இலங்கை
-
தொலைபேசியில் உரையாடியவாறு தடுப்பூசி ஏற்றிய சுகாதார பரிசோதகர்!
மூன்றாம் கட்டமாக மட்டக்களப்பு மாவட்டத்திற்கு கொண்டுவரப்பட்ட 1 இலட்சம் தடுப்பூசிகள் இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல பாகங்களிலும் ஏற்றப்படுகின்றது. அந்த நிலையில் மட்டக்களப்பு கல்லடியில் தடுப்பூசியேற்றும்…
Read More » -
முஸ்லிம் எம்.பி கள் முஸ்லிம்கள் சார்ந்த விடயங்களில் மௌனமாக இருப்பது ஏன்? நாங்கள் அநீதிக்கு எதிராக எப்போதும் குரல் கொடுப்போம். சாணக்கியன் எம் .பி
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணியில் ஜனாசா குறித்து கோசம் எழுப்பினேன் ஆனால் இன்று பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதுர்தீன் அவர்களின் வீட்டில் மரணமான சிறுமி குறித்து…
Read More » -
1000 மடங்காக அதிகரிக்கும் டெல்டா வைரஸின் பரவல் : சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை!!
கொரோனா வைரஸ் திரிபு காரணமாக பாதிக்கப்பட்டவர்களை விட டெல்டா மாறுபாட்டால் பாதிக்கப்பட்டவர்களில் வைரஸ் சுமை சுமார் 1,000 மடங்கு அதிகம் என்று சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். ஸ்ரீ…
Read More » -
அம்பாறை மாவட்ட இந்து ஸ்வயம்சேவக சங்கத்தினரினால் காரைதீவு மற்றும் நற்பிட்டிமுனையில் ஸ்ரீ குருபூஜை விழா இன்று….
அம்பாறை மாவட்ட இந்து ஸ்வயம்சேவக சங்கத்தினரினால் இன்று (23) காரைதீவு விபுலாந்த மணிமண்டபத்திலும் மற்றும் நற்பிட்டிமுனைபிரதேசத்திலும் ஸ்ரீ குருபூஜை விழா சி.காந்தன் தலைமையில் மிகவும் சிறப்பானதாக இடம்பெற்றது.…
Read More » -
காரைதீவு, சாய்ந்தமருதில் பொலிஸ் நிலையம் இன்றுமுதல் உதயமானது
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸ அவர்களின் சௌபாக்கியத்தின் நோக்கு திட்டத்தின் கீழ் காரைதீவு பிரதேச செயலக பிரிவுக்கான பொலிஸ் நிலையம் கடற்கரை வீதியிலும், சாய்ந்தமருது பிரதேச செயலக பிரிவுக்கான…
Read More » -
மாகாணங்களுக்கு இடையில் மீண்டும் போக்குவரத்து சேவைகள் : அரசாங்கம் அறிவிப்பு!!
மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்துச் சேவைகள் முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 1ஆம் திகதி…
Read More » -
பால்மா இறக்குமதிகளை நிறுத்த நடவடிக்கை?
இலங்கையில் 70 சதவீதமான பால்மா இறக்குமதிகளை நிறுத்த நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்து வருவதாக பால்மா இறக்குமதியாளர்கள் ஒன்றியத்தின் உறுப்பினர் லக்ஷ்மண் வீரசூரிய தெரிவித்துள்ளார். அதன்படி ,நாட்டின் வணிக…
Read More » -
பொது சுகாதார பரிசோதகர்களின் அதிரடி தீர்மானம்
அனைத்து திருமண வைபவங்களையும் சோதனைக்கு உட்படுத்த பொது சுகாதார பரிசோதகர்கள் தீர்மானித்துள்ளனர். அந்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண இதனை தெரிவித்துள்ளார். கொவிட் 19 சுகாதார…
Read More » -
இலங்கை மக்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ள இராணுவத் தளபதி!!
நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள கொவிட் கட்டுப்பாடுகளை மீறி மக்கள் செயற்படுதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா குற்றம் சாட்டியுள்ளார். அவ்வாறு பொறுப்பற்ற வகையில் மக்கள் செயற்படுவார்களாயின் கடுமையான கட்டுப்பாடுகள்…
Read More » -
ஆசிரியர்களின் சம்பளத்தை அதிகரிப்பது குறித்து பந்துல கருத்து!
அரச வரி வருமானத்தின் 86% வீதமான தொகை அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய கொடுப்பனவுகளுக்கு செலவிடப்படுவதாகவும் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிப்பதாயின் பொதுமக்கள் மீது சுமத்தப்படும்…
Read More »