இலங்கை
-
கொவிட் – 19 தடுப்பு நிலைமைகள் தொடர்பில் மீளாய்வு கூட்டம்
கொவிட் – 19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் கூட்டம் செயலணி உறுப்பினர்களுடனான மேலுமொரு மீளாய்வு கூட்டம் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியும் கொவிட்…
Read More » -
தீ விபத்துக்கு உள்ளான மெசினா கப்பல் இலங்கை கடல் எல்லையில் இருந்து வெளியேறியது
கொழும்பிலிருந்து சிங்கப்பூர் செல்லும் வழியில் தீ விபத்துக்கு உள்ளான எம்.எஸ்.சி மெசினா கொள்கலன் கப்பல் இலங்கை கடல் எல்லையில் இருந்து வெளியேறியதாக கடற்படை அறிவித்துள்ளது. சிங்கப்பூருக்கு சொந்தமான…
Read More » -
கோழிகள் உட்பட செல்லப் பிராணிகளிடமும் கொரோனா!
வௌவால் மட்டும் அன்றி நாய்கள், பூனைகள் மற்றும் கோழிகளிடம் இருந்தும் கொரோனா வைரஸ் பதிவாகி உள்ளதாக அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கம் (26) தெரிவித்தது. 1960…
Read More » -
வாகன இறக்குமதிக்கு இரண்டு வருடங்களுக்கு தடை : அரசாங்கம் அறிவிப்பு!!!
இரண்டு வருடங்களுக்கு வாகன இறக்குமதியை தடை செய்யும் வகையில் எட்டப்பட்ட தீர்மானத்தை, அவ்வாறே நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இதனை தெரிவித்துள்ளார். பொல்கஹவெலவில்…
Read More » -
எந்த நேரத்திலும் மீண்டும் பயண கட்டுப்பாடு விதிக்கப்படலாம் – இராணுவ தளபதி எச்சரிக்கை
நாட்டில் எந்த நேரத்திலும் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்படலாம் என இராணுவ தளபதி சவேந்திர சில்வா எச்சரித்துள்ளார். எதிர்வரும் நாட்களில் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்படாது என சமூக வலைத்தளங்களில் பரவி…
Read More » -
வார இறுதியில் பயணக்கட்டுப்பாடு அமுல்படுத்தப்படுமா? வெளியாகியுள்ள முக்கிய அறிவிப்பு!!
வார இறுதியில் பயணக் கட்டுப்பாடுகளை அமுல்ப்படுத்த வேண்டாம் என கொரோனா தடுப்பு செயலணி தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பு செயலணி இன்று (வெள்ளிக்கிழமை) நடத்திய கூட்டத்தில் இந்த தீர்மானம்…
Read More » -
L.M.S முறை மூலம் பாடசாலை மாணவர்களுக்கு ஒன்லைன் கல்வித் திட்டம்
ஈ – தக்சலாவ வேலைத்திட்டத்தின் கீழ் எல்.எம்.எஸ் (L.M.S) முறை மூலம் பாடசாலை மாணவர்களுக்கு நிகழ்நிலைக் கல்வியை வழங்குவதற்கான திட்டம் இன்று ஆரம்பமாகின்றது. உத்தேச இத்திட்டத்தின் முதற்கட்டமாக…
Read More » -
உலகளாவிய ரீதியில் அச்சுறுத்தலாக மாறும் டெல்டா : இலங்கைக்கும் பெரும் ஆபத்தென எச்சரிக்கை!!
உலகளவில் பரவியுள்ள வைரஸ்கள் இந்திய வைரஸான டெல்டா வைரஸிற்கு மாற்றமடைவதாக உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆகவே, நாட்டில் டெல்டா வைரஸ் தொற்று பரவ ஆரம்பித்தால்…
Read More » -
டெல்டாவுக்காக நாட்டை முடக்க முடியாது : ஆனால் பேரழிவு என்பதை ஏற்றுக்கொள்கிறோம் : இராணுவத் தளபதி எச்சரிக்கை!!
மருத்துவர்கள், சுகாதார நிபுணர்களின் வேண்டுகோளின்படி ‘டெல்டா’ கோவிட் வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக முழு நாட்டையும் தொடர்ந்து முடக்கி வைத்திருக்க முடியாது என கோவிட் தடுப்புக்கான தேசிய…
Read More » -
முச்சக்கர வண்டி கட்டணம் அதிகரிப்பு!!
எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டமை தொடர்ந்து கிலோ மீற்றருக்கு 50 ரூபாய் அறவிடவுள்ளதாக அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகளின் சங்கம் மற்றும் உரிமையாளர்களின் சங்கத்தின் தலைவர் சுதில்…
Read More »