இலங்கை
-
நற்பிட்டிமுனை விவேகானந்தா விளையாட்டு கழகம் நடார்த்தும் ப்ரண்ட்ஸ் ப்ரிமியர் லீக் இறுதி போட்டி: கே. பி. சூப்பர் கிங்ஸ் அணியினர் 2021 ஆண்டு சம்பியனாக வெற்றி வாகை….
-காந்தன்- நற்பிட்டிமுனை விவேகானந்தா விளையாட்டு கழகம் நடார்த்தும் ப்ரண்ட்ஸ் ப்ரிமியர் லீக் சுற்றுப்போட்டியானது (24/10/2021) நேற்று நற்பிட்டிமுனை மைதானத்தில் இறுதி போட்டி இடம்பெற்றது. கே. பி. சூப்பர்…
Read More » -
அக்கரைப்பற்று தொற்கு ப.நோ.கூட்டுறவு திருக்கோவில் தம்பிலுவில் சங்கத்தினரால் மிக குறைந்த விலையில் அங்கர் பால்மா வழங்கும் திட்டம்….
-ஜே.கே.யதுர்ஷன்- அக்கரைப்பற்று தெற்கு ப.நோ. கூட்டுறவு திருக்கோவில் தம்பிலுவில் சங்கத்தினரின் ஏற்பாட்டில் இன்றைய தினம் (25) ப.நோ. கூட்டுறவு சங்கத்தில் சில்லறை விற்பனை நிலையத்தில் அங்கர் பால்மா…
Read More » -
இலங்கையில் சமூக வலைத்தள பயன்பாட்டாளர்களுக்கான முக்கிய அறிவித்தல் : விரைவில் நடைமுறைக்கு வரவுள்ள சட்டம்!!
சமூக வலைத்தளங்களில் பரவும் போலியான செய்திகளை கட்டுப்படுத்த புதிய சட்டம் ஒன்று நடைமுறைக்கு வரவுள்ளது. போலியான தகவல்கள் பரப்பப்படுவதைக் கட்டுப்படுத்துவதற்கான சட்டமூலம் விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.…
Read More » -
எச்சரிக்கை – டெல்டா+ வைரஸ் பரவல்!
இந்தியாவிலும் உலகின் பல பாகங்களிலும் பரவி வருவதாகக் கூறப்படும் கொவிட் -19 வைரஸின் ´டெல்டா பிளஸ் பிறழ்வு´ இலங்கையில் இதுவரையிலும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின்…
Read More » -
வடக்கின் இனப் பரம்பலை மாற்றியமைக்கும் செயற்பாட்டை உடன் நிறுத்துக !! சமலுக்கு கடிதம்
மாகாணம் தாண்டிய எல்லை நிர்ணய மூலம் வடக்கின் இனப் பரம்பலை மாற்றியமைக்கும் செயற்பாட்டை உடன் நிறுத்துமாறு தமிழ்த் தேசியக் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. வவுனியாவில் தமிழ் மக்களின்…
Read More » -
சீன உர நிறுவனத்திற்கு எதிராக தடை உத்தரவு
வரையறுக்கப்பட்ட இலங்கை உரக் கம்பனியினால் சின்டாவ் சீன நிறுவனத்திற்கு, அதன் உள்நாட்டு முகவருக்கு மற்றும் மக்கள் வங்கிக்கு எதிராக வணிக மேல் நீதிமன்றில் நேற்றைய தினம் தடை…
Read More » -
வௌ்ளைப்பூண்டு மோசடி – தொழிலதிபரின் மகன் கைது!
சதொச வௌ்ளைப்பூண்டு மோசடி தொடர்பில் பம்பலப்பிட்டி தொழிலதிபர் ஒருவரின் மகன் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால் செய்யப்பட்டுள்ளார். குறித்த மோசடிக்கு உதவி புரிந்த குற்றச்சாட்டில் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக…
Read More » -
ஏறாவூர் இளைஞர்களை தாக்கிய பொலிஸ் அதிகாரிக்கு நேர்ந்த கதி!
போக்குவரத்து பொலிஸ் அதிகாரி ஒருவரினால் இளைஞர்கள் இருவர் தாக்கப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர், ரியர் அத்மிரால் கலாநிதி சரத் வீரசேகர தெரிவித்தார்.…
Read More » -
ஐ.நா. ஆணையாளர் அலுவலகத்தின் பொறுப்புக் கூறல் கருத்திட்டம் ஸ்தாபிப்பு
மனித உரிமைகள் , நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலை ஊக்குவிக்கும் தீர்மானத்திற்கு இலங்கை அரசாங்கம் ஆட்சேபனைகளை தெரிவித்திருந்த போதிலும் இலங்கையில் பொறுப்புக் கூறல் கருத்திட்டத்தை ஐ.நா. மனித உரிமைகள்…
Read More » -
சிவனருள் வீடமைக்கும் நற்பணியின் கீழ் அடிக்கல் வைத்தல் நிகழ்வு இன்று…
சிவனருள் பவுண்டேசன் அமைப்பானது வீடின்றி ஓலைக் குடிசைகளில் அதிகளவான அங்கத்தவர்களுடன் வசித்து வரும் குடும்பங்களுக்கு வீடமைக்கும் செயற்றிட்டத்தை முன்னெடுத்து வருகின்றது. அந்த வகையில் (22) அம்பாறை மாவட்டத்தில்…
Read More »