இலங்கை
-
முகக் கண்ணாடித்திரை மட்டுமே அணிவது தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறும் செயல்!!
முகக்கண்ணாடித்திரை மட்டுமே அணிவது கோவிட் வைரஸ் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறும் செயலாகும் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே முக்கவசம் அணிவது கட்டாயம் என சுகாதார மேம்பாட்டு…
Read More » -
பெசில் ராஜபக்ச, சர்வதேசத்தை வளைக்க முன் தமிழ் பேசும் மக்களின் மனங்களை வெல்ல வேண்டும்
புதிய நிதியமைச்சர் பெசில் ராஜபக்ச, இலங்கையில் உள்ள அமெரிக்க, இந்திய, சீன, ரஷ்ய, ஐரோப்பிய யூனியன், ஜெர்மனி, பிரித்தானிய தூதுவர்களை அவசர அவசரமாக சந்தித்துள்ளார். நம்நாட்டு பொருளாதார வளர்ச்சிக்கு வெளிநாட்டு முதலீடுகள் தேவை என்று கூறுகிறார். அதற்கு…
Read More » -
முகக்கவசம் அணியாதவர்களுக்கு 6 மாத சிறைத்தண்டனை : பொலிஸார் அறிவிப்பு!!
முகக்கவசம் அணியாதவர்களை கைது செய்வதற்கு இன்று முதல் விசேட சுற்றிவளைப்புகளை மேற்கொள்ளவுள்ளதாக பொலிஸ் ஊடகப பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.…
Read More » -
இலங்கையில் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அவசர அறிவுறுத்தல்!!
இலங்கையில் மக்களை அவதானமாக செயற்படுமாறு அவசர அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. தற்போது நாட்டில் தலைதூக்கியுள்ள டெல்டா வைரஸ் பரவல் தொடர்பிலேயே மக்கள் இவ்வாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த விடயத்தை சுகாதார…
Read More » -
18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இராணுவ முகாமில் பயிற்சி
ஒழுக்கமான சமூகத்தை உருவாக்குவதற்காக 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இராணுவ முகாம்களில் பயிற்சியளிக்க வேண்டும் என அமைச்சர் ரியர் அத்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். பானந்துறை பகுதியில் இடம்பெற்ற…
Read More » -
பொதுப் போக்குவரத்து சேவைகள் இடைநிறுத்தம்!
மாகாணங்களுக்கு இடையிலான பொதுப் போக்குவரத்து சேவைகள் ஆகஸ்ட் மாதம் 1 ஆம் திகதி வரையில் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் திலும் அமனுகம தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் குறித்த காலப்பகுதியில்…
Read More » -
கொரோனா காரணமாக இலங்கையில் பிறப்பு வீதத்தில் வீழ்ச்சி!!
கொரோனா பெருந்தொற்று நிலைமை காரணமாக நாட்டில் பிறப்பு வீதத்தில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சுதேச மருத்துவ ராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். கொரோனா…
Read More » -
PCR நெகடிவ் என்றால் சுற்றுலா பயணிகளுக்கு நாடு பூராக பயணிக்க அனுமதி
கொவிட் தடுப்பூசியின் இரண்டு டோஸையும் செலுத்திக் கொண்ட சுற்றுலா பயணிகள் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் நிலையில் அவர்களுக் தொற்று உறுதி செய்யப்படவில்லை எனின் நாட்டின் எந்தவொரு பகுதிக்கும்…
Read More » -
முதலாம் திகதியில் இருந்து நடைமுறைக்கு வரும் தடை : அமைச்சர் அதிரடி அறிவிப்பு!!
உணவு வகைகளை சுற்றுவதற்காக பயன்படுத்தப்படும் மக்காத பொலித்தீன் (லன்சீட்) உற்பத்தி செய்தல் மற்றும் விநியோகித்தல் ஆகஸ்ட் முதலாம் திகதியில் இருந்து தடைசெய்யப்படும் என சுற்றாடல் அமைச்சர் மஹிந்த…
Read More » -
கூட்டமைப்பினருக்கும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவருக்கும் இடையில் சந்திப்பு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவருக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது. கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் வீட்டில் இன்று (வியாழக்கிழமை) காலை இந்த சந்திப்பு இடம்பெற்றது. இந்த…
Read More »