இலங்கை
-
ஜெனிவா விவகாரம்! கல்வியமைச்சர் விடுத்துள்ள அழைப்பு
ஜெனிவா தீர்மானங்களுக்கு எதிராக படைவீரர்களை காப்பாற்ற மற்றும் நாட்டின் சுதந்திரத்தையும் இறையாண்மையையும் பாதுகாப்பதற்காக ஒரு நாடாக இலங்கையர்கள் ஒன்றுபட வேண்டும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.…
Read More » -
அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு மீண்டும் சூழ்ச்சிகள் அரங்கேறுகின்றன! சீற்றத்தில் அரச தரப்பு
2014ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி, தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷவின் அரசாங்கத்தை வீழ்த்த முன்னெடுக்கப்பட்ட சூழ்ச்சிகள் தற்போதும் தொடர்வதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம்…
Read More » -
பருப்பிலும் புற்றுநோய் ஏற்படுத்தும் ரசாயனம் கலப்பு; அவதானம் மக்களே
புற்றுநோய் ஏற்படுத்தக் கூடிய எல்படோஸின் அடங்கிய பருப்புத் தொகை இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மாத்தறை மாவட்டம் வெலிகம பிரதேசத்தில் இந்த பருப்புத் தொகையானது, கூட்டுறவு மொத்த விற்பனை நிலையத்தில்…
Read More » -
அனுமதி பெறாது திருமணநிகழ்வை ஏற்பாடு செய்த மண்டபத்திற்கு சீல்!
சுகாதாரத் தரப்பினரின் அனுமதி பெறாது திருமண நிகழ்வை ஒழுங்கு செய்த மண்டபம் ஒன்று சுகாதாரத் தரப்பினரால் சீல் வைக்கப்பட்டுள்ளது. யாழ்.வடமராட்சி, கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி…
Read More » -
இலங்கையில் மரமாக வளரும் பேனா தமிழரால் கண்டுபிடிப்பு!!
இயற்கையுடன் இணைந்த வகையில் பயன்படுத்தக்கூடிய பேனையொன்றை கண்டியைச் சேர்ந்த தமிழர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார். இந்த பேனை பயன்பாட்டின் பின்னரும், பலனை தரக்கூடிய வகையில் உள்ளதாக பேனையை கண்டுபிடித்துள்ள…
Read More » -
பசறை கோரவிபத்து அம்பலமான பேருந்து சாரதியின் மோசடி!
பதுளை − பசறை − லுணுகல பகுதியில் இடம்பெற்ற கோரவிபத்து தொடர்பில், பேருந்தை செலுத்திய சாரதியின் மோசடியான செயல் தொடர்பில் தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்தன்படி குறித்த…
Read More » -
தமிழ் – சிங்கள புத்தாண்டிற்கு முன்னர் எல்லையற்ற இணைய வசதி!!
தமிழ் – சிங்கள புத்தாண்டிற்கு முன்னர் எல்லையற்ற இணைய வசதி வழங்கப்படவுள்ளதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் காலை இரவு என்ற…
Read More » -
வடக்கிற்கு ஏன் வருகிறார் கோட்டாபய? – அம்பலமான தகவல்
போரின் பின்னர் தமிழ் மக்களின் பூர்விக நிலங்களையும் ஆக்கிரமித்து ஆரம்பிக்கப்பட்ட சிங்கள குடியேற்ற கிராமத்துக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வருவதன் ஊடாக அவர் தெளிவான செய்தியைச் சொல்கின்றார்.…
Read More » -
அம்பாரை மாவட்டத்தின் மூன்றாவது சமுர்த்தி தன்னியக்க வங்கி அங்குரார்ப்பண நிகழ்வு….
வி.சுகிர்தகுமார் அம்பாரை மாவட்டத்தின் மூன்றாவது சமுர்த்தி தன்னியக்க வங்கியான கல்முனை வடக்கு மேற்கு வங்கியின் அங்குரார்ப்பண நிகழ்வும் உத்தியோகத்தர் கௌரவிப்பும் மேல்தள கட்டட திறப்பு விழாவும் இன்று…
Read More » -
3 மாதத்தில் 28 மாணவர்கள் பாடசாலையை விட்டு விலகல்
வவுனியா, செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட பாடசாலைகளில் கல்வி கற்ற 28 மாணவர்கள் கடந்த 3 மாதங்களில் பாடசாலையை விட்டு இடை விலகியுள்ளனர். அவர்களை மீள…
Read More »