இலங்கை
-
ஆதி மலையடி நாகசிவன் சிவபீட அங்குரார்ப்பண நிகழ்வு இன்று…
திருமலை மாவட்டம், வெருகல், மாவடிச்சேனை கிராம மக்களின் வேண்டுகோளிற்கு இணங்க அவர்களின் நீண்டகால இறை வழிபாட்டு வரலாற்றைக் கொண்ட ஓர் மலையில் சிவபீடம் அமைக்கப்பட்டு இன்றைய தினம்…
Read More » -
பேருந்து கட்டணம் அதிகரிக்கப்படுமா?
பேருந்து கட்டணத்தை அதிகரிப்பதற்கு எவ்வித எண்ணமும் இல்லை என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். கண்டியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு…
Read More » -
சீன நிறுவனத்திடம் இருந்து உரங்களை இறக்குமதி செய்வதற்கான தடை இராஜதந்திர பிரச்சினை அல்ல – அரசாங்கம்
சீன நிறுவனத்திடம் இருந்து உரங்களை இறக்குமதி செய்வதற்கான தடை இராஜதந்திர பிரச்சினை அல்ல என்று அரசாங்கம் இன்று வலியுறுத்தியுள்ளது. இந்த விடயம் குறித்து அமைச்சரவை பேச்சாளர் டலஸ்…
Read More » -
வட மாகாண ஆளுநராக ஜீவன் தியாகராஜா பதவிப்பிரமாணம்
வட மாகாண புதிய ஆளுநராக நியமிக்கப்பட்ட ஜீவன் தியாகராஜா இன்று பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் அவர் இவ்வாறு…
Read More » -
சமையல் எரிவாயுவின் விலை இரண்டு மடங்காக உயர்வு!!
சமையல் எரிவாயுவின் விலை பெரிய தொகையினால் உயர்த்தப்பட்டுள்ளது. லிற்றோ நிறுவனத்தின் 12.5 கிலோ கிராம் எடையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 1257 ரூபாவினால் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி,…
Read More » -
டிசம்பரில் இலங்கைக்கு ஏற்படவுள்ள பேராபத்து : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!
கோவிட் தொற்று முடிவுக்கு வந்து விட்டது என நினைத்து மக்கள் அசமந்தமாக செயற்பட்டால் பாரிய ஆபத்தை எதிர்நோக்க நேரிடும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர்…
Read More » -
கொத்து, ஃப்ரைட் ரைஸ், தேநீரை அடுத்து பாணின் விலையும் அதிகரிப்பு
ஒரு இறாத்தல் பாணின் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்படும் என பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இன்று நள்ளிரவு முதல் குறித்த விலை அதிகரிப்பு அமுலாகும் என…
Read More » -
இலங்கையை முழுமையாக திறக்கும் திகதி அறிவிப்பு!!
இலங்கையில் அமுலிலுள்ள மாகாணங்களுக்கு இடையிலான பயண தடையை நீக்கி இயல்பு நிலையை ஏற்படுத்தவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. எதிர்வரும் 21ம் திகதி நாட்டை முழுமையாக திறப்பதாக உறுதி வழங்கியுள்ளதாக…
Read More » -
கர்ப்பிணித் தாய்மார்களுக்கான அறிவித்தல்!
கொவிட் நோயால் பாதிக்கப்பட்ட அனைத்து கர்ப்பிணித் தாய்மார்களையும் மருத்துவமனை சிகிச்சை முறைக்கு உட்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. குடும்ப சுகாதார பணியகத்தின் பணிப்பாளர், வைத்திய நிபுணர் சித்ரமாலி டி சில்வா…
Read More » -
நான் வெளிப்படையாக ஒப்புக்கொள்கிறேன் : கோட்டாபய வெளியிட்ட அறிவிப்பு!!
என்மீதும் தற்போதைய அரசாங்கம் மீதும் மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவி வருவதனை ஒப்புக்கொள்வதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இலங்கை இராணுவம் நிறுவப்பட்டு 72ம் ஆண்டுகள் பூர்த்தியாவதனை…
Read More »