இலங்கை
-
18 வயதுக்கு குறைவான பாடசாலை மாணவர்களுக்கு பைஸர் கொரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை..
மாணவர்களுக்கு கொவிட் 19 தடுப்பூசிகளை செலுத்துமாறு கல்வி அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து, 18 வயதுக்கு குறைவான பாடசாலை மாணவர்களுக்கு பைஸர் கொரோனா தடுப்பூசியினை செலுத்துவது தொடர்பில்…
Read More » -
நிந்தவூர் வைத்தியசாலையில் தாதிகள் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதிகள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை இன்று (28) மதியம் வைத்தியசாலை முன்றலில் முன்னெடுத்தனர். ஜனாதிபதி, பிரதமர், சுகாதார…
Read More » -
கொவிசீல்ட் 2 ஆவது டோஸ் தடுப்பூசிக்கு காத்திருப்பவர்களுக்கான செய்தி
இலங்கைக்கு மேலும் 728,460 எஸ்ட்ரா செனகா கொவிட் தடுப்பூசி டோஸ்கள் கிடைக்கப்பெற உள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். குறித்த தடுப்பூசி டோஸ்கள் தொகை எதிர்வரும்…
Read More » -
தடுப்பூசி செலுத்திக் கொண்டால் மாத்திரமே பேருந்துகளில் பயணிக்க முடியும்?
எதிர்வரும் காலத்தில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் மாத்திரமே பொதுப் போக்குவரத்து பேருந்துகளில் பயணிக்க முடியுமான நடைமுறை ஒன்றை உருவாக்குமாறு அரசிடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள்…
Read More » -
உலகின் மிகப்பெரிய நட்சத்திர நீல (sapphire) கல் ஒன்று இரத்தினபுரி பகுதியில் கண்டு பிடிப்பு..!
நீல நிறத்தில் இருக்கும் இந்த கல் சர்வதேச சந்தையில் 100 மில்லியன் டொலர் வரை மதிப்பிடப்பட்டுள்ளதென நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்த கல் சுமார் 510 கிலோகிராம் எடையைக்…
Read More » -
பிரதமருடனான கலந்துரையாடல் தோல்வி – தொடரும் போராட்டம்
பிரதமருடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடல் தோல்வியில் நிறைவடைந்ததாக அதிபர் – ஆசிரியர் சங்கங்கள் தெரிவித்துள்ளது. குறித்த கலந்துரையாடலை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது குறித்த சங்கத்தின்…
Read More » -
அரசாங்க ஊழியர்களுக்கு முக்கிய தகவல்!!
அடுத்த மாதம் முதல் அரசாங்க ஊழியர்களை வழமை போன்று பணிக்கு அழைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. குறைந்தளவான பணியாளர்களுடன் நிறுவன நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாதுள்ளதாக…
Read More » -
வடக்கு கிழக்கிற்கு 16 இலட்சம் தடுப்பூசிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கையளிப்பு..!
வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்காக 16 இலட்சம் கொவிட் தடுப்பூசிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கையளிக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி மாளிகையில் இன்று (27) இடம்பெற்ற நிகழ்வில் இலங்கைக்கான சீனத் தூதுவர்…
Read More » -
ஜனாதிபதி – ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இடையேயான விசேட கலந்துரையாடல் வெற்றிகரம்!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதிநிதிகளுக்கும் இடையேயான விசேட கலந்துரையாடல் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். உள்ளூராட்சி…
Read More » -
வட.மாகாண பிரதம செயலாளராக சமன் பந்துலசேன கடமைகளை பொறுப்பேற்றார்
வடக்கு மாகாண பிரதமர் செயலாளராக சமன் பந்துலசேன தனது கடமைகளை இன்று (திங்கட்கிழமை) உத்தியோகப்பூர்வமாக பொறுப்பேற்றுள்ளார். கைதடியிலுள்ள வடக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலகத்தில், தனது கடமைகளை…
Read More »