இலங்கை
-
LPL போட்டித் தொடரின் அட்டவணை வௌியானது!
2021 ஆம் ஆண்டிற்கான லங்கா பீரிமியர் லீக் போட்டிகள் டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. காலி மற்றும் யாழ்ப்பாணம்…
Read More » -
கட்டுப்பாட்டு விலையை மீறி சீனியை விற்பனை செய்வதாக முறைப்பாடு
கட்டுப்பாட்டு விலையை மீறி சில வியாபாரிகள் சீனியை விற்பனை செய்வதாக முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது. வெள்ளை சீனிக்கு 125 ரூபாவாகவும் சிவப்பு…
Read More » -
உங்கள் கள்ளத்தனமான அரசியலை நீங்கள் நிறுத்த வேண்டும்… (த.கலையரசன் எம்பி ஹரிஸ் எம்.பிக்கு பதிலடி)
எங்கள் சமூகம் சார்ந்து மாத்திரம் நாங்கள் செயற்பட்டிருந்தால் எமது இலக்கை நாங்கள் அடைந்திருப்போம். நாங்கள் தமிழ் பேசும் இனமென்ற ரீதியில் செயற்பட்டுக் கொண்டிருக்கையில் நீங்கள் அந்தச் சந்தர்ப்பத்தைப்…
Read More » -
திருக்கோவில் பிரதேசத்திற்கு அமைச்சர் கெளரவ நாமல் ராஜபக்ஷ விஜயம்: கரப்பந்தாட்ட மைதானம் திறந்து வைக்கப்பட்டது…
ஜே.கே.யதுர்ஷன் அதிமேதகு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அவர்களின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைத்திட்டத்தின் கீழ் கிராமிய மற்றும் பாடசாலை விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் நாடாளாவிய…
Read More » -
13ஆவது திருத்தத்தை முழுதாக நிறைவேற்றியே மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் – ரெலோ வலியுறுத்தல்: தமிழ் தேசியக் கட்சிகள் ஒருமித்து கோருவது அவசியம்.
எதிர்காலத்தில் மாகாணசபைத் தேர்தல் எப்பொழுது நடத்தப்படுவதாக இருந்தாலும் அரசியலமைப்பில் 13வது திருத்தச் சட்டத்தை முற்றுமுழுதாக நிறைவேற்ற பட வேண்டும். அதன்பின்னரே மாகாண சபை தேர்தல்கள் நடத்துவது அர்த்தமுள்ளதாக…
Read More » -
பெரும்போகத்திற்காக உரம் விநியோகிக்கும் வேலைத்திட்டத்தை நாளை முதல்
இம்முறை பெரும்போகத்திற்கு விவசாயிகளுக்கு தேவையான கரிம உரத்தை விநியோகிக்கும் வேலைத்திட்டத்தை நாளை முதல் ஆரம்பிக்க விவசாய துறை அமைச்சு தீர்மானித்துள்ளது. அம்பாறை மாவட்டத்தில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக…
Read More » -
இணையத்தள பாதுகாப்பு தொடர்பில் இரண்டு சட்டமூலங்கள்
இணையத்தள (Cyber) பாதுகாப்பு தொடர்பில் இரண்டு சட்டமூலங்களைத் தயாரிப்பதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இலத்திரனியல் தொடர்பாடல்களின் வளர்ச்சியால் தீவிரவாதக் குழுக்கள் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் பயங்கரவாத…
Read More » -
ஆட்சியை ஒப்படைத்துவிட்டு ஒதுங்குமாறு அரசாங்தக்திடம் சஜித் கோரிக்கை!
நாட்டை முறையாக நிர்வகிக்க முடியாவிட்டால், தகுதி வாய்ந்த தரப்பிற்கு ஆட்சியதிகாரத்தை ஒப்படைத்துவிட்டு, ஆட்சி பொறுப்பிலிருந்து வெளியேறுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார். கொழும்பில்…
Read More » -
ஆதி மலையடி நாகசிவன் சிவபீட அங்குரார்ப்பண நிகழ்வு இன்று…
திருமலை மாவட்டம், வெருகல், மாவடிச்சேனை கிராம மக்களின் வேண்டுகோளிற்கு இணங்க அவர்களின் நீண்டகால இறை வழிபாட்டு வரலாற்றைக் கொண்ட ஓர் மலையில் சிவபீடம் அமைக்கப்பட்டு இன்றைய தினம்…
Read More » -
பேருந்து கட்டணம் அதிகரிக்கப்படுமா?
பேருந்து கட்டணத்தை அதிகரிப்பதற்கு எவ்வித எண்ணமும் இல்லை என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். கண்டியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு…
Read More »