இலங்கை
-
சதொசவில் அரிசி, சீனி கொள்வனவு செய்வோருக்கான அறிவிப்பு
சதொசவில் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்யும் போது ஏனைய பொருட்களை கொள்வனவு செய்தவற்கு விதிக்கப்பட்டிருந்த நிபந்தனைகள் நீக்கப்பட்டுள்ளன. இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் நிபந்தனைகள் நீக்கப்பட்டுள்ளதாக…
Read More » -
எரிவாயு தட்டுப்பாடு விவகாரம் – லிட்ரோ நிறுவன தலைவர் வௌிப்படுத்திய அதிர்ச்சித் தகவல்!
லிட்ரோ நிறுவனம் சமையல் எரிவாயு தயாரிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்க தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களில், எரிவாயு நிரப்பும் செயற்பாடுகள் முறையாக…
Read More » -
மக்கள் வங்கியை கறுப்பு பட்டியலிட்டுள்ள சீனா: அத்தியாவசிய பொருள் இறக்குமதியில் சிக்கல்!!
மக்கள் வங்கியை சீனா கறுப்பு பட்டியலிட்டதனால் அத்தியாவசிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதில் சிக்கல் நிலை உருவாகியுள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருள் இறக்குமதியாளர் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர்…
Read More » -
அலி சப்ரியின் இராஜினாமாவை ஏற்கமறுத்தார் ஜனாதிபதி!
அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்வதாக தெரிவித்து நீதியமைச்சர் அலி சப்ரி சமர்ப்பித்த கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏற்க மறுத்துவிட்டதாக நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஒரு நாடு…
Read More » -
மாவட்ட மட்ட விளையாட்டு போட்டி முதன் முறையாக திருக்கோவில் பிரதேத்தில்….
ஜே.கே.யதுர்ஷன் 33வது இளைஞர் தேசிய விளையாட்டு விழா 2021 இளைஞர் விவகார விளையாட்டு துறை அமைச்சினால் அம்பாரை மாவட்ட கபடி போட்டியானது திருக்கோவில் பிரதேச செயலகத்திலுள்ள உதயசூரியன்…
Read More » -
மரக்கறிகளின் விலை 200 முதல் 300 ரூபாய் வரையில் அதிகரிப்பு!
நாடு முழுவதும் உள்ள வர்த்தக நிலையங்களில், மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சில சிறப்பு அங்காடிகளில், போஞ்சி, கரட், லீக்ஸ் உள்ளிட்ட மரக்கறிகள் ஒரு கிலோவின் விலை…
Read More » -
இலங்கையிலும் பயன்பாட்டுக்கு வருமா கொரோனாவுக்கு எதிரான மாத்திரை?
கொரோனாவுக்கு எதிரான மோல்னுபிராவிர் (Molnupiravir) என்ற மாத்திரையை, இலங்கை பெற்றுக்கொள்ள வேண்டுமா என்பது குறித்து சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் வினவப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக ஒளடத…
Read More » -
சீனி மீதான கட்டுப்பாட்டு விலை நீக்கம்
சீனி மீதான கட்டுப்பாட்டு விலையை நீக்க அரசாங்க தீர்மானித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார். வௌ்ளை சீனி கிலோ ஒன்றை 122 ரூபாவிற்கும், பொதி செய்யப்பட்ட…
Read More » -
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சில பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலுள்ள சகல தமிழ் பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளது. அதற்கமைய நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) இவ்வாறு விசேட விடுமுறை…
Read More » -
பரீட்சைகள் இடம்பெறும் தினங்கள் அறிவிப்பு
2021 ஆம் ஆண்டு பரீட்சைகள் இடம்பெறும் தினங்கள் வௌியிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில் 5 ஆம் தர புலமைபரிசில் பரீட்சைகள் 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22 ஆம்…
Read More »