இலங்கை
-
பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் இன்னும் இரண்டு வாரத்தில் வெளியீடு!
பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகளை இரு வாரங்களுக்குள் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக ஆணைக்…
Read More » -
சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாயை நேற்று அச்சிட்ட இலங்கை மத்திய வங்கி!!
இலங்கை மத்திய வங்கி கடதாசிகளை அச்சிடும் இயந்திரமாக மாறியுள்ளதாக ஊவா மாகாண முன்னாள் ஆளுநர் கீர்த்தி தென்னகோன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். “ஒக்டோபர் 15 ஆம் திகதி…
Read More » -
பேஸ்புக் மூலம் மோசடி – அடுத்தது நீங்களாக இருக்கலாம்! எச்சரிக்கை!
பேஸ்புக் மூலம் ஒரு பெண் ஒருவருடன் நட்பாக பழகி பணம் மோசடி செய்த ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர். வௌிநாட்டில் இருந்து டொலர் பார்சல் ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளதாக…
Read More » -
எரிபொருள் விலை உடனடியாக அதிகரிக்காது, வரிசையில் நிற்பதில் அர்த்தமும் இல்லை – அமைச்சர்
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு உதவக்கூடிய நிலையில் திறைசேரி இல்லை என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிடம் தெரிவித்துள்ளார். இருப்பினும் குறுகிய காலத்தில்…
Read More » -
எம்.ஏ.சுமந்திரன் அறிவித்த போராட்டங்கள் – மாவை சேனாதிராஜாவின் தலைமையில்!
வடக்கு, கிழக்கில் விவசாயிகள் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளை முன்னிறுத்தி நாளையும் நாளை மறுதினமும் நடத்தப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்…
Read More » -
நாட்டில் கொரோனா பலி எண்ணிக்கை 13,472 ஆக அதிகரிப்பு
நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 23 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார். குறித்த அனைவரும் நேற்றைய தினம் (15) உயிரிழந்தவர்கள்…
Read More » -
ஹைலன்ட் பால் மாவின் விலைகளும் அதிகரிப்பு
பால் மாவின் விலை அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து தேசிய உற்பத்தியான ஹைலன்ட் பால் மாவின் விலைகளையும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக MILCO தனியார் நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். அதன்படி, 400…
Read More » -
இலங்கையில் மற்றுமொரு முடக்க நிலை வரும் அபாயம்!!
சுகாதார கட்டுப்பாடுகளின் கீழ் நாடு திறக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் அதனை கண்டுக்கொள்ளவில்லை என்றால் ஆபத்தான நிலைமை ஏற்படும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.…
Read More » -
மாணவர்களுக்கு தேவையேற்படின் மூன்றாவது டோஸ் செலுத்தப்படும்!
பாடசாலை மாணவர்களுக்கான தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட பின்னர், சுகாதாரப் பரிந்துரைகளுக்கமைய, நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதற்கான மூன்றாவது டோஸ்தடுப்பூச்சியைச் செலுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக கொரோனா தடுப்புச் செயலணியின் உறுப்பினரும் விசேட…
Read More » -
திருக்கோவில் பிரதேசத்தில் 57வயதுடைய ஆண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை……
-ஜே.கே.யதுர்ஷன்- திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விநாயகபுரம் – 01, மாணிக்கபிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்த 57வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை ஒருவரே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக…
Read More »