இலங்கை
-
இல்லத்தரசிகளுக்கு மற்றுமொரு அதிர்ச்சித் தகவல்!!
கடந்த மாதமே விலை அதிகரிப்பு செய்யப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் விலை அதிகரிப்பைக் கோரியுள்ளது லாப்ஸ் நிறுவனம். கடந்த மாதம் 12.5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை…
Read More » -
ஐ.நா. 76ஆவது கூட்டத்தொடரில் ஜனாதிபதி கோட்டா பங்கேற்பு!
எதிர்வரும் 21 ஆம் இல் நியூயோர்க்கில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் 76 வது அமர்வில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பங்கேற்கவுள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில்…
Read More » -
பொதுமக்களுக்கு பொலிஸ் திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு
கொவிட் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள வரும் பொதுமக்களுக்கு பொலிஸ் திணைக்களம் விசேட அறிவிப்பை விடுத்துள்ளது. தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள வரும் பொதுமக்கள் சமூக இடைவெளியை பேணி, சுகாதார பரிந்துரைகளுக்கு அமைய…
Read More » -
மட்டக்களப்பில் பலருக்கு டெல்டா – 10 வயது சிறுவன் பலி!
மட்டக்களப்பில் கடந்த 24 மணித்தியாலயத்தில் கொரோனாவினால் முதல் முதலில் வவுணதீவில் 10 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 43 பேருக்கு டெல்டா திரிபு வைரஸ்சும் 4 பேருக்கு…
Read More » -
காரைதீவில் திருட்டு சம்பவம். திருடன் பொது மக்களால் பிடிக்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
காரைதீவு விஷ்னு கோயில் வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த யுவதியின் கழுதிலிருந்த மாலையினை திருடிய போது, பொதுமக்கள் திருடனை பிடித்து காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர்…
Read More » -
அத்தியாசியமற்ற பொருட்கள் தொடர்பில் மத்திய வங்கியின் புதிய கட்டுப்பாடு
இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை இடம்பெற்ற அதன் கூட்டத்தில் உடனடியாகச் செயற்படும் வகையில் உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளுடனான மற்றும் தேசிய சேமிப்பு வங்கியுடனான நாணயக் கடிதங்களின்…
Read More » -
13ஆம் திகதிக்கு பின் நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலாகுமா?
நாட்டில் கோவிட் தொற்று தீவிரமடைந்த நிலையில் இலங்கையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது. இந்த நிலையில் கடந்த 20ஆம் திகதி அமுலான தனிமைப்படுத்தல் ஊரடங்கானது தொடர்ச்சியாக நீடிக்கப்பட்டு இறுதியாக…
Read More » -
ஜனாதிபதி கோட்டாபய பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு!!
அரசாங்கத்தினால் விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலையில் அரிசியை விற்பனை செய்யாத நெல் ஆலை உரிமையாளர்களின் களஞ்சியசாலைகளை சுற்றிவளைத்து கைப்பற்றுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார். அவசரகால விதிமுறைகளின் கீழ்,…
Read More » -
கல்முனை மக்களுக்கான முக்கிய அறிவிப்பு!
-ஷிஹான்- அம்பாறை மாவட்டம் கல்முனை மின் பொறியியலாளர் பிரிவில், அவசர திருத்த வேலை காரணமாக காலை 08.30 மணி முதல் மாலை 05 மணி வரை எதிர்வரும்…
Read More » -
டெல்டா வைரஸை கட்டுப்படுத்த திணறும் இலங்கை அரசு : உண்மையை வெளியிட்ட இராஜாங்க அமைச்சர்!!
இலங்கையின் மருத்துவதுறை கோவிட் வைரசினை கட்டுப்படுத்த முடியாமல் திணறுகின்றது என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே தெரிவித்துள்ளார். தனியார் நிறுவனமொன்று வழங்கிய 40 மில்லியன் ரூபாய் பெறுமதியான…
Read More »