இலங்கை
-
சீன நிறுவனத்திடம் இருந்து உரங்களை இறக்குமதி செய்வதற்கான தடை இராஜதந்திர பிரச்சினை அல்ல – அரசாங்கம்
சீன நிறுவனத்திடம் இருந்து உரங்களை இறக்குமதி செய்வதற்கான தடை இராஜதந்திர பிரச்சினை அல்ல என்று அரசாங்கம் இன்று வலியுறுத்தியுள்ளது. இந்த விடயம் குறித்து அமைச்சரவை பேச்சாளர் டலஸ்…
Read More » -
வட மாகாண ஆளுநராக ஜீவன் தியாகராஜா பதவிப்பிரமாணம்
வட மாகாண புதிய ஆளுநராக நியமிக்கப்பட்ட ஜீவன் தியாகராஜா இன்று பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் அவர் இவ்வாறு…
Read More » -
சமையல் எரிவாயுவின் விலை இரண்டு மடங்காக உயர்வு!!
சமையல் எரிவாயுவின் விலை பெரிய தொகையினால் உயர்த்தப்பட்டுள்ளது. லிற்றோ நிறுவனத்தின் 12.5 கிலோ கிராம் எடையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 1257 ரூபாவினால் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி,…
Read More » -
டிசம்பரில் இலங்கைக்கு ஏற்படவுள்ள பேராபத்து : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!
கோவிட் தொற்று முடிவுக்கு வந்து விட்டது என நினைத்து மக்கள் அசமந்தமாக செயற்பட்டால் பாரிய ஆபத்தை எதிர்நோக்க நேரிடும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர்…
Read More » -
கொத்து, ஃப்ரைட் ரைஸ், தேநீரை அடுத்து பாணின் விலையும் அதிகரிப்பு
ஒரு இறாத்தல் பாணின் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்படும் என பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இன்று நள்ளிரவு முதல் குறித்த விலை அதிகரிப்பு அமுலாகும் என…
Read More » -
இலங்கையை முழுமையாக திறக்கும் திகதி அறிவிப்பு!!
இலங்கையில் அமுலிலுள்ள மாகாணங்களுக்கு இடையிலான பயண தடையை நீக்கி இயல்பு நிலையை ஏற்படுத்தவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. எதிர்வரும் 21ம் திகதி நாட்டை முழுமையாக திறப்பதாக உறுதி வழங்கியுள்ளதாக…
Read More » -
கர்ப்பிணித் தாய்மார்களுக்கான அறிவித்தல்!
கொவிட் நோயால் பாதிக்கப்பட்ட அனைத்து கர்ப்பிணித் தாய்மார்களையும் மருத்துவமனை சிகிச்சை முறைக்கு உட்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. குடும்ப சுகாதார பணியகத்தின் பணிப்பாளர், வைத்திய நிபுணர் சித்ரமாலி டி சில்வா…
Read More » -
நான் வெளிப்படையாக ஒப்புக்கொள்கிறேன் : கோட்டாபய வெளியிட்ட அறிவிப்பு!!
என்மீதும் தற்போதைய அரசாங்கம் மீதும் மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவி வருவதனை ஒப்புக்கொள்வதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இலங்கை இராணுவம் நிறுவப்பட்டு 72ம் ஆண்டுகள் பூர்த்தியாவதனை…
Read More » -
அம்மன் மகளிர் இல்ல பவுண்டேசன் இராணுவத்தின் வளங்களையும் உள்வாங்கி வாழ்வாதார தொழில் மேம்பாட்டுக்கான உதவி….
அம்மன் மகளிர் இல்ல பவுண்டேசன் அமைப்பானது இராணுவத்தின் வளங்களையும் உள்வாங்கி வறுமையான குடும்பங்களின் வாழ்வாதார தொழிலை மேம்படுத்தும் செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகின்றது. அந்த வகையில் இன்றைய தினம்…
Read More » -
மேலும் சில அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பு
அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலைகள் நாளைய தினம் (திங்கட்கிழமை) அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, 50 கிலோகிராம் நிறையுடைய சீமெந்து மூடையின் விலை 200 ரூபாயினால் அதிகரிக்க…
Read More »