இலங்கை
-
நாட்டின் பல இடங்களில் நகை அடகு கடைகளில் நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள்!!
நாடு முழுவதும் நேற்றைய தினம் பயணக் கட்டுப்பாடு நீக்கப்பட்டதைத் தொடர்ந்து நகை அடகுபிடிக்கும் நிலையங்களுக்கு வெளியே மக்களின் நீண்ட வரிசைகள் பதிவாகியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு சிங்கள ஊடகம்…
Read More » -
Data கட்டணம் இன்றி வீடியோ தொழில்நுட்பத்தின் ஊடாக கல்வி வசதி
எந்தவொரு Data தரவுக் கட்டணமும் இன்றி வீடியோ தொழில்நுட்பத்தின் மூலம் பாடசாலை மாணவர்களுக்கு கல்வி வசதிகளை வழங்கும் முறையொன்று இம் மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்று அமைச்சர்…
Read More » -
உடனடியாக பாடசாலைகளை திறக்க நடவடிக்கை
சுகாதார அமைச்சின் அங்கீகாரம் கிடைத்த உடன் உடனடியாக பாடசாலைகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. நிபுணர்களை உள்ளடக்கிய விஷேட குழுவினர் இது தொடர்பாக தொடர்ந்தும்…
Read More » -
ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்திற்கு வருவதற்கான காரணம்
நாட்டின் தற்போதைய அரசியல் நெருக்கடியை அடிப்படையாக கொண்டு தான் பாராளுமன்றம் செல்ல தீர்மானித்ததாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொவிட் நிலமையில்…
Read More » -
முடக்க வேண்டிய இக்கட்டான நிலையில் நாடு : திறப்பதற்கு கடும் எதிர்ப்பு!!
இந்தியாவில் பரவும் அச்சுறுத்தலான ‘டெல்டா’ கோவிட் இலங்கையில் பரவ ஆம்பித்துள்ளது இதனை சாதாரண விடயமாக கருத வேண்டாம். நாட்டை முடக்கி வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க…
Read More » -
தமிழர் பகுதியில் உள்ள இந்து ஆலயங்களில் முஸ்லிம் பெண்கள் : நெகிழ்ச்சியான பதிவு!!
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையின் காரணமாக பலரும் அன்றாட உணவுத் தேவைக்கே அல்லல்படும் நிலைக்கு உருவாகியிருக்கின்றது. இந்த சமயத்தில் பல மனிதாபிமானிகள் முன்வந்து உலருணவுப் பொருட்களை…
Read More » -
நாளைய தினம் பின்பற்றவேண்டிய நடைமுறைகள்!
சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டே நாளை (21) பயணக் கட்டுப்பாடு நீக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். மக்கள் அதற்கேற்ப செயல்பட…
Read More » -
கல்முனை GK சினிமெக்ஸ் திரையரங்க நிறுவனத்தினரால் 20 இலட்சம் பெறுமதியான உலர் உணவப் பொதிகள் விநியோகம்…..
அம்பாறை மாவட்டத்தில் கல்முனை பாண்டிருப்பு பிரதேநத்தில் இயங்கிவரும் GK சினிமெக்ஸ் திரையரங்க நிறுவனத்தினரால் இன்று (20.06.2021) ம் திகதி COVID 19 இனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான மனிதநேய…
Read More » -
மோட்டார் வாகன தண்டப் பணத்தை கடன் அட்டை மூலம் செலுத்தலாம்
எதிர்காலத்தில் மோட்டார் வாகன விதிகளை மீறும் தவறுகளுக்கான தண்ட பணத்தை தம்மிடம் உள்ள கடன் அட்டை (கிரெடிட் கார்ட்) மூலம் செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. சம்பந்தப்பட்ட இடத்தில்…
Read More » -
இலங்கைக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து : விஞ்ஞானிகள் எச்சரிக்கை!!
இலங்கையில் சமூக மட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இந்திய கொவிட் மாறுபாடு எனப்படும் டெல்டா பாரதூரமான திரிபு என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். தற்போது பரவியுள்ள கொவிட் மரபணுவை விடவும் இரண்டு…
Read More »