இலங்கை
-
மக்கள் அழிவதனை யாராலும் தடுக்க முடியாது – சார்ள்ஸ் நிர்மலநாதன்
இலங்கையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் இராணுவத்தினர் தொடர்ந்தும் ஈடுபடுத்தப்பட்டால் மக்கள் அழிவதனை யாராலும் தடுக்க முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. நாடாளுமன்றில்…
Read More » -
பயணக் கட்டுப்பாடு – மன விரக்தியில் இருவர் தற்கொலை! – யாழில் சோகம்!
கொவிட்- 19 நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள பயணத்தடை காரணமாக வாழ்வாதாரத்தை இழந்த கடலுணவு வியாபாரி ஒருவர், வாகன குத்தகைக் கட்டணத்தை செலுத்த…
Read More » -
ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான அறிவித்தல்!
ஓய்வூதியதாரர்களுக்கு எதிர்வரும் 10ஆம் திகதி ஓய்வூதியம் வழங்கப்பட உள்ள நிலையில் அவர்களுக்கு போக்குவரத்து வசதிகளை முப்படையினர் ஏற்படுத்திக் கொடுக்க உள்ளனர். கிராம சேவகர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களின்…
Read More » -
கொரோனா தொற்று அபாயம் இல்லை என உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே கட்டுப்பாட்டில் தளர்வு – இராணுவ தளபதி
நாட்டில் கொரோனா தொற்று அபாயம் இல்லை என உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்படும் என இராணுவத் தளபதி அறிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பாக நிபுணர்கள்…
Read More » -
3 கடற்படை வீரர்கள் கைது
கற்பிட்டி பிரதேசத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த இருவரிடம் இருந்து மிரட்டி பணம் பறித்த குற்றச்சாட்டில் மூன்று விமானப்படை வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது, சந்தேகநபர்களால் ஒரு இலட்சம் ரூபாய்…
Read More » -
அனைத்து கரிம உரங்களையும் இலங்கையில் உற்பத்தி செய்ய நடவடிக்கை
நாட்டிற்கு தேவையான அனைத்து உரங்களையும் இலங்கையில் உற்பத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாக நெல் மற்றும் தானிய வகைகள், சேதன உணவுகள், மரக்கறிகள், பழவகைகள், மிளகாய், வெங்காயம் மற்றும்…
Read More » -
கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் குறித்த கருத்திற்கு பகிரங்க மன்னிப்பு வேண்டும் – கூட்டு அறிக்கை
இலங்கையில் கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் குறித்து கூறிய கருத்துகள் தொடர்பாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஹேமந்த ஹேரத்திடம் பகிரங்க மன்னிப்பு கோருமாறு ஆறு ஊடக அமைப்புகள்…
Read More » -
நாடு முழுவதும் ஊரடங்கை அமல்படுத்த ஆலோசனை?
பயணத் தடை அமலாக்கலாம் கொரோனா வைரஸ் பரவல் குறையாமல் இருப்பதை கருத்திற்கொண்டு, நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டத்தை பிறப்பிப்பது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. கொழும்பில்…
Read More » -
கல்முனையில் கடந்த 24 மணித்தியாலத்தில் 3 பேர் கொரோனாவினால் உயிரிழப்பு
கல்முனை பிராந்திய சுகாதார பிரிவில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் 3 பேர், கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளர் குணசிங்கம் சுகுணன் இவ்விடயம்…
Read More » -
கொவிட் தடுப்பூசி வேலைத்திட்டத்தின் முன்னேற்றம்
நாட்டில் இதுவரை 1,948,333 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிக்கை ஒன்றை…
Read More »