இலங்கை
-
அக்கரைப்பற்றில் சிக்கிய போலி 5000 ரூபா நாணயத்தாள்கள்!
அக்கரைப்பற்று- நிந்தவூர் பிரதேசத்தில் நடத்திச் செல்லப்பட்ட போலி நாணய தாள்கள அச்சடித்த இடமொன்றை சுற்றிவளைத்த போது மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு…
Read More » -
200 ரூபாவை தாண்டியுள்ள டொலருக்கு எதிரான ரூபாவின் விற்பனை பெறுமதி!!
நாட்டின் வரலாற்றில் மூன்றாவது முறையாக ரூபாவின் பெறுமதியில் தேய்மானம் ஏற்பட்டு இன்று டொலருக்கு எதிரான ரூபாவின் விற்பனை பெறுமதி 200 ரூபாவை தாண்டியுள்ளது. இலங்கை மத்திய வங்கியின்…
Read More » -
இலங்கையில் பெரும் அதிர்ஷ்டம் : 900 ஏக்கர் நிலப்பரப்பில் இரத்தினகல் சுரங்கம்!!
மொனராகல, படல்கும்புர பிரதேசத்தில் உள்ள 900 ஏக்கர் இரத்தினகல் கிடங்கினை தோண்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான நடவடிக்கையை அடுத்த வாரத்தில் ஆரம்பிக்கவுள்ளதாக இரத்தினகல் மற்றும் தங்க நகை அதிகார…
Read More » -
முன்னாள் ஆளுநர் அசாத் சாலி குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது!
சட்டமா அதிபரின் ஆலோசணைக்கு அமைவாக மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளளார். பயங்கரவாதத் தடை சட்டம் மற்றும் குற்றவியல் சட்டங்களின்…
Read More » -
தலைமன்னாரில் புகையிரதம் பேரூந்து மோதி கோர விபத்து : பாடசாலை மாணவர்கள் உட்பட பலர் படுகாயம்!!
தலைமன்னாரில் சற்று முன்னர் பேருந்து மீது தொடருந்து மோதி கோரவிபத்து ஏற்பட்டுள்ளதாக தலைமன்னார் தகவல்கள் தெரிவிக்கின்றன. பேருந்தில் சென்றவர்களில் 14 இற்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்திருப்பதாக முதற்கட்டத்…
Read More » -
இன்று திறக்கப்படும் பாடசாலைகளுக்கு ஏப்ரல் 9 ஆம் திகதி முதல் விடுமுறை
நாட்டிலுள்ள அரசாங்க மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகள் 2020 க.பொ.த.சா.த பரீட்சை விடுமுறையின் பின்னர் மீண்டும் இன்று (15) ஆரம்பமாகவிருக்கின்றன. நீண்டகால விடுமறைக்குப்பின்னர் மேல் மாகாண…
Read More » -
வாகன நெரிசலுக்கு மாற்று தீர்வுகள்!
கொழும்பு மற்றும் அதனை அண்டியுள்ள பிரதேசங்களில் நிலவும் வாகன நெரிசலுக்கு மாற்று தீர்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும்…
Read More » -
உயர்தர பரீட்சைகள் தொடர்பில் மாற்று முடிவு எடுக்கப்பட்டதா?
எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள உயர்தர மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகளை ஒத்திவைப்பது தொடர்பில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லையென கல்வியமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். இதேவேளை பரீட்சைகள்…
Read More » -
மதரஸா பாடசாலை விடயத்தில் தலையிட அரசாங்கத்திற்கு உரிமை உண்டு – அமைச்சர்
இனங்களுக்கு இடையிலான பிரிவை ஏற்படுதல், நாட்டின் ஒற்றுமை மற்றும் அமைதிக்கு அச்சுறுத்தல் போன்ற வகையில் நடத்தப்பட்டால் மதரஸா பாடசாலை விடயத்தில் தலையிட அரசாங்கத்திற்கு உரிமை உண்டு என…
Read More » -
மீண்டும் கடத்தல் யுகம் ஆரம்பமா?கோட்டாபயவிடம் எழுப்பப்பட்ட கேள்வி
கடந்த 2015 ஆம் ஆண்டுக்கு முன்னரான யுகத்தை நினைவுபடுத்தும் வகையில் மீண்டும் கடத்தல் சம்பவங்கள் ஆரம்பித்துள்ளதா என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கேள்வியெழுப்பப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின்…
Read More »