இலங்கை
-
திருக்கோவில் பிரதேச சபை சுயேட்சை குழு 01 அணி அமோக வெற்றி!
சுயேட்சை அணித் தலைவர் பிரபல தொழிலதிபர் சுந்தரலிங்கம் சசிகுமார் தலைமையிலான சுயேச்சை குழு வரலாறு காணாத வெற்றி! மொத்தம் 10 வட்டாரங்களில் 08 வட்டாரங்கள் சுயேட்சை குழு…
Read More » -
காரைதீவு பிரதேச சபையின் காரைதீவு கிராமம் தமிழரசு வசம்
நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் காரைதீவு பிரதேச சபைக்கான தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சி நான்கு வட்டாரங்களை வென்று முன்னணியில் உள்ளது. நான்கு பிரதான வேட்பாளர்களுள்…
Read More » -
2025 உள்ளூராட்சி தேர்தல்: மாலை 4 மணி வரையிலான வாக்குப்பதிவு வீதம்
நாடளாவிய ரீதியில் இன்று உள்ளூராட்சி சபை தேர்தல் இடம்பெற்று பிற்பகல் 4 மணியுடன் நிறைவடைந்துள்ளது. அந்த வைகயில் நாடளாவிய ரீதியில் வாக்களிப்பு நடவடிக்கை மிகவும் சுமுகமாக இடம்பெற்றது.…
Read More » -
உள்ளூராட்சி சபைத் தேர்தல் 2025 வாக்களிப்பு நிறைவு : சற்று நேரத்தில் வாக்கெண்ணும் நடவடிக்கை ஆரம்பம்
உள்ளூராட்சி சபைத் தேர்தல் 2025 வாக்களிப்பு நடவடிக்கைகள் நிறைவுற்றுள்ளதாகவும் அமைதியான முறையில் செயற்படுமாறும் தேர்தல் ஆணைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. 2025 உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு…
Read More » -
தேர்தல் தினத்தன்று தடை செய்யப்பட்டுள்ள செயல்கள் ; மீறினால் தண்டனை !
நாளை செவ்வாய்க்கிழமை (06) நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் போது வாக்கெடுப்பு நிலைய எல்லைக்குள் அல்லது வாக்கெடுப்பு நிலையத்தின் நுழைவாயிலிருந்து அரை கிலோ மீற்றர் தூரத்தில் மேற்கொள்ளுவதற்கு…
Read More » -
அசுவெசும கொடுப்பனவை பெற்றுத்தருவதாக கூறி நூதன திருட்டு! மக்களே! அவதானம்!!
அசுவெசும கொடுப்பனவை பெற்றுத்தருவதாக கூறி நூதன திருட்டில் ஈடுபடும் நபர்கள் தொடர்பில் மக்கள் விழிப்புடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். அவ்வாறு யாராவது உங்களை தொடர்பு கொண்டால் பிரதேச செயலக…
Read More » -
தபால் வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு விசேட அறிவிப்பு !
2025 மே மாதம் 6 ஆம் திகதி நடைபெற உள்ள உள்ளூராட்சித் தேர்தலுக்கு உங்கள் தபால் மூல வாக்கைப் பதிவு செய்ய, தங்களது அடையாளத்தை உறுதிப்படுத்தும் அங்கீகரிக்கப்பட்ட…
Read More » -
தபால் வாக்குச் சீட்டு விநியோகம் தொடர்பான அறிவிப்பு !
அனைத்து தபால் வாக்குச் சீட்டுகளும் எதிர்வரும் 21 ஆம் திகதிக்கு முன்னர் விநியோகிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் கூறுகிறது. இதுவரை 227 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தபால்மூல வாக்குச்…
Read More » -
உள்ளூராட்சி தேர்தல் மீதான மக்களின் ஆர்வம் குறைந்து விட்டது – பெப்ரல்
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான பிரச்சாரங்கள் தொடங்கியதிலிருந்து எந்தவொரு பாரதூரமான சம்பவங்களும் பதிவாகவில்லை என்று தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள PAFFREL அமைப்பு தெரிவித்துள்ளது. இருப்பினும், அரசு…
Read More » -
தொடர்ச்சியாக 02 ஆண்டாக கிழக்கிலங்கையின் 40+ Legend அமைப்பின் மாபெரும் கிரிக்கெட் சுற்றுப்போட்டி!
கிழக்கிலங்கையின் 40+ Legend அமைப்பின் மாபெரும் கிரிக்கெட் சுற்றுப்போட்டியானது தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாகவும் குறித்த பிரதேச கிரிக்கட் ரசிகர்களை மகிழ்விக்க காத்திருக்கின்றது. ஆலையடிவேம்பு, திருக்கோவில் பிரதேச செயலகங்களின்…
Read More »