இலங்கை
-
தொற்றுநோயும் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்கின்றார் பாதுகாப்பு செயலாளர்
ஏதேனும் ஒரு தொற்றுநோய், உயிரிழப்பை ஏற்படுத்துமாயின் அது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகும் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரத்ன தெரிவித்தார். எனவே அத்தகைய பிரச்சினையை கையாள்வதற்கு…
Read More » -
PCR மற்றும் ANTIGEN பரிசோதனைகளுக்கு அதிகபட்ச விலை நிர்ணயம்
தனியார் மருத்து நிறுவனங்களினால் மேற்கொள்ளப்படும் பிசிஆர் சோதனைகளுக்கு அரசாங்கம் அதிகபட்ச விலையை நிர்ணயித்துள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் பிசிஆர் பரிசோதனைக்கு 6,500 ரூபாவும்…
Read More » -
ஊரடங்கு உடனடியாக அமுல்படுத்தப்பட்டால் 1200 மரணங்களை தவிர்க்கலாம்!!
ஊரடங்குச் சட்டம் உடனடியாக அமுல்படுத்தப்பட்டால் சுமார் ஆயிரத்து இருநூறு மரணங்களை தவிர்க்க முடியும் ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சுனேத் அகம்பொடி தெரிவித்துள்ளார். ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தினால் எதிர்வரும்…
Read More » -
பால்மா மீதான அனைத்து இறக்குமதி வரிகளும் நீக்கம்
இறக்குமதி செய்யப்படும் பால்மா மீது விதிக்கப்பட்டிருந்த வரி முழுமையாக நீக்கப்பட்டிருப்பதாக அமைச்சரவை பேச்சாளரும் வெகுஜன ஊடக அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார் . அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும்…
Read More » -
பயணக்கட்டுப்பாடுகள் இன்றோ, நாளையோ விதிக்கப்படும் : விரைவில் முடிவு என தகவல்!!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் கலந்துரையாடியதை தொடர்ந்து, மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் சாத்தியமான பயணக்கட்டுப்பாடுகள் இன்றோ அல்லது நாளையோ விதிக்கப்படும் என கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.…
Read More » -
மட்டு. மாமாங்க பிள்ளையார் ஆலய நிர்வாகத்தினருக்கு அபராதம்
மட்டக்களப்பு மாமாங்க பிள்ளையார் ஆலய தீர்த்த உற்சவத்தில் சுகாதார நடைமுறைகளை மீறி அதிகளவான பக்தர்களை கோவிலுக்குள் உள்வாங்கிய ஆலய நிர்வாகத்தினர் 5 பேருக்கு எதிராக சுகாதார துறையினர்…
Read More » -
இலங்கையை முடக்க தயாராகும் அரசாங்கம் : நாடாளுமன்ற உறுப்பினர் தகவல்!!
எதிர்வரும் ஓரிரு நாட்களின் நிலைமைக்கமைய இலங்கையை முழுமையாக முடக்குவதற்கு வாய்ப்புகள் உள்ளதென தெரிவிக்கப்படுகின்றது. சில நாட்களுக்கு நாட்டை முடக்க நேரிடலாம் என ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்…
Read More » -
முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
அநுராதபுரம் பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்றில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபர் நேற்றிரவு மற்றொரு நபருடன்…
Read More » -
இலங்கையில் மேலும் 111 கொரோனா மரணங்கள் : ஒரே நாளில் பதிவான அதிகபட்ச மரணங்கள்!!
நாட்டில் மேலும் 111 கோவிட் மரணங்கள் நேற்றைய தினம் பதிவாகியுள்ளது. நேற்றைய தினம் (08.08.2021) 111 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.…
Read More » -
டெல்லி செல்லத் தயாராகும் தமிழ்த் தேசியக் கூட்டடமைப்பு !!
இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் டெல்லி செல்வதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, அடுத்துவரும் ஒன்றரை மாதங்களுக்குள் இந்த பயணம் இடம்பெறுவதற்கான…
Read More »