இலங்கை
-
13 வது திருத்தம் குறித்து வெளியுறவு செயலாளர் எந்த கோரிக்கையும் வைக்கவில்லை – அரசாங்கம்
அரசியலமைப்பின் 13 வது திருத்தம் அல்லது திருகோணமலை எண்ணெய் குதங்கள் தொடர்பாக இந்திய வெளியுறவு செயலாளர் எந்த கோரிக்கையும் வைக்கவில்லை என அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.…
Read More » -
மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து ஆரம்பமாகும் தினம் குறித்த அறிவிப்பு
மாகாணங்களுக்கு இடையேயான பொது போக்குவரத்து சேவைகளை இம்மாதம் 21 ஆம் திகதி முதல் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். மாகாணங்களுக்கு…
Read More » -
வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயது??? வர்த்தமானி
அரசாங்கம் பதிவு செய்த வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயதை 63 ஆக நிர்ணயித்து அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி…
Read More » -
பால்மாவின் விலை அதிகரிப்பு – புதிய விலை இதோ
இறக்குமதி செய்யப்பட்ட 1 கிலோ பால்மா மற்றும் 400 கிராம் பால்மாவின் விலையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி 1 கிலோ இறக்குமதி செய்யப்பட்ட பால்மாவின் விலையை 250…
Read More » -
வடக்கு – கிழக்கினை அபிவிருத்தி செய்யும் திட்டங்கள் கூட்டமைப்பிடம் உள்ளன : சாணக்கியன்
வடக்கு – கிழக்கிலுள்ள வளங்களை வைத்துக்கொண்டு அந்த பகுதிகளை அபிவிருத்தி செய்வதன் ஊடாக நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தக்கூடிய வழிமுறை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் உள்ளது என நாடாளுமன்ற…
Read More » -
திருக்கோயில் சாகாமம் பகுதியில் மின்னல் தாக்கத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு அனர்த்த நிவாரண நிதி உதவி..
ஜே.கே.யதுர்ஷன் திருக்கோவில் பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட சாகாமம் பகுதியில் கடந்த (04.10.2021) ஆம் திகதி ஏற்பட்ட மழையுடன் கூடிய மின்னல் தாக்கத்தினால் சாகாமம் பாடசாலை வீதியை சேர்ந்த 06…
Read More » -
அக்கரைப்பற்று அட்டாளைச்சேனை சம்மாந்துறை கல்முனை ஊடாக கொழும்பு பயணத்தடையை மீறி பயணித்த தனியார் பேருந்து இராணுவத்தினரால் சுற்றிவளைப்பு!
பயணத்தடையை மீறி மாகாணங்களுக்கு இடையில் சட்டவிரோதமாக சேவையில் ஈடுபட்ட குளிரூட்டப்பட்ட அதி சொகுசு பேருந்து வண்டிகள் இரண்டு இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டு பொலிஸாரிடம் பாரப்படுத்தப்பட்டுள்ளன. அம்பாறை – அக்கரைப்பற்று…
Read More » -
நான்கு நாட்களில் 11 ஆயிரத்து 58 கோடி ரூபாவை அச்சிட்டுள்ள இலங்கை!!
இந்த மாதத்தின் முதல் நான்கு நாட்களில் மாத்திரம் இலங்கை மத்திய வங்கி 11 ஆயிரத்து 58 கோடி ரூபாவை அச்சிட்டுள்ளதாக தெரியவருகிறது இதன்படி இலங்கை மத்திய வங்கியின்…
Read More » -
புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் உயர்தரப் பரீட்சை ஒத்திவைப்பு?
நவம்பர் மாதத்தில் இடம்பெறவிருந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் உயர்தரப் பரீட்சை என்பன பெரும்பாலும் அடுத்த வருடம் ஆரம்பகாலம் வரை ஒத்திவைக்கும் நிலை ஏற்படக்கூடும் என்று…
Read More » -
திருக்கோவில் ஆதார வைத்திய சாலையில் சத்திர சிகிச்சை கூடம், கழிவகற்றல் முகாமைத்து கூடம் அடிக்கல் நாட்டல் நிகழ்வு Dr.மசூத் தலைமையில்…
ஜே.கே.யதுர்ஷன் அம்பாறை திருக்கோவில் ஆதாரவைத்திய சாலையில் வைத்திய அதியட்சகர் Dr.மசூரத் அவர்களின் தலைமையில் கீழ் ஆதார வைத்திய சாலையில் உள்ள குறைபாடுகளின் ஒன்றான சத்திர சிகிச்சை கூடம்…
Read More »