இலங்கை
-
வரலாற்றில் முதல் முறையாக பாரிய வீழ்ச்சியடைந்த இலங்கை ரூபாவின் பெறுமதி!!
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை நாணயத்தின் பெறுமதி இன்று 201 ரூபாயை கடந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்ட நாணய மாற்று வீதத்திற்கமைய இலங்கை ரூபாயின்…
Read More » -
இனப்பிரச்சினைக்கு தீர்வு வழங்குவது கட்டாயமானது!- திஸ்ஸ விதாரண
இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வு வழங்குவது கட்டாயமானது. இதனையே சர்வதேசமும் ஆரம்பத்தில் இருந்து வலியுறுத்துகிறது என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார். இலங்கையின்…
Read More » -
புதுக் கலவையுடன் மாகாண சபை தேர்தலை நடத்த அரசாங்கம் திட்டம்
விகிதாசார பிரதிநிதித்துவம் மற்றும் கடந்த தேர்தல் முறை ஆகிய ஆகியவற்றின் கலவையுடன் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கான அங்கீரத்தை அமைச்சரவை கோரியுள்ளது. எவ்வாறாயினும், எரிசக்தி அமைச்சர் உதய…
Read More » -
மீண்டும் நசுக்கப்படும் தமிழர்கள்! பிரித்தானியா தலைமையில் நடந்தது என்ன? வெளிவந்தது அறிக்கை
நிறைவேற்றப்பட்ட வலுவற்ற தீர்மானத்திற்கு தமிழ் தேசிய பரப்பில் பயணிக்கும் கட்சிகளின் ஒற்றுமையற்ற தன்மையே காரணம் என வடக்கு கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பு…
Read More » -
சுயஸ் கால்வாயில் சிக்கிய ராட்சத கப்பல் : இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு!!
சூயஸ் கால்வாயில் சிக்கியுள்ள மிகப்பெரிய கப்பலை உடனடியாக நீக்க முடியவில்லை என்றால் அது இலங்கை பொருளாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என வல்லுனர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்த கொள்கலன் கப்பல்…
Read More » -
2022ல் இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை ஆரம்பம்!- தயான் எச்சரிக்கை
வெளிநாட்டு கண்காணிப்பாளர்களின் பங்குபற்றலுடன் விசேட நீதிமன்றத்தை நிறுவி உள்ளக விசாரணையை இலங்கை முன்னெடுக்காவிட்டால் சர்வதேச பொறிமுறை செயற்படத் தொடங்கிவிடும். அதனைத் தடுத்து நிறுத்த முடியாது.- இவ்வாறு ஐ.நாவுக்கான…
Read More » -
இலங்கையில் புதிய இளைஞர் குழுவொன்று உருவாகி உள்ளது – பிள்ளையான் எச்சரிக்கை
வஹாப் வாதம் அல்லது கலிபா ஆட்சியை இலங்கையில் கொண்டுவர வேண்டுமென்ற நோக்கில் ஒரு சிறிய அளவிலான இளைஞர் குழுவொன்று நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் ஸ்புத் தஹரி போன்ற…
Read More » -
மஹிந்தவின் செயற்பாட்டால் ஏற்பட்ட வினை! பகிரங்கப்படுத்தப்பட்ட தகவல்
ஐக்கிய நாடுகள் சபை செயலாளருடன் 2009ஆம் ஆண்டு ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்ச அரசு உடன்படிக்கை செய்யாமல் இருந்திருந்தால், நாம் இன்று ஜெனிவா நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்காமல் இருந்திருக்க…
Read More » -
இலங்கையில் அதிகரிக்கும் வீதி விபத்துகள் : 10 வாரங்களில் 400 பேர் வரையில் பலி!!
2021 ஜனவரி முதல் பத்து வாரங்களுக்குள் வீதி விபத்துக்கள் காரணமாக சுமார் 400 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்படி, 2021 ஜனவரி முதல் மார்ச்…
Read More » -
இலங்கையில் களமிறக்கப்படும் 12 புலனாய்வாளர்கள்! அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் ஆய்வுகள் ஆரம்பம்…
இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை செயல்படுத்த ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவைக்கு 2.8 பில்லியன் அமெரிக்க டொலர் தேவைப்படுகின்றது. இந்த நிலையில் ஐ.நா…
Read More »