இலங்கை
-
மட்டக்களப்பில் கடந்த 24 மணித்தியாலத்தில் 5 பேர் உயிரிழப்பு- புதிதாக 266 பேருக்கு கொரோனா
மட்டக்களப்பில் கடந்த 24 மணித்தியாலத்தில் 5 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளதுடன் புதிதாக 266 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள்…
Read More » -
நாடு எந்த நேரத்திலும் முடக்கப்படலாம்?
நாட்டில் தற்போது தீவிரமடைந்து வரும் கொரோனா தொற்றினால் சம்பவிக்கும் மரணங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. மேலும், நாடளாவிய ரீதியில் டெல்டா திரிபு அசுர வேகத்தில்…
Read More » -
இலங்கை மக்களுக்கு மூன்றாவது கொவிட் தடுப்பூசி : ஜனாதிபதி அதிரடி நடவடிக்கை!!
இலங்கை மக்களுக்கு மூன்றாவது கொவிட் தடுப்பூசி வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி அவதானம் செலுத்தியுள்ளதாக இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இது தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று கொவிட்…
Read More » -
எதிர்வரும் திங்கட்கிழமை முதல் கட்டாயமாக்கப்படும் நடைமுறை : அரசாங்கம் தீர்மானம்!!
பொது போக்குவரத்து தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நடைமுறையொன்றை கட்டாயப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி பொது போக்குவரத்து சேவையை பயன்படுத்துவோர் தங்களின் தொழிலுக்கான அடையாள அட்டையை வைத்திருக்க…
Read More » -
சிவப்பு எச்சரிக்கையை நோக்கி நகரும் நாடு : மாத இறுதியில் மோசமான விளைவுகள்!!
நாடளாவிய ரீதியில் மீண்டும் கோவிட் வைரஸ் தொற்றுப்பரவல் அதிகரிக்க டெல்டா வைரஸின் வேகமான பரவலே காரணம் எனவும், நாடு சிவப்பு எச்சரிக்கையை நோக்கி நகர்வதாகவும் சுகாதார வைத்திய…
Read More » -
வேகமாக பரவும் டெல்டா மாறுபாடு: அரசாங்கத்தின் முக்கிய அறிவிப்பு
பொதுமக்கள் அவசியம் இன்றி வெளியில் செல்ல வேண்டாம் என அரசாங்க தகவல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது. நாட்டில் டெல்டா மாறுபாடு வேகமாக பரவி வருவதால் அனைவரும் உடனடியாக தடுப்பூசி…
Read More » -
திருமண வைபவங்கள் தொடர்பில் வௌியான புதிய சுகாதார நடைமுறைகள்
500 இருக்கைகள் கொண்ட திருமண மண்டபவங்களில் இடம்பெறும் திருமண நிகழ்வுகளில் 150 பேருக்கு மாத்திரமே கலந்து கொள்ள முடியும் என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா…
Read More » -
இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கான அறிவிப்பு
இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 323,339 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை…
Read More » -
இலங்கையில் தனியார் துறை ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் அதிகரிப்பு!!
இலங்கையில் தனியார் துறை ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஊழியர் ஒருவர் பெறக்கூடிய குறைந்தபட்ச ஊதியம் தொடர்பிலான சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தொழில் ஆணையாளர்…
Read More » -
இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள் – மேலும் 94 பேர் உயிரிழப்பு!
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 94 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. 49 ஆண்களும் 45 பெண்களுமே இவ்வாறு…
Read More »