இலங்கை
-
ஜனாதிபதி – அமெரிக்க வர்த்தக முகவர் அலுவலக தூதுவர் இடையே கலந்துரையாடல் !
இலங்கை ஏற்றுமதிக்கு அமெரிக்கா விதித்துள்ள தீர்வை வரிகளை குறைப்பது தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் அமெரிக்காவின் வர்த்தக முகவர் அலுவலகத்தின் தூதுவர் ஜேமிசன் கிரியருக்கும் இடையில் இணையவழி…
Read More » -
இலங்கையின் தொடர்ச்சியான முன்னேற்றத்துக்கு IMF பாராட்டு!
சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் கூடிய விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) ஏற்பாட்டின் கீழ், இலங்கை அதன் ஐந்தாவது மதிப்பாய்விற்கு தயாராகி வரும் நிலையில், இலங்கையின் தொடர்ச்சியான…
Read More » -
வட மாகாண கல்விப் பணிப்பாளராக ஜெயச்சந்திரன் நியமனம்
வட மாகாணக் கல்விப் பணிப்பாளராக இலங்கை கல்வி நிருவாக சேவையின் முதலாம் தர அதிகாரி வை.ஜெயச்சந்திரன் SLEAS l அரச சேவை ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு மேற்கு…
Read More » -
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து பிள்ளையான் முன்கூட்டியே அறிந்திருந்தார் – அமைச்சர் ஆனந்த விஜேபால
“பிள்ளையான்” என்றும் அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன், மட்டக்களப்பு சிறையில் காவலில் இருந்தபோது, 2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்து முன்கூட்டியே அறிந்திருந்தார் என்று பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும்…
Read More » -
பொலிஸ் சேவையில் 28,000 வெற்றிடங்கள் ; 5,000 வெற்றிடங்களுக்கு விண்ணப்பம் கோரல் – ஆனந்த விஜேபால
பொலிஸ் சேவையில் 28000 ஆயிரம் வரையிலான வெற்றிடங்கள் காணப்படுகின்றன. முதற்கட்டமாக 5000 பேரை சேவையில் இணைத்துக் கொள்வதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பொலிஸ் இடமாற்றம் மற்றும் பதவி…
Read More » -
சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பில் முறையிட தொலைபேசி இலக்கம் – பொலிஸ்
சிறுவர்களுக்கு எதிராக இடம்பெறும் வன்முறைகள் தொடர்பில் முறைப்பாடு அளிப்பதற்கு பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தின் 109 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸ்…
Read More » -
அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கு 7,500/- கொடுப்பனவு
அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கு ஆசிரியர் கொடுப்பனவு மற்றும் சீருடை கொடுப்பனவை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அறநெறிப் பாடசாலை கல்வி ஊடாக சமூகத்தின் ஆன்மீக அபிவிருத்திக்கு சிறந்த…
Read More » -
(no title)
இலங்கையில் வழங்கப்படும் டிஜிட்டல் சேவைகளுக்கு எதிர்வரும் 2025 ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் பெறுமதி சேர் வரி (VAT) விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 2025 ஆம்…
Read More » -
வர்த்தகர்களை ஏமாற்றி விசித்திர மோசடியில் ஈடுபட்ட நபர் கைது
கையடக்க தொலைபேசிகள் ஊடாக முன்பதிவு செய்யப்பட்ட பொருட்களுக்கு வரவு வைக்கப்பட்டதாகக் கூறி போலி ரசீதுகளைக் காட்டி ஏராளமான நிதி மோசடிகளைச் செய்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப்…
Read More » -
நாடு முழுவதும் புதிதாக 100 சுபோஷா விற்பனை நிலையங்கள்
எதிர்காலத்தில் நாடு முழுவதும் சுமார் 100 சுபோஷா விற்பனை நிலையங்களை ஆரம்பிப்பதற்கு எதிர்பார்ப்பதாக திரிபோஷ நிறுவனம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் திரிபோஷ பொருட்களின் விநியோகம் மற்றும் எதிர்கால…
Read More »