இலங்கை
-
இலங்கையில் தீவிரம் அடையும் கொரோனா : சுகாதார ஊழியர்கள் களைப்படைந்துள்ளதால் சிக்கல்!!
கோவிட் தொற்றாளர்கள் சிகிச்சை பெறும் வைத்தியசாலையின் சுகாதார ஊழியர்கள் தற்போது பாரிய நெருக்கடி நிலைக்குள்ளாகியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வைத்தியசாலை கட்டமைப்புகள் அதன்…
Read More » -
21 ஆம் திகதி முதல் நாடு முழுவதும் மற்றுமொரு பயணக் கட்டுப்பாடு அமுல் – அதிரடி அறிவிப்பு
21 ஆம் திகதி 11 மணிமுதல் 25 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை பயணக் கட்டுப்பாடு அமுல்படுத்தப்படும் என இராணுவ தளபதி அறிவித்துள்ளார். மீண்டும்…
Read More » -
விருந்தால் வினை: 4வது கர்ப்பிணி பெண் மரணம்!
கோவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக இலங்கையில் நான்காவது கர்ப்பிணிப் பெண் உயிரிழந்துள்ளார் மாலபே, நெவில் பெர்னாண்டோ மருத்துவமனையில் அவர் உயிரிழந்தார். திஸ்ஸமஹாராம, யயகொடவில் வசிக்கும் 35 வயது…
Read More » -
இலங்கைக்கு ஏற்படவுள்ள பேரழிவு : ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதம்!!
கோவிட்டை கட்டுப்படுத்த நாடளாவிய ரீதியில் முடக்கலை நடைமுறைப்படுத்துமாறு இலங்கையின் சக்திவாய்ந்த மருத்துவ வல்லுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவிடம் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கைத்தீவு முழுவதும்…
Read More » -
மட்டக்களப்பில் ஆயிரத்து 426 கொரோனா நோயாளர்கள் அடையாளம் – 19 மரணங்கள் பதிவு!
‘ மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 25 கொரோனா நோயாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளனர். அத்தோடு, மூன்று மரணங்களும் பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள்…
Read More » -
‘உயிர் குமிழி’ முறை மூலம் சுற்றுலாப் பயணிகளுக்கு இலங்கை வர முடியும்
இலங்கைக்கு வருகை தரும் அல்லது வர திட்டமிட்டிருக்கும் வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ´உயிர் குமிழி´ (Bio Bubble) முறை மூலம் வர முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை…
Read More » -
மே 18: கறுப்பு ஆடையுடன் செல்லவுள்ள தமிழ் எம்.பிக்கள்!
எதிர்வரும் 18ஆம் திகதி நாடாளுமன்றத்தில் கறுப்பு ஆடையுடன் செல்ல தமிழ் தேசிய பரப்பில் இயங்கும் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முடிவு செய்துள்ளனர். தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ்…
Read More » -
அடையாள அட்டை இல்லாதவர்கள் நாளை எவ்வாறு வெளியில் செல்வது?
நாடு முழுவதும் அமுலில் உள்ள பயணத் தடை நாளை (17) அதிகாலை நான்கு மணியுடன் தளர்த்தப்படவுள்ளது. இந்த நிலையில் தேசிய அடையாள அட்டை இலக்க முறைமைக்கு அமைய…
Read More » -
இந்தியாவின் நிலை இலங்கையிலும் உருவாகலாம் : பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை!!
பொதுமக்கள் சுகாதார வழிகாட்டல்களை ஒழுங்காக பின்பற்றாவிட்டால் இந்தியா போன்றதொரு நிலைமை உருவாகுமென பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாடுமுழுவதும் முடக்கல் நிலை காணப்படும் காலப்பகுதியில்…
Read More » -
இலங்கையிலுள்ள வாட்ஸ்அப் பயனர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!!
இலங்கையில் உள்ள வாட்ஸ் அப் பயனர்கள் செயலியை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் ஒரு மோசடி குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையகமும்…
Read More »