இலங்கை
-
பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவிப்பு!
2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாத விடுமுறையை ஒருவார காலத்திற்கு மட்டுப்படுத்தியுள்ளதாக அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார். பாடத்திட்டங்களை நிறைவுக்கு கொண்டு வருவதற்காக இந்த தீர்மானம் முன்னெடுக்கப்பட்டதாக…
Read More » -
புற்றுநோய் தேங்காய் எண்ணெய் – ஏனைய இரு நிறுவனங்களுக்கு சுங்கம் விடுத்துள்ள அறிவிப்பு
புற்றுநோய் பதார்த்தம் அடங்கிய தேங்காய் எண்ணெயை இறக்குமதி செய்த ஏனைய இரு நிறுவனங்களுக்கும் அவற்றை மீள் ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை சுங்கம் அறிவுறுத்தியுள்ளது. தேங்காய்…
Read More » -
இலங்கை பொலிஸிலும் நுழைகிறது சீனா!
இலங்கையில் பொலிஸ் நிலையங்களின் தொடர்பாடல் வசதியை நவீன முறையில் மேம்படுத்த சீன அரசினால் புதிய தொடர்பாடல் சாதனம் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய்…
Read More » -
5000 ரூபாய் கொடுப்பனவு கிடைக்கப் பெறாதவர்களுக்கான அறிவித்தல்
ரூ .5 ஆயிரம் கொடுப்பனவு இதுவரை வழங்கப்படாதவர்களுக்கு நாளை (19) முதல் குறித்த கொடுப்பனவு வழங்கப்படும் என்று சமூர்த்தி பணிப்பாளர் நாயகம் பந்துல திலகசிறி தெரிவித்தார். எதிர்வரும்…
Read More » -
சுகாதார நடைமுறைகளை பின்பற்றாத அம்பாறை மக்கள்!
கொரோனாவின் தாக்கம் அதிகாரித்து வருவதாக சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ள நிலையில் பொதுமக்கள் கொரோனா சுகாதார நடைமுறைகளை பின்பற்றாமல் செல்வது கெமராவில் பதிவாகி உள்ளது. அம்பாறை மாவட்டத்தின் இன்று…
Read More » -
துறைமுக நகரின் முழுமையான உரிமை யாருக்கு?
துறைமுக நகர திட்டத்தில் சீன மேம்பாட்டு நிறுவனத்திற்கு சொந்தமான நிலத்தை குத்தகைக்கு விட இலங்கை அரசின் ஒப்புதலும் தேவை என்று நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி…
Read More » -
இம்மாத இறுதியில் உயர்தர பெறுபேறு வெளியாகவுள்ளது!!
அத்துடன், பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டு, மூன்று மாத காலப் பகுதிக்குள் பல்கலைக்கழக பிரவேசத்திற்கான வெட்டுப்புள்ளிகளை வெளியிட எதிர்பார்க்கப்படுவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவரு தெரிவித்துள்ளார். பரீட்சை…
Read More » -
தமிழ் இளைஞர்களை இராணுவத்தில் இணைப்பது குறித்து இராணுவத் தளபதி கருத்து
“கடந்த மூன்று மாதங்களாக நடைபெற்று வரும் ஆட்சேர்ப்புப் பணியின் போது 1,600 க்கும் மேற்பட்ட யாழ்ப்பாண தமிழ் இளைஞர் யுவதிகளை இலங்கை இராணுவத்தில் சேர்ப்பது, அந்த இளைஞர்கள்…
Read More » -
மட்டக்களப்பில் டெங்கு நோயினை கட்டுப்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுப்பு
தற்போது ஏற்பட்டுள்ள மழையுடனான காலநிலை காரணமாக மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு நோய் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் நுளம்பு பெருக்கத்தினை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மேலும்…
Read More » -
நாட்டின் ஒன்பது மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!!
நாட்டின் ஒன்பது மாவட்டங்களுக்கு கடுமையான மின்னல் மற்றும் இடியுடன் கூடிய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில்…
Read More »