இலங்கை
-
கொழும்பில் ஏற்படவுள்ள பெரும் மாற்றம்! விபரங்கள் வெளியாகின
இலங்கையின் வர்த்தக நகரமான கொழும்பு நகரம் பெரும் மாற்றங்களுக்குள் கொண்டு வரப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சை வேறு இடம் ஒன்றுக்கு மாற்றுதல், காவல்துறை…
Read More » -
இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
இலங்கையின் சில மாவட்டங்களில் எதிர்வரும் நாட்களில் அதிகரித்த வெப்பமான வானிலை காணப்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. முல்லைதீவு, வவுனியா, திருகோணமலை, பொலனறுவை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும்…
Read More » -
யாழில் ஏற்பட்ட பரபரப்பு சம்பவம்! பொலிஸ் அதிகாரியின் விரலைக் கடித்த இளைஞன்
யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவர் பொலிஸாரின் கை விரலை கடித்ததாக தெரிவித்து யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில். யாழ்.ஆரியகுளம்…
Read More » -
உழைத்து சேமிக்கின்ற மக்களாக மாற வேண்டும்: பாராளுமன்றர் உறுப்பின சந்தரகாந்தன்
வாகரை பிரதேச மக்கள் ஆரம்ப கால கஸ்டங்களில் இருந்து மீண்டு உழைக்க ஆரம்பித்துள்ளார்கள். அதற்கு அரசாங்கமும் எல்லா திணைக்களங்களும் தங்களாலான உதவிகளை செய்கின்றது என்று மட்டக்களப்பு மாவட்ட…
Read More » -
க.பொ.த.சாதரண தரப் பரீட்சையின் முடிவுகள் இம்மாத இறுதிக்குள் வெளியாகலாம் – ஜி.எல்.பீரிஸ்
க.பொ.த. சாதரண தரப் பரீட்சையின் முடிவுகள் ஏப்ரல் மாத இறுதிக்குள் கிடைக்கும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இன்று சனிக்கிழமை கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர்…
Read More » -
இனவழிப்பு நடைபெற்றது என்பதை நிரூபிப்பதற்கான சாட்சியங்கள் போதாது- சுமந்திரன் சுட்டிக்காட்டு!
இலங்கையில் இனவழிப்பு நடைபெற்றது என்று கூறினாலும் நீதிமன்றப் பொறிமுறைக்குள் நிரூபிப்பதற்கான சாட்சியங்கள் இருக்கின்றபோதுதான் அதனை நாங்கள் கோரவேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்…
Read More » -
புத்தாண்டு காலத்தில் பின்பற்ற வேண்டிய புதிய கட்டுப்பாடுகள்! வெளிவந்த அறிவித்தல்
எதிர்வரும் தமிழ், சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு புதிய சுகாதார வழிகாட்டுதல்களை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அசேல குணவர்தன வெளியிட்டுள்ளார். இதன்படி கொண்டாட்டங்கள் மற்றும்…
Read More » -
இடைக்கால தடை வேண்டும்! அரசாங்கத்திற்கு எதிராக ஐ.நாவில் முறையிடவுள்ள முன்னாள் பிரதமர்
அரசாங்கத்தின் வன அழிப்பிற்கு எதிராக கண்டனத்தை தெரிவிக்கும் வகையிலும் சிங்கராஜ வனம் உள்ளிட்ட தேசிய வன வளத்தை பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் தமிழ் – சிங்கள புத்தாண்டில்…
Read More » -
கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைக்க வேண்டாம் என யார் கூறினார்கள் என்பதை வெளிப்படையாக கூறவேண்டும் – ஜனா
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு அழைக்க வேண்டாம் என யார் கூறினார்கள் என்பதை அரசாங்க அதிபர் வெளிப்படையாக…
Read More » -
சமூக ஊடகங்களில் அவதூறு செய்வோரை தண்டிக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் செய்வது குறித்து கவனம்!!
சமூக ஊடகங்களில் அவதூறு பிரச்சாரம் செய்வோரை தண்டிக்கும் வகையில் குற்றவியல் சட்டத்தில் திருத்தம் செய்வது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. நபர்களின் நற்பெயரை களங்கப்படுத்தும் வகையிலான…
Read More »