இலங்கை
-
மேல் மாகாணத்தில் இன்று முதல் GovPay ஊடாக அபராதம் செலுத்தும் வசதி
மேல் மாகாணத்தில் இன்று (28) முதல் GovPay ஊடாக நேரடியாக அபராதம் செலுத்தும் முறை செயல்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து…
Read More » -
எரிசக்தி அமைச்சரினால் மட்டக்களப்பில் சூரிய மின் உற்பத்தி நிலையம் திறந்துவைப்பு!
மட்டக்களப்பு மாவட்டம் நாவற்காடு பகுதியில் சூரியசக்தி (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்தால் கட்டப்பட்ட 10 மெகாவாட் சூரிய மின் உற்பத்தி நிலையம் ஒன்று நேற்று மாலை (26) எரிசக்தி…
Read More » -
ஜனாதிபதி – அமெரிக்க வர்த்தக முகவர் அலுவலக தூதுவர் இடையே கலந்துரையாடல் !
இலங்கை ஏற்றுமதிக்கு அமெரிக்கா விதித்துள்ள தீர்வை வரிகளை குறைப்பது தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் அமெரிக்காவின் வர்த்தக முகவர் அலுவலகத்தின் தூதுவர் ஜேமிசன் கிரியருக்கும் இடையில் இணையவழி…
Read More » -
இலங்கையின் தொடர்ச்சியான முன்னேற்றத்துக்கு IMF பாராட்டு!
சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் கூடிய விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) ஏற்பாட்டின் கீழ், இலங்கை அதன் ஐந்தாவது மதிப்பாய்விற்கு தயாராகி வரும் நிலையில், இலங்கையின் தொடர்ச்சியான…
Read More » -
வட மாகாண கல்விப் பணிப்பாளராக ஜெயச்சந்திரன் நியமனம்
வட மாகாணக் கல்விப் பணிப்பாளராக இலங்கை கல்வி நிருவாக சேவையின் முதலாம் தர அதிகாரி வை.ஜெயச்சந்திரன் SLEAS l அரச சேவை ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு மேற்கு…
Read More » -
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து பிள்ளையான் முன்கூட்டியே அறிந்திருந்தார் – அமைச்சர் ஆனந்த விஜேபால
“பிள்ளையான்” என்றும் அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன், மட்டக்களப்பு சிறையில் காவலில் இருந்தபோது, 2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்து முன்கூட்டியே அறிந்திருந்தார் என்று பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும்…
Read More » -
பொலிஸ் சேவையில் 28,000 வெற்றிடங்கள் ; 5,000 வெற்றிடங்களுக்கு விண்ணப்பம் கோரல் – ஆனந்த விஜேபால
பொலிஸ் சேவையில் 28000 ஆயிரம் வரையிலான வெற்றிடங்கள் காணப்படுகின்றன. முதற்கட்டமாக 5000 பேரை சேவையில் இணைத்துக் கொள்வதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பொலிஸ் இடமாற்றம் மற்றும் பதவி…
Read More » -
சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பில் முறையிட தொலைபேசி இலக்கம் – பொலிஸ்
சிறுவர்களுக்கு எதிராக இடம்பெறும் வன்முறைகள் தொடர்பில் முறைப்பாடு அளிப்பதற்கு பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தின் 109 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸ்…
Read More » -
அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கு 7,500/- கொடுப்பனவு
அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கு ஆசிரியர் கொடுப்பனவு மற்றும் சீருடை கொடுப்பனவை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அறநெறிப் பாடசாலை கல்வி ஊடாக சமூகத்தின் ஆன்மீக அபிவிருத்திக்கு சிறந்த…
Read More » -
(no title)
இலங்கையில் வழங்கப்படும் டிஜிட்டல் சேவைகளுக்கு எதிர்வரும் 2025 ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் பெறுமதி சேர் வரி (VAT) விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 2025 ஆம்…
Read More »