இலங்கை
-
இலங்கையின் மற்றுமொரு பகுதி சீனாவின் கட்டுப்பாட்டில்!!!
சிங்கராஜ வனத்துக்குள் இரண்டு பாரிய நீர்நிலைகள் அமைக்கப்படவுள்ளதாக தெரிவித்த அமைச்சர் சமல் ராஜபக்ஷ , இதற்காக சீன நிறுவனத்துடன் இணைந்து திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.…
Read More » -
குணமடையும் நாடுகளின் பட்டியலில் இலங்கை முதலிடம்!
உலகளாவிய ரீதியில் கொரோனா நோயாளர்கள் குணமடையும் நாடுகளின் பட்டியலில் இலங்கை முதலிடத்திற்குத் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றது. இலங்கையின் 90 ஆயிரத்து 200 கொரோனா நோயாளர்களில் இதுவரை 86 ஆயிரத்து…
Read More » -
இலங்கைக்கு எதிரான தீர்மானம் வெற்றி! ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சர் வெளியிட்டுள்ள முதல் செய்தி
ஐ.நா மனித உரிமைப்பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானத்திற்கு 22 நாடுகள் ஆதரவை வழங்கி வெற்றியடையச் செய்துள்ளன.கொண்டுவரப்பட்ட 11 நாடுகள் இந்த தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்திருந்தன. எனினும் 14…
Read More » -
மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான பிரேரணை நிறைவேற்றம்
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக கொண்டுவரப்பட்டுள்ள பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. குறித்த பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் குறித்த பிரேரணைக்கு…
Read More » -
தேசிய அடையாள அட்டை பெற காத்திருப்போருக்கான முக்கிய தகவல்!!
ஒரு நாள் சேவையின் கீழ் தேசிய அடையாள அட்டையை வழங்கும் சேவையை மீண்டும் ஆரம்பிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று…
Read More » -
ஜெனிவா நிகழ்ச்சி நிரலில் ஏற்பட்ட குழப்பம்! ஐ.நாவில் எடுக்கப்பட்ட திடீர் முடிவு
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரைவயில் இலங்கை தொடர்பில் இன்றைய தினம் முன்னெடுக்கப்படவிருந்த வாக்கெடுப்பு நாளை வரையில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு எதிரான தீர்மானம் தொடர்பிலேயே இந்த…
Read More » -
10 ஆயிரம் பயிற்சி பட்டதாரிகளுக்கு இன்று நியமனம் – பெயர் பட்டியல் வெளியானது!
10 ஆயிரம் பயிற்சி பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக்கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி அவர்கள் அனைவரும் இன்று (திங்கட்கிழமை) முதல் நடைமுறைப்படுத்தும் வகையில் சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர். நல்லாட்சி…
Read More » -
யாழில் தாலி கட்டி முடிந்தவுடன் மாயமான புதுமணப்பெண்!
யாழில் திருமணம் முடிந்த நாளன்று கடிதமெழுதி வைத்து விட்டு புது மணப்பெண் மாயமான சம்பவம் ஒன்று இரண்டு தினங்களின் முன்னர் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது. வலிகாமம் பகுதியில் திருமணம்…
Read More » -
பிரேரணையை தோற்கடிக்க அரசாங்கத்தின் கைக்கூலிகள் முயற்சி – சுமந்திரன் குற்றச்சாட்டு
இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள ஐ.நா. பிரேரணையை தோற்கடிக்க அரசாங்கத்தின் கைக்கூலிகள் செயற்பட்டு வருவதாக நாடளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றம் சாட்டினார். வவுனியாவிற்கு இன்று (திங்கட்கிழமை) தமிழ்த் தேசியக்…
Read More » -
புர்கா தடை அமைச்சரவை பத்திரத்திற்கு நடந்தது என்ன?
புர்கா தடைக்கான அமைச்சரவை பத்திரத்தை தான் அமைச்சரவையில் முன்வைத்துள்ளதாகவும், அந்த அமைச்சரவை பத்திரம் குறித்து இதுவரை கலந்துரையாடல் நடத்தப்படவில்லை எனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர…
Read More »