இலங்கை
-
புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் உயர்தரப் பரீட்சை ஒத்திவைப்பு?
நவம்பர் மாதத்தில் இடம்பெறவிருந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் உயர்தரப் பரீட்சை என்பன பெரும்பாலும் அடுத்த வருடம் ஆரம்பகாலம் வரை ஒத்திவைக்கும் நிலை ஏற்படக்கூடும் என்று…
Read More » -
திருக்கோவில் ஆதார வைத்திய சாலையில் சத்திர சிகிச்சை கூடம், கழிவகற்றல் முகாமைத்து கூடம் அடிக்கல் நாட்டல் நிகழ்வு Dr.மசூத் தலைமையில்…
ஜே.கே.யதுர்ஷன் அம்பாறை திருக்கோவில் ஆதாரவைத்திய சாலையில் வைத்திய அதியட்சகர் Dr.மசூரத் அவர்களின் தலைமையில் கீழ் ஆதார வைத்திய சாலையில் உள்ள குறைபாடுகளின் ஒன்றான சத்திர சிகிச்சை கூடம்…
Read More » -
பால்மா தொகுதிகளை நாளை மறுதினத்திற்குள் விடுவிக்க முடியும் என நம்பிக்கை
கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ள பால்மா தொகுதிகளை நாளை மறுதினத்திற்குள் விடுவிக்க முடியுமென பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியிடமிருந்து, தாம் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளும்…
Read More » -
சம்மாந்துறை கோரக்கர் தமிழ் மகா வித்தியாலயம் சம்மாந்துறை வலயத்தில் 4ம் இடம்.
சம்மாந்துறை கோரக்கர் தமிழ் மகா வித்தியாலயம் 2019ம் ஆண்டின் க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சம்மாந்துறை வலயத்தில் 25 வது இடத்தினைப் பெற்று இருந்தது. தற்போது கோரக்கர்…
Read More » -
நாடளாவிய ரீதியில் அதிவேக இணையம் : அமைச்சரவை வழங்கியுள்ள அனுமதி!!
இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல்கள் ஆணைக்குழு 2019ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்திய ‘கிராமத்திற்குத் தொடர்பாடல்’ கருத்திட்டத்தின் மூலம் அதிவேக இணைய வலையமைப்புக்களின் குறைபாடுகள் தொடர்பான ஆய்வொன்று, 25 மாவட்டங்களில் 14,000…
Read More » -
21 ஆம் திகதி முதல் பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவை திறப்பதற்கு தீர்மானம்
கற்பித்தல் செயற்பாடுகளுக்காக 200க்கும் குறைவான மாணவர்களை கொண்டுள்ள பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவுகளை மீள திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, ஆரம்பப் பிரிவுக்கான கற்றல் நடவடிக்கை எதிர்வரும் 21 ஆம்…
Read More » -
கோரக்கர் கிராம கோரக்கர் பிள்ளையார் அறநெறிப்பாடசாலை, முன்பள்ளிக்கு சிவனருள் அறநெறி முன்பள்ளி நுண்கலைக் கல்வி செயற்றிட்ட ஆரம்ப நிகழ்வு.
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கோரக்கர் கிராமம் சம்மாந்துறையில் அமைக்கப்பட்டு வரும் கோரக்கர் பிள்ளையார் அறநெறிப்பாடசாலை, முன்பள்ளிக்கு சிவனருள் அறநெறி நுண்கலைக் கல்வி செயற்றிட்ட…
Read More » -
மட்டக்களப்பு மக்களுக்கான அறிவித்தல்!
மட்டக்களப்பு மாவட்டத்தில் அடிக்கடி பெய்து வருகின்ற மழையினால் டெங்கு நோய் பரவுவதற்கான வாய்ப்பு அதிகளவில் காணப்படுவதாக சுகாதார பிரிவினர் அறிவித்துள்ளனர். மக்கள் தமது ஒத்துழைப்பை வழங்குவதன் மூலம்…
Read More » -
நாவிதன்வெளி பிரதேச வாணி அறநெறிப்பாடசாலைக்கு சிவனருள் அறநெறி நுண்கலைக் கல்வி செயற்றிட்ட ஆரம்ப நிகழ்வு இன்று
அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மத்திய முகாம் ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டு வரும் வாணி அறநெறிப்பாடசாலைக்கு சிவனருள் அறநெறி நுண்கலைக் கல்வி செயற்றிட்ட ஆரம்ப…
Read More » -
அம்மன் மகளிர் இல்ல பவுண்டேசனுக்கூடாக வாழ்வாதார தொழில் மேம்பாட்டுக்கான உதவி வழங்கி வைப்பு.
திருக்கோவில் பிரதேச செயலக பிரிவில் காயத்திரி கிராமத்தைச் சேர்ந்த பெண்தலமைத்துவ குடும்பத்தைச் சேர்ந்த ஓர் தாய்க்கு அக்கரைப்பற்று சிறுவர் நன்னடத்தை திணைக்களக பொறுப்பதிகாரி திரு.கே.ஜெயதாஸ் அவர்களின் வேண்டுகோளிற்கு…
Read More »