இலங்கை
-
உரத்தட்டுப்பாடு பிரச்சினைக்கு நிவாரணம் கோரி நாடாளுமன்றில் குழப்பம்
உரத்தட்டுப்பாடு பிரச்சினைக்கு நிவாரணம் கோரி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்போது நாடாளுமன்றில் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களே இவ்வாறு எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். நாட்டில்…
Read More » -
ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கான அறிவித்தல்….
நாட்டில் உள்ள அனைத்து அரசாங்க ஆரம்ப பாடசாலைகளின் ஆரம்ப பிரிவுகளையும் எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில…
Read More » -
சீனியின் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை!
சந்தையில் சீனியின் விலை கடுமையாக அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் மற்றும் நுகர்வோர் குற்றம் சுமத்தியுள்ளனர். சீனிக்கு கட்டுப்பாடு விலை விதிக்கப்பட்டுள்ள போதிலும் சந்தையில் அது கடைபிடிக்கப்படுவதில்லை என தெரிவிக்கப்படுகின்றது.…
Read More » -
அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான முக்கிய அறிவிப்பு!
மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையிலும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் பாடசாலைகளுக்கு சமூகமளிக்க முடியும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் 200 மாணவர்களுக்கு உட்பட்ட…
Read More » -
பயணக் கட்டுப்பாடு நீடிப்பு – முக்கிய அறிவிப்பு வெளியானது
பயணக் கட்டுப்பாடுகளை நீடிக்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளார். அதன்பிரகாரம் தற்போது அமுலில் உள்ள மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் எதிர்வரும் 31 ஆம் திகதி…
Read More » -
கறுவா ஒரு கிலோகிராம் 3 ஆயிரத்து 400 ரூபாயாக அதிகரிப்பு
கறுவா, மிளகு, சாதிக்காய், கிராம்பு மற்றும் கோப்பி உள்ளிட்ட பிரதான ஏற்றுமதி பயிர்களின் விலையும் உள்நாட்டு சந்தையில் அதிகரித்துள்ளன. அதற்கமைய, உள்நாட்டுச் சந்தையில் 500 ரூபாயாக விற்பனை…
Read More » -
இலங்கையில் கடவுச்சீட்டு பெறுவோர் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு!!
இலங்கையில் நாளாந்தம் பெறப்படும் கடவுச்சீட்டுக்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி ஒரு நாள் சேவையின் கீழ் சேவையை பெறுவோரின் எண்ணிக்கை 500ஆல் அதிகரித்துள்ளதாக குடிவரவு…
Read More » -
21ஆம் திகதி பாடசாலைக்குச் செல்வோம் – இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் அறிவிப்பு!
எதிர்வரும் 21ஆம் திகதி அனைவரும் பாடசாலைகளுக்குச் சென்று பணிகளில் ஈடுபடுவோம் என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. அவ்வேண்டுகோளில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பாடசாலைப் பிள்ளைகள் பள்ளிக்…
Read More » -
முட்டை விலை அதிகரிக்க வாய்ப்பு – கட்டுப்பாட்டை இழந்த சீனியின் விலை
உற்பத்தி விலையை குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் முட்டையில் விலை உயர்வை கட்டுப்படுத்த முடியாது என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளார். தற்போதும் கூட…
Read More » -
பொத்துவில் பிரதேச செயலக பிரிவில் நலிவுற்ற குடும்பங்களுக்கு இடர் கால உலர் உணவு நிவாரண உதவி வழங்கல் நிகழ்வு…
அம்பாறை மாவட்டம், பொத்துவில் பிரதேச செயலக பிரிவில் சமூக சேவை செயற்பாட்டாளர்கள் திரு.இ.திரவியராஜ், திரு.இரா.பிராபாகரன் அவர்களின் வேண்டுகோளிற்கு அமைய குண்டுமடு, இன்பெக்டர் ஏற்றம், செங்காமம் கிராமங்களில் உள்ள…
Read More »