
Read More » -
சர்வதேச உறவுகள் குறித்து அரசுக்கு எந்த அறிவும் இல்லை- சஜித்
இலங்கையில் நடைபெறும் பிம்ஸ்டெக் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொள்ள மியன்மார் வெளியுறவு அமைச்சரை அழைப்பது சிக்கலான விடயமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். மேலும் தற்போதைய மியன்மார்…
Read More » -
இலங்கையில் முதல் முறையாக கண்டுபிடிக்கப்பட்ட திரிபுபட்ட கோவிட் வைரஸ் தொற்றாளர்கள்!!
தென்னாபிரிக்காவில் பரவும் B.1.351 எனப்படும் கோவிட் மரபணுவினால் பாதிக்கப்பட்ட தொற்றாளர் முதல் முறையாக அடையாளம் காணப்பட்டுள்ளார். ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் அலர்ஜி, நோய்த்தடுப்பியல் மற்றும் உயிரணு உயிரியல்…
Read More » -
சந்தையில் வெளியிடப்பட்டுள்ள இலங்கையின் தேசிய கொடியுடன் கூடிய கால் துடைக்கும் கம்பளம்!!
இணையத்தளம் வழியாக பொருட்களை விற்பனை செய்து வரும் உலகின் முன்னணி நிறுவனமான அமேசான் நிறுவனம் இலங்கையின் தேசிய கொடியுடன் கூடிய கால் துடைக்கும் கம்பளம் ஒன்றை சந்தையில்…
Read More » -
இலங்கையில் கட்டடத்துறையில் பாரிய புரட்சி : இன்று திறக்கப்படும் பிரமாண்ட கட்டடம்!!
இலங்கையில் நிர்மாணத்துறையின் புரட்சியாக நிர்மாணிக்கப்பட்ட வித்தியாசமான தொடர்மாடி குடியிருப்பு இன்று திறக்கப்படவுள்ளது. கொழும்பு கொம்பெனித்தெருவில் உள்ள அல்டெயார் (Altair) தொடர்மாடி குடியிருப்பு திட்டத்தின் முதலாம் கட்டம் இன்று…
Read More » -
மியன்மாரில் இராணுவ ஆட்சியை இலங்கை மறைமுகமாக ஏற்றுக்கொள்கிறதா? – அந்நாட்டு மக்கள் எதிர்ப்பு
மியன்மார் இராணுவ அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சர் வுன்னா மாவுங் லுவினை (Wunna Maung Lwin) பிம்ஸ்ரெக் (BIMSTEC) மாநாட்டில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்து வெளிவிவகார அமைச்சர் தினேஸ்…
Read More » -
மின் தடை குறித்து மக்களுக்கு அறிவிப்பு
கல்முனை மின் பொறியியலாளர் பிரிவில் அவசரத் திருத்த வேலை காரணமாக மின் துண்டிப்பு இடம்பெறவுள்ளதாக, இலங்கை மின்சார சபையின் கல்முனை பிராந்திய மின் பொறியலாளர் அறிவித்துள்ளார். நாளை…
Read More » -
விமலுக்கு எதிராக ரிஷாட் சி.ஐ.டி யில் முறைப்பாடு
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரி சஹ்ரானையும் தன்னையும் தொடர்புபடுத்தி, அமைச்சர் விமல் வீரவன்ச வேண்டுமென்றே தெரிவித்த பொய்யான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், இன்று (10) குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் முறைப்பாடொன்றை…
Read More »