இலங்கை
-
மாணவர்கள் ஏமாற்றப்படுவதை தடுத்து நிறுத்துமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை
நாட்டில் தற்போதுள்ள அபாயகரமான சூழல் மிகவும் பாரதூரமானது, இது இக்கால சந்ததிக்கு மட்டுமன்றி எதிர்கால சந்ததிக்கும் பாரதூரமான விளைவை உண்டுபண்ணக்கூடியது என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம்…
Read More » -
நங்கூரமிடப்பட்டிருந்த கப்பலொன்றில் தீப்பரவல்..!
கொழும்புத் துறைமுகத்திற்கு அருகில், கடற்பகுதியில் நங்கூரமிடப்பட்டிருந்த கப்பலொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. X-PRESS PEARL என்ற கப்பலொன்றிலேயே இவ்வாறு தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார். தற்போது, கப்பலில்…
Read More » -
இலங்கையில் 7 பேரில் ஒருவருக்கு கொரோனா தொற்று!!
இலங்கையில் மேற்கொள்ளப்படும் அனைத்து 7 கோவிட் பரிசோதனையிலும் ஒரு தொற்றாளர் அடையாளம் காணப்படுவதாக தெரியவந்துள்ளது. சுகாதார கொள்கை தொடர்பான நிறுவனம் ஒன்றினால் மேற்கொள்ளப்பட்ட புதிய மதிப்பீட்டிற்கமைய இந்த…
Read More » -
நாட்டின் அனைத்துப் பாகங்களையும் சீனா கைப்பற்றும் – சாணக்கியன் எச்சரிக்கை!
நாட்டின் அனைத்துப் பாகங்களையும் சீனா கைப்பற்றும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் எச்சரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(வியாழக்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு…
Read More » -
பாராளுமன்ற விசேட குழு பொது மக்களிடம் விடுத்துள்ள கோரிக்கை
தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமைகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்த யோசனைகள், முன்மொழிவுகளை அனுப்பிவைக்குமாறு பாராளுமன்ற விசேட குழு பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இது…
Read More » -
14 நாட்களுக்கு நாடு முடக்கப்படாது என்கிறார் இராணுவத் தளபதி!
நாட்டினை 14 நாட்களுக்கு முடக்கவுள்ளதாக வெளியான செய்தியினை இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா நிராகரித்துள்ளார். இதுபோன்ற எந்த முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.…
Read More » -
கோவிட் பற்றி ஊடகங்களிடம் கூறும் முன்னர் என்னிடம் கூறுங்கள்! – ஜனாதிபதி
அரச அதிகாரி மற்றும் ஏனைய பொறுப்புக்கூற வேண்டிய அதிகாரிகள் தேவையற்ற வகையில் ஊடக சந்திப்புகளை நடத்தி கோவிட் குறித்து மக்களுக்கு தேவைற்ற அச்சத்தை ஏற்படுத்தக் கூடாது எனவும்,…
Read More » -
தாதியர் மீது பாலியல் சேட்டை விட முயற்சித்த இளைஞன் விளக்கமறியலில்
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதியிலுள்ள தனியார் மருத்துவ ஆய்வுகூடம் ஒன்றில் தாதியர் ஒருவர் மீது பாலியல் சேட்டை செய்ய முயற்சித்த இளைஞன் ஒருவனை எதிர்வரும் 1…
Read More » -
எரிபொருள் விலையின் வேகமான உயர்வு குறித்து கவனம்
2019 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் உலக சந்தையில் எரிபொருள் விலை வேகமாக அதிகரித்து வருகின்றமை தொடர்பில் இன்று (20) பாராளுமன்ற குழு அறை 08…
Read More » -
கொழும்பு துறைமுக நகர சட்டமூலம் 89 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் 89 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, இந்த சட்டமூலத்திற்கு ஆதரவாக 148 பேரும் எதிராக 59 பேரும் வாக்களித்திருந்தனர்.…
Read More »