இலங்கை
-
சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் பொய்யான செய்திகள் குறித்து விழிப்புணர்வு பயிற்சி பட்டறை அக்கரைப்பற்றில்…..
செல்வி வினாயகமூர்த்தி இலங்கையில் சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் பொய்யான செய்திகள் மற்றும் வெறுக்கதக்க பேச்சுக்கள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பயிற்சி பட்டறை (13) சனிக்கிழமை அக்கரைப்பற்றில் இடம்பெற்றது.…
Read More » -
கூட்டமைப்பின் உயர்மட்ட பிரதிநிதிகள் குழு அமெரிக்கா விஜயம்
தமிழ் தேசிய கூட்டமைப்பின் உயர்மட்டப் பிரதிநிதிகள் குழு ஒன்று இன்று அமெரிக்காவிற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அழைப்பின் பேரில் இந்த விஜயம் அமையவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.…
Read More » -
மக்கள் வங்கிக்கு எந்த உரிமையும் இல்லை : பணத்தை உடனடியாக செலுத்துங்கள் : சீன நிறுவனம் அதிரடி!!
மது நிறுவனத்திற்கு கிடைத்த விற்பனை ஆணைக்கு அமைவான சேதனப் பசளை தொகைக்கு இலங்கை மக்கள் வழங்கி வெளியிட்ட கடன் பத்திரத்திற்கான பணத்தை செலுத்தி விட்டதாக சீனாவின் Qingdao…
Read More » -
வரவு செலவு திட்டம் இலங்கையை சோமாலியாவாக மாற்றும் – சஜித்
2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இலங்கையை சோமாலியாவாக மாற்றும் என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் ஊடகங்களுக்கு கருத்துத்…
Read More » -
அரச நிறுவனங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்து பசிலின் அறிவிப்பு!
செலவீனங்களை கட்டுப்படுத்துவதற்காக நிதி அமைச்சினால் வருடாந்தம் அரசாங்க திணைக்களங்களுக்கு வழங்கப்படும் நிதியை காலாண்டு விதத்தில் பகுதி பகுதியாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில்…
Read More » -
பாணமை கிராமத்தில் சிவனருள் வீடமைக்கும் நற்பணியின் கீழ் அடிக்கல் வைத்தல் நிகழ்வு
சிவனருள் பவுண்டேசன் அமைப்பானது வீடின்றி ஓலைக் குடிசைகளில் அதிகளவான அங்கத்தவர்களுடன் வசித்து வரும் குடும்பங்களுக்கு வீடமைக்கும் செயற்றிட்டத்தை முன்னெடுத்து வருகின்றது. அந்த வகையில் அம்பாறை மாவட்டத்தில் லவ்கலை…
Read More » -
லவ்கலை பிரதேச தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு சிவனருள் பவுண்டேசனுக்கூடாக துவிச்சக்கர வண்டிகள் வழங்கிவைப்பு …..
அம்பாறை மாவட்டம் லவ்கலை பிரதேச செயலக பிரிவில் அமைந்துள்ள கமு/திகோ/பாணமை அரசினர் தமிழ் பாடசாலையில் கல்வி கற்கும் தெரிவுசெய்யப்பட்ட மிகவும் வறுமையான குடும்பங்களைச் சேர்ந்த 05 மாணவர்களுக்கு…
Read More » -
அம்பாறை மாவட்டத்தில் இம் முறை நீதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள ஒரேயொரு தமிழர்….
ஜே.கே.யதுர்ஷன் நீதிபதிகளுக்கான பதவி நியமன திறந்த போட்டிப் பரீட்சையில் சித்தி பெற்று நேர்முக பரீட்சையிலும் தெரிவு செய்யப்பட்டு திருமதி ஜெகநாதன் சுபராஜினி அவர்கள் மிக இள வயதில்…
Read More » -
ஆடை விற்பனை நிலையங்களில் உடைகளை மாற்றும் போது கவனமாக செயற்படுங்கள் : பெண்களிடம் பொலிஸார் கோரிக்கை!!
ஆடை விற்பனை செய்யும் வர்த்தக நிலையத்தில் பெண்கள் உடை மாற்றும் இடத்தில் கெமராவை பொருத்தினார் என்ற குற்றச்சாட்டில் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பெண்ணொருவர் செய்த முறைப்பாட்டுக்கு…
Read More » -
காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு நட்டஈடு
பல்வேறு காரணங்களினால் பல்வேறு காலப்பகுதியில் காணாமற் போனவர்களுக்காக நட்டஈடு வழங்குவதற்கு வரவு செலவுத்திட்ட நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்படுவதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார். அவ்வாறு காணாமற்…
Read More »