இலங்கை
-
ஒன்லைனில் மதுபானங்களை பெற்றுக் கொள்வதற்கு அனுமதிக்கும் முன்மொழிவு சமர்ப்பிப்பு
ஒன்லைன் மூலம் மதுபானங்களை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பை நுகர்வோருக்கு வழங்கும் திட்டம் நிதியமைச்சிற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக காலால் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனை காலால் திணைக்களத்தின் பேச்சாளர் கபில குமாரசிங்க…
Read More » -
உதய கம்மன்பிலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் – ஐக்கிய மக்கள் சக்தி முடிவு
எரிபொருள் விலை அதிகரிப்பை அடுத்து எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை கொண்டுவர எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த பின்னர் எதிர்க்கட்சி…
Read More » -
கோதுமை மாவின் விலை 3.50 ரூபாவால் அதிகரிப்பு!!
பிரிமா நிறுவனம் உற்பத்தி செய்யும் கோதுமை மாவின் விலை இன்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை 3 ரூபாய் 50 காசுகளால்…
Read More » -
எரிபொருள் விலையை குறைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை
எரிபொருள் விலையை குறைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை இடம்பெற்று வருவதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மக்கள் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த…
Read More » -
எரிபொருள் விலை உயர்வு – கம்மன்பிலவுக்கு எதிரான குற்றச்சாட்டு: 8 கட்சிகள் கண்டனம்!
எரிபொருள் விலை உயர்வுக்கு எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில மீது குற்றம்சாட்ட சிலர் மேற்கொண்ட முயற்சிகளுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 8 கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. எட்டு…
Read More » -
இன்று முதல் பாண் விலை அதிகரிப்பு : வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம்!
எரிபொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதன் காரணமாக அனைத்து வெதுப்பக உணவு உற்பத்திகளின் விலைகளையும் அதிகரிக்க நேரிடும் என அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.…
Read More » -
கொரோனாவுக்கு இனவாதமோ பிரதேசவாதமோ தெரியாது : மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன்…
நூருல் ஹுதா உமர் கொரோனா வைரசுக்கு இனம், மதம், குலம், பிரதேசம் என்ற எந்த பாகுபாடும் தெரியாது. சுகாதார வழிமுறைகளை பேணாத யாராக இருந்தாலும் அது தாக்கும்.…
Read More » -
எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவோம்
தற்போதைய ஆட்சியாளர்கள் தமது கோரமான ஆட்சியினை கைவிடாவிட்டால் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன்…
Read More » -
பயணத்தடை நீக்கப்பட்டாலும் அரச ஊழியர்களை பணிக்கும் அழைக்கும் நடவடிக்கையில் கட்டுப்பாடு!!
அரச நிறுவனங்களுக்கு குறைந்தபட்ச ஊழியர்களை பணிக்கு அழைக்கும் நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என பொது நிர்வாக மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி தெரிவித்துள்ளார். எதிர்வரும் 21ஆம்…
Read More » -
எரிவாயுவின் விலையை அதிகரிப்பது குறித்து பரிசீலனை!!
இலங்கையில் எரிபொருள் விலை உயர்வை அடுத்து வாழ்க்கைச் செலவு உயரும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. எனினும் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட அமைச்சரவைக் குழு எரிவாயுவின் விலையை அதிகரிக்கும் திட்டத்தையும் பரிசீலனை…
Read More »