இலங்கை
-
விவசாயப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நோக்கில் இராணுவத் தளபதி
விவசாய சங்கத்திற்கு ஒத்துழைப்பு – கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள பல விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் குழு தங்களது விவசாயப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நோக்கில்…
Read More » -
இலங்கையில் மாடு அறுக்க தடை?
இலங்கையினுள் மாடு அறுத்தலை தடை செய்யவும் மற்றும் அதற்கான சட்ட வரையறைகளை நடைமுறைப்படுத்தவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நேற்று (18) மாலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில்…
Read More » -
கெரவலபிட்டிய மின் நிலைய ஒப்பந்தம் : இடைக்கால தடை உத்தரவு கோரி மனுதாக்கல்
கெரவலபிட்டிய மின் நிலைய பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்குவதற்கு இடைக்கால தடை உத்தரவு கோரி உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித்…
Read More » -
அரிசியின் விலையும் அதிகரிக்கும் அபாயம்!
இலங்கையில் அத்தியாவசியப் பொருட்களின் விலை தொடர்ச்சியாக அதிகரித்து வரும் நிலையில், இன்னும் சில தினங்களில் அனைத்து ரக அரசியின் விற்பனை விலைகளும் 25 ரூபா தொடக்கம் 50…
Read More » -
வரவு செலவுத் திட்டம் 14 வாக்குகளுகளால் ஏகமனதாக நிறைவேற்றம்!
கொட்டகலை பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 14 உறுப்பினர்களின் ஆதரவோடு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்று (18) திங்கட்கிழமை இடம்பெற்ற சபையின் விஷேட…
Read More » -
25 ஆம் திகதிமுதல் மாற்று தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட அதிபர் – ஆசிரியர் தீர்மானம்!
ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கத்தினர் 25 ஆம் திகதி முதல் பாடசாலைக்கு சமுகமளித்து மாற்று தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுப்படத் தீர்மானித்துள்ளனர். அத்தோடு, அன்றைய தினமே பிற்பகல் 2…
Read More » -
முல்லைத்தீவில் ஆரம்பித்த கடல் வழி போராட்டம் யாழில் நிறைவு!
மீனவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தக்கோரி முல்லைத்தீவில் ஆரம்பித்த போராட்டம் பருத்தித்துறை துறைமுகத்தை வந்தடைந்தது. முல்லைத்தீவு கள்ளப்பாடு கடற்கரையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 7.15 மணியளவில் ஆரம்பித்த கடல்வழியான கண்டனப்…
Read More » -
சிவனருள் பவுண்டேசனால் மாணிக்கமடு கிராமத்திற்கு வாழ்வாதார உதவி வழங்குதல் நிகழ்வு…
இறக்காமம் பிரதேச செயலக பிரிவில் மாணிக்கமடு கிராமத்திற்கு இலண்டனில் வசிக்கும் திரு.நிரஞ்சன் அவர்களின் நிதி அனுசரணையில் சிவனருள் பவுண்டேசனால் கடந்த வருடம் ஒரு குடும்பத்திற்கு அறுபதாயிரம் பெறுமதியான…
Read More » -
மேலதிக வகுப்புக்களை நடத்துவதற்கு நடவடிக்கை?
மேலதிக வகுப்புக்களை நடத்துவதற்கு தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு நிதி அமைச்சர் அறிவித்துள்ளார். நிதி அமைச்சர் தலைமையில் நேற்று ( சனிக்கிழமை) அலரிமாளிகையில் நடைபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருடனான…
Read More » -
நெல்லிற்கான விலை தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்!
எதிர்வரும் பெரும்போகத்தில் ஒரு கிலோ நெல்லிற்கு 70 ரூபா விலையை நிர்ணயிக்க ஜனாதிபதி அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். கரிம உர பாவனையினால் ஏற்படும்…
Read More »