இலங்கை
-
நீதிபதி பயணித்த காருக்கு கைகளைக் காண்பித்த மூவர் கைது
பருத்தித்துறை மாவட்ட நீதிபதி பயணித்த காருக்கு கைகளைக் காண்பித்து வார்த்தைப் பிரோயகம் செய்ததன் மூலம் நீதிபதியை அவமதித்தனர் என்ற குற்றச்சாட்டில் மூவர் நெல்லியடிப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
Read More » -
மட்டக்களப்பில் மண் அகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்!
மட்டக்களப்பு – கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குப்பட்ட புணானை மேற்கு அணைக்கட்டு பகுதியில் உள்ள 6 நபர்களுக்குரிய காணியில் கிறவல் அகழ்வுக்கு அனுமதி வழங்கப்பட்டு பாரிய குழியில்…
Read More » -
இலங்கை – இந்திய இராணுவ யுத்த பயிற்சி நாளை ஆரம்பம்
இலங்கை மற்றும் இந்திய இராணுவத்தினர் பங்குகொள்ளும் யுத்தப் பயிற்சி நாளை (04) அம்பாறையில் ஆரம்பமாகவுள்ளது. நட்புறவு சக்தி என்ற இந்த பயிற்சி 15 ஆம் திகதி வரை…
Read More » -
200 ரூபாவால் அதிகரிக்கும் பால் மாவின் விலை!!
இலங்கையில் ஒரு கிலோ கிராம் பால் மாவின் விலை 200 ரூபாயினால் அதிகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய ஒரு கிலோ பால் மாவின் சந்தை விலை 1,145 ரூபாய்…
Read More » -
ஒன்பது முக்கிய நீண்ட கொரோனா அறிகுறிகள் – புதிய ஆய்வில் அடையாளம்
கொரோனா வைரஸ் கண்டறியப்பட்ட 90-180 நாட்களுக்குப் பின்னர் ஒன்பது முக்கிய நீண்ட கொரோனா அறிகுறிகள் ஒரு புதிய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு…
Read More » -
திருக்கோவில் சகலகலை முன்பள்ளியில் கல்வி கற்கும் பிள்ளைகளின் குடும்பங்களுக்கு கொவிட் இடர் கால நிவாரண உதவி வழங்கல் நிகழ்வு…
திருக்கோவில் சகலகலை முன்பள்ளியில் கல்வி கற்கும் பிள்ளைகளின் மிகவும் வறுமையான 25 குடும்பங்களுக்கு தலா Rs.1750/- பெறுமதியான நிவாரணம் முன்பள்ளி கல்வி பணியக உத்தியோகத்தர் திரு.பி.மோகனதாஸ் அவர்களின்…
Read More » -
பிளவுபடாத நாட்டுக்குள் நிலையான தீர்வை அடைய ஒற்றுமை அவசியம் – சம்பந்தன் வலியுறுத்து
ஒன்றுபட்ட பிளவுபடாத நாட்டுக்குள் நிலையான தீர்வை வென்றெடுக்க அனைவரும் ஒற்றுமையாக செயற்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் கேட்டுக்கொண்டுள்ளார். பங்காளி…
Read More » -
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13,000 தாண்டியது
நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 55 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார். குறித்த அனைவரும் நேற்றைய தினம் (01) உயிரிழந்தவர்கள்…
Read More » -
எரிவாயுவின் விலையை 1200 ரூபாவினால் அதிகரிக்குமாறு கோரிக்கை!!
சமையல் எரிவாயுவின் விலையை 1200 ரூபாவினால் அதிகரிக்க வேண்டும் என லிற்ரோ பாதுகாப்பு தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இந்த விலை உயர்வை முழுமையாக பெறவில்லை என்றால், திறைச்சேரி…
Read More » -
ஓய்வூதியம் வழங்க கூட அரசிடம் பணம் இல்லை ரணில் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு முன்பே இலங்கையின் பொருளாதார வீழ்ச்சி ஆரம்பமாகிவிட்டது என ஐ.தே.க வின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ள நிலையில் தற்போது ஓய்வூதியம்…
Read More »