இலங்கை
-
கொரோனாவினால் மட்டக்களப்பில் இருவர் உயிரிழப்பு!
மட்டக்களப்பில் கொரோனா தொற்றாளர்கள் கரடியனாறு மற்றும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில், சிகிச்சை பெற்றுவந்த இரு ஆண்கள் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவை…
Read More » -
முழு ஊரடங்கு செய்தி – சிஐடி விசாரணை ஆரம்பம்!
நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் என பொய்யானதும் போலியானதுமான செய்தியை சமூக ஊடகங்களில் பரப்பிய நபர் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. பொலிஸ்…
Read More » -
இரண்டு மீட்டர் தூர இடைவெளியே கடைபிடிக்குமாறு மருத்துவ சங்கம் கோரிக்கை
கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் சடுதியாக அதிகரித்து வருகின்றமையினால் இரண்டு பேருக்கு இடையிலான தூரம் குறித்த பரிந்துரையை மாற்ற வேண்டுமென இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் டாக்டர்…
Read More » -
சிறுவர்கள் மத்தியில் பரவும் நோய்!
சிறுவர்கள் மத்தியில் ஒருவகை நோய் பரவி வருவதை காண முடிவதாக சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். ´எண்டி புட்டி மவுத்…
Read More » -
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி பேரணி தொடர்பான வழக்கை இடைநிறுத்த கட்டளை- எம்.ஏ.சுமந்திரன்
கல்முனை நீதவான் நீதிமன்றினால் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி பேரணியில் கலந்து கொண்ட ஏழு பேரின் வழக்கு விசாரணையை இடைநிறுத்தி நீதிவான் கட்டளை பிறப்பித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ…
Read More » -
இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கான விஷேட அறிவித்தல்
கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக முஸ்லிம் சமய பண்பாட்டல்கள் திணைக்கள பணிப்பாளர் ஏ.பி.எம் . அஷ்ரபினால் பள்ளிவாசல்கள் நிர்வாக சபையினருக்கு விஷேட அறிக்கை ஒன்று வௌியிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில்…
Read More » -
“N JOY” தேங்காய் எண்ணெய் பயன்படுத்த வேண்டாம் : பொது மக்களுக்கு அவசர அறிவிப்பு!!
‘N JOY’ என்ற பெயரில் சந்தையில் விற்பனை செய்யப்படும் தேங்காய் எண்ணையில் எப்லடொக்ஸின் என்கின்ற புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய வேதியல் பொருள் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் தகவல்…
Read More » -
பிரித்தானியாவை போன்று இலங்கையில் பாரிய நெருக்கடி ஏற்படும் அபாயம்!!
நாட்டில் பரவும் கோவிட் மரபணு முன்னரை விடவும் ஆபத்தானது என்பதனால் மக்கள் சுகாதார வழிக்காட்டல்களை பின்பற்றுவது கட்டாயமாகும். அவ்வாறில்லை என்றால் நிலைமை மோசமடையும் என சுகாதார பிரிவு…
Read More » -
நாட்டில் நாளொன்றுக்கான அதிகளவு கொரோனா தொற்றாளர்கள் இன்று பதிவாகினர்!
நாட்டில் இன்று மட்டும் ஆயிரத்து 491 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்தர சில்வா தெரிவித்துள்ளார். இந்நிலையில், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த…
Read More » -
அலுவலக ஊழியர்களுக்கான அவசர அறிவித்தல்!!
அலுவலகங்களின் உள்ளேயும் முகக் கவசங்கள் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. காரியாலயங்களில் பணியாற்றும் பணியாளர்கள் காரியாலயங்கள் உள்ளேயும் கட்டாயம் முகக் கவசங்களை அணிய வேண்டுமென காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித்…
Read More »