இலங்கை
-
இலங்கையில் உணவுப் பொருட்களுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்படும் ஆபத்து!!
பல அத்தியாவசிய உணவு பொருட்களை இலங்கைக்கு கொண்டு வருவதனை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கிழங்கு, பருப்பு, சீனி, உட்பட அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு டொலர் இல்லை…
Read More » -
இலங்கையை அண்மித்த வளிமண்டலத்தில் தொடர்ந்தும் நிலைகொண்டுள்ள தாழமுக்கம் : தொடரும் மழை!!
இலங்கையை அண்மித்த வளிமண்டலத்தில் தொடர்ந்தும் தாழமுக்கம் நிலைகொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மழை அல்லது இடியுடன்…
Read More » -
O/L & A/L மாணவர்களுக்காக 8 ஆம் திகதி முதல் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்
இலங்கையிலுள்ள அனைத்து பாடசாலைகளும் தரம் 10, 11, 12 மற்றும் 13 ஆம் வகுப்புகளுக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளது.…
Read More » -
பிரத்தியேக வகுப்புக்களை நடத்த நிபந்தனைகளுடன் அனுமதி
நாடளாவிய ரீதியில் க.பொ.த சாதாரண மற்றும் உயர்தர மாணவர்களுக்கான பிரத்தியேக வகுப்புக்களை ஆரம்பிப்பதற்கு சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது. அதனடிப்படையில் எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம்…
Read More » -
தேர்தல் சீர்திருத்தம் தொடர்பாக தமிழ் முஸ்லிம் கட்சிகள் பொது நிலைப்பாடு
நாடாளுமன்ற, மாகாணசபை, உள்ளூராட்சி தேர்தல்கள் அனைத்தும் விகிதாசார முறைமையின் படி நடத்தப்பட வேண்டும் என தமிழ் முஸ்லிம் கட்சிகள் பொது நிலைப்பாட்டுக்கு வந்துள்ளன. இதன்மூலம் பன்மைத்தன்மை வாய்ந்த…
Read More » -
நாட்டரிசி ஒரு கிலோ இன்று முதல் 98 ரூபாய்க்கு விற்பனை!!
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட நாட்டரிசி இன்று (வெள்ளிக்கிழமை) முதல் ஒரு கிலோகிராம் 98 ரூபாய்க்கு சந்தைக்கு விநியோகிக்கப்படவுள்ளது. இந்த விடயம் தொடர்பாக சதொச நிறுவனத்தின் தலைவர்…
Read More » -
கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்ட மக்கள் வங்கி : சீன தூதரகம் அதிரடி : மக்கள் வங்கி பதிலடி : நடந்தது என்ன?
இலங்கையின் மக்கள் வங்கியை கொழும்பில் உள்ள சீன தூதரகம் கறுப்பு பட்டியலில் சேர்த்துள்ளது. இரண்டு தரப்புக்களுக்கும் இடையிலான கடன் கடிதம் மற்றும், ஒப்பந்தங்களுக்கான கொடுப்பனவுகளை மேற்கொள்ள தவறியமையை…
Read More » -
பல்கலைக்கழக நுழைவுக்கான வெட்டுப்புள்ளி வெளியீடு
பல்கலைக்கழக நுழைவுக்கான வெட்டுப்புள்ளி வெளியிடப்பட்டுள்ளதாகப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கமைய மாணவர்கள் தமது பெறுபேறுகளுக்குரிய வெட்டுப்புள்ளிகளை https://www.ugc.ac.lk/ என்ற இணையத்தள முகவரிக்குள் பிரவேசிப்பதன் ஊடாக பார்வையிட முடியும். 2020ஆம்…
Read More » -
‘ஒரே நாடு ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணியில் தமிழர்களை இணைக்க ஜனாதிபதி உடன்பாடு?
‘ஒரே நாடு ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணியில் தமிழர்களை இணைக்க ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஆளுங்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ஜனாதிபதி இவ்வாறு…
Read More » -
பங்களாதேஷில் நவராத்திரி தினத்திலே இந்து ஆலையங்கள் தாக்கப்பட்டு பலர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து காரைதீவு அறங்காவலர் சபையினால் அகழ்விழக்கு ஏற்றி கவனயீர்ப்பு முன்னெடுப்பு…
-காந்தன்- பங்களாதேஷில் நவராத்திரி தினத்திலே பயங்கரவாதிகளால் இந்து ஆலையங்கள், தாக்கப்பட்டு இந்துக்களின் வீடுகள், கடைகள் தீக்கிரையாக்கப்பட்டு இந்து துறவி உட்பட பலர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும்…
Read More »