இலங்கை
-
வடக்கின் பிரதம செயலாளராகச் சிங்களவர் ஒருவரை நியமித்தமை பேரினவாத ஒடுக்குமுறையின் இன்னுமொரு வடிவம் – ஐங்கரநேசன்
தமிழ் மாகாணமான வடக்கில் பிரதம செயலாளராகச் சிங்களவர் ஒருவரை நியமித்துள்ளமை இலங்கை அரசாங்கத்தின் பேரினவாத ஒடுக்குமுறையின் இன்னுமொரு வடிவமாகும் என தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர்…
Read More » -
விவசாயிகளிடம் இருந்து நெல்லை உத்தரவாத விலைக்கு கொள்வனவு செய்ய இணக்கம்
அரச உத்தரவாத விலைக்கு விவசாயிகளிடம் இருந்து நெல்லை கொள்வனவு செய்ய அரிசி ஆலை உரிமையாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர். விவசாயத்துறை அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இந்த தீர்மானம்…
Read More » -
18 லீற்றர் சமையல் எரிவாயுவை 1,150 ரூபாய்க்கு விற்பனை அமைச்சரவை அனுமதி
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 18 லீற்றர் சமையல் எரிவாயுவை 1,150 ரூபாய்க்கு விற்பனை செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன முன்வைத்த அமைச்சரவை யோசனைக்கு,…
Read More » -
அப்போது புலிப் பூச்சாண்டி, தற்போது சீனப் பூச்சாண்டி!
தமிழ் மக்களுக்கு புலிப் பூச்சாண்டி காட்டி அரசியல் செய்தவர்கள் தற்போது சீனப் பூச்சாண்டியைக் காட்டித் தங்களுடைய போலி அரசியலை தக்க வைத்துக் கொள்ள முயற்சித்து வருவதாக குற்றஞ்சாட்டியுள்ள…
Read More » -
காரைதீவு சந்தியில் 1 கிலோ கேரளா கஞ்சாவினை முச்சக்கரவண்டியில் கடத்தி சென்றவர் கைது !
கேரளா கஞ்சாவினை முச்சக்கரவண்டியில் கடத்தி சென்றவரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் காரைதீவு சந்திப்பகுதியில் இன்று (19) மதியம் கல்முனை விசேட பிரிவின் தகவலுக்கமைய…
Read More » -
திடீரென நிறுத்தப்பட்ட மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து : காரணம் வெளியானது!!
பயணிகளில் பலர் அத்தியாவசிய சேவை ஊழியர்கள் அல்ல என்பது கண்டறியப்பட்ட பின்னரே, மாகாணங்களுக்கு இடையேயான பொது போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம…
Read More » -
உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கை இல்லா பிரேரணை தோல்வி
எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா பிரேரணை தொடர்பில் பாராளுமன்றில் இன்று (20) இடம்பெற்ற வாக்கெடுப்பில் குறித்த பிரேரணை பெரும்பான்மை வாக்குகளால்…
Read More » -
நான்காவது அலையின் விளிம்பில் இலங்கை – மருத்துவ அதிகாரிகள் சங்கம்
கொரோனா வைரஸின் நான்காவது அலையின் ஆரம்பத்தை இலங்கை நெருங்கியுள்ளதாக இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அச்சங்கத்தின் தலைவர்…
Read More » -
முத்தமிழ் வித்தகர் ஶ்ரீமத் சுவாமி விபுலாநந்தரின் 74 வது சிரார்த்த தின நிகழ்வு காரைதீவில் இன்று…
முத்தமிழ் வித்தகர் ஶ்ரீமத் சுவாமி விபுலாநந்தரின் 74 வது சிரார்த்த தின நிகழ்வானது இன்று (19.07.2021) திங்கட்கிழமை காலை 7.00 மணிக்கு சுவாமி பிறந்த இல்லத்தில் மன்றத்தின்…
Read More » -
முதலாம் தர மாணவர்களுக்கான விண்ணப்ப முடிவுத் திகதி நீடிப்பு
முதலாம் தரத்துக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்ப முடிவுத் திகதி நீடிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் வருடத்துக்காக முதலாம் தரத்துக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்ப முடிவு திகதி எதிர்வரும்…
Read More »