இலங்கை
-
பயணத்தடை நீக்கப்பட்டாலும் அரச ஊழியர்களை பணிக்கும் அழைக்கும் நடவடிக்கையில் கட்டுப்பாடு!!
அரச நிறுவனங்களுக்கு குறைந்தபட்ச ஊழியர்களை பணிக்கு அழைக்கும் நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என பொது நிர்வாக மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி தெரிவித்துள்ளார். எதிர்வரும் 21ஆம்…
Read More » -
எரிவாயுவின் விலையை அதிகரிப்பது குறித்து பரிசீலனை!!
இலங்கையில் எரிபொருள் விலை உயர்வை அடுத்து வாழ்க்கைச் செலவு உயரும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. எனினும் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட அமைச்சரவைக் குழு எரிவாயுவின் விலையை அதிகரிக்கும் திட்டத்தையும் பரிசீலனை…
Read More » -
உலகின் அனைத்து கொரோனா வைரஸ் திரிபுகளும் இலங்கையில்!!
உலகில் தற்போது காணப்படும் அனைத்து வகையான கோவிட் வைரஸ் திரிபுகளும் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அனைத்து இலங்கை அரச வைத்திய உத்தியோகத்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கையில் அனைத்து…
Read More » -
கொவிட் 19 மரண எண்ணிக்கை அதிகரிப்பதற்கான காரணம்
மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிவதில் ஏற்பட்ட கால தாமதம் மற்றும் மரண சான்றிதழ் வழங்கி மரண நடவடிக்கைகளை நிறைவு செய்வதில் ஏற்பட தாமதங்களுக்கு மத்தியிலேயே கொவிட் மரணங்கள் தொடர்பான…
Read More » -
எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் அமைச்சர் பதவி விலக வேண்டும் – ஶ்ரீ.பொ.பெ
எரிபொருள் விலையினை அதிகரித்தது தொடர்பில் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் நேரடியாக பொறுப்புக்கூற வேண்டும் எனவும் இவ்வாறான நிலைமையை தோற்றுவித்தது தொடர்பில் முழுப் பொறுப்பையும் ஏற்று பதவி விலக…
Read More » -
அதிகரிக்கும் பேக்கரி உற்பத்திகளின் விலை!!
பேக்கரி உற்பத்திகளின் விலை இன்று முதல் அதிகரிக்கப்பட வேண்டி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாண் தவிர்ந்த ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலையை அதிகரிக்க வேண்டியுள்ளதாக அகில இலங்கை பேக்கரி…
Read More » -
பயணக்கட்டுப்பாடுகள் நீடிப்பை வரவேற்பதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவிப்பு
நாட்டில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பயணக் கட்டுப்பாடுகளை நீடிக்க அரசாங்கம் எடுத்துள்ள முடிவை வரவேற்பதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக கருத்து…
Read More » -
பாண் ஒன்றை வாங்கிய நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
வவுனியாவில் விற்பனை செய்யப்பட்ட பாணில் போத்தல் மூடி காணப்பட்டதை அடுத்து குறித்த பேக்கரிக்கு எதிராக சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். இன்று (12) இடம்பெற்ற இச் சம்பவம்…
Read More » -
இலங்கைக்கு எதிரான பிரேரணை ஒன்று ஐரோப்பிய பாராளுமன்றில் நிறைவேற்றம்!
இலங்கையில் அமுலில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்துச் செய்யுமாறு கோரி ஐரோப்பிய பாராளுமன்றினால் பிரேரணை ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. சட்டமாக்கப்பட்ட பயங்கரவாத தடைச் சட்டம், இலங்கைக்கான…
Read More » -
இன்று நள்ளிரவு முதல் பெற்றோல், டீசல் விலை அதிரடியாக அதிகரிப்பு!!
சிபேட்கோ எரிப்பொருள் நிரப்பு நிலையங்களின் எரிப்பொருள் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. ஒரு லீற்றர் ஒக்டேன் 92 பெற்றோலின் விலை :…
Read More »