இலங்கை
-
ரிஷாட்டின் கைதுக்கு ஹக்கீம் கண்டனம்!
முன்னாள் அமைச்சரும், நாடாளுன்ற உறுப்பினருமான ரிசாட் பதியூதீன் கைது செய்யப்பட்டுள்ளமையின் ஊடாக, நாட்டின் சட்டவாட்சி அதல பாதாளத்திற்குச் சென்றுள்ளமையை உணர முடிந்துள்ளதாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப்…
Read More » -
கடனட்டைகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தல்
உடுதும்பர மற்றும் அயகமவில் ஆகிய பிரதேசங்களில் கடனட்டைகள் திருடப்பட்ட இரண்டு சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளைத் ஆரம்பித்துள்ளனர். மேற்கொள்ளப்பட்டுள்ள முறைப்பாடுகளுக்கு அமைய விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார்…
Read More » -
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – 702 பேர் கைது
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் இதுவரை 702 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். அவர்களில்…
Read More » -
இளைஞர் மற்றும் சிறுவர்களுக்கு கொரோனா பரவும் அபாயம்?
நாட்டில் இளைஞர் மற்றும் சிறுவர்களுக்கு கொரோனா தொற்று பரவக்கூடிய அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கையினை கொழும்பு லேடிரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் பணிப்பாளர் டாக்டர் எஸ்.…
Read More » -
நாணயக்குற்றிகள் சிலவற்றை விற்பனை செய்ய முயன்ற இளைஞருக்கு நேர்ந்த கதி!
புதையலில் இருந்து கிடைக்கப் பெற்ற தொல்பொருள் நாணயக் குற்றிகள் எனக் கூறி நாணயக்குற்றிகள் சிலவற்றை விற்பனை செய்ய முயன்ற இளைஞர் ஒருவரை மன்னார் மாவட்ட விசேட குற்ற…
Read More » -
புதிய சுகாதார வழிகாட்டுதல் வெளியானது: முக்கிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு!
நாட்டில் மூன்றாவது கொரோனா அலைக்கு மத்தியில் புதிய சுகாதார வழிகாட்டுதல், கொவிட் நோய் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது. எதிர்வரும் மே 31 ஆம் திகதிவரை…
Read More » -
கல்வித்துறையின் மேம்பாட்டுக்கு உடனடி மாற்றங்கள்
கல்வித்துறையின் மேம்பாட்டுக்கு அவசியமான மாற்றங்களை உடனடியாக அறிமுகப்படுத்துவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். நாட்டுக்கு பயனளிக்கக்கூடிய மற்றும் பொருளாதாரத்திற்கு நேரடியாக பங்களிக்கக்கூடிய பிள்ளைகளை எதிர்காலத்திற்கு கையளிப்பது அரசாங்கத்தின்…
Read More » -
உள்நாட்டு ஆடை உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பு
2022ம் ஆண்டுக்கான பாடசாலைச் சீருடைகளை விநியோகிக்கும் பொறுப்பை உள்நாட்டு ஆடை உற்பத்தியாளர்களுக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. உள்நாட்டு உற்பத்தியாளர்களை ஊக்குவித்து பாடசாலை சீருடைகளை அவர்களிடமிருந்து கொள்வனவு செய்ய…
Read More » -
அடுத்த இரண்டு வாரங்கள் மிகவும் ஆபத்தானவை : இலங்கை மக்களுக்க விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!
அடுத்த இரண்டு முதல் மூன்று வாரங்கள் மிகவும் முக்கியமானவை, அத்துடன் ஆபத்தானவை என்கிறார் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசேல குணவர்தன. இதன் காரணமாக எதிர்காலத்தில்…
Read More » -
2020 திருமதி உலக அழகுராணியாக கேட் ஷைண்டருக்கு மகுடம்
தனது பட்டத்தை துறப்பது தொடர்பான உத்தியோகபூர்வ கடிதத்தை 2020 திருமதி உலக அழகுராணியாக மகுடம் சூடிய கரோலின் ஜூரி கையளித்துள்ளதாக திருமதி உலக அழகுராணி அமைப்பு தெரிவித்துள்ளது.…
Read More »