இலங்கை
-
திருக்கோவில் பிரதேசத்தில் இன்று பிற்பகல் நகை தொழிலகம் ஒன்றில் இடம் பெற்ற திருட்டு: சம்பவ இடத்திலே திருடன் பொதுமக்களால் மடக்கி பிடிப்பு! மேலதிக விபரம்….
-ஜே.கே.யதுர்ஷன்- திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விநாயகபுரம் பிரதான வீதியில் அமைந்துள்ள நகை தொழிலகம் ஒன்றில் இன்றைய தினம் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.…
Read More » -
மட்டு – அம்பாறை மாவட்டங்களுக்கு அமைச்சர் டக்ளஸ் மூன்று நாள் விஜயம்!
மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களுக்களுக்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளார். குறித்த மாவட்டங்களில் கடற்றொழில் சார் செயற்பாடுகளில் ஈடுபடுவோர் எதிர்கொள்ளும்…
Read More » -
டொலர் பற்றாக்குறைக்கான தீர்வு என்ன?
இலங்கையில் தற்போது நிலவும் டொலர் பற்றாக்குறைக்கு தீர்வாக வெளிநாட்டு முதலீட்டாளர்களை இலங்கைக்கு ஈர்ப்பது கட்டாயமாகும் என அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை…
Read More » -
இலங்கையில் உலகத்தரம் வாய்ந்த டிஜிட்டல் அடையாள அட்டைகள்!!
2022ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் தேசிய அடையாள அட்டை டிஜிட்டல் மயமாக்கப்படவுள்ளதாக டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.…
Read More » -
அக்கரைப்பற்று பிராந்திய காரியாலயத்திற்கு உட்பட்ட நீர்ப் பாவனையாளர்களுக்கான அறிவிப்பு!
தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் அக்கரைப்பற்று பிராந்திய காரியாலயத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஒரு மாதத்திக்கு மேல் மாதாந்த நீர்ப் பாவனை கட்டண நிலுவையை செலுத்தாத நீர்ப்…
Read More » -
இலங்கை வருகின்றார் இந்திய கோடீஸ்வரர் கௌவுதம் அதானி – ஜனாதிபதியை சந்திக்க திட்டம்
இந்திய அதானி குழுமத்தின் தலைவர் கௌவுதம் அதானி இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்திக்க உள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக தனிப்பட்ட விஜயம் ஒன்றினை மேற்கொண்டு…
Read More » -
பங்களாதேஷில் இந்துக்கள் மீது நடாத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து நாடளாவிய ரீதியில் இந்து ஆலயங்களுக்கு முன்னாள் ஆர்ப்பாட்டம்.
பங்களாதேஷில் நவராத்திரி தினத்திலே பயங்கரவாதிகளால் இந்து ஆலையங்கள், தாக்கப்பட்டு இந்துக்களின் வீடுகள், கடைகள் தீக்கிரையாக்கப்பட்டு இந்து துறவி உட்பட பலர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும் உயிர்நீத்த…
Read More » -
நற்பிட்டிமுனை விவேகானந்தா விளையாட்டு கழகம் நடார்த்தும் ப்ரண்ட்ஸ் ப்ரிமியர் லீக் இறுதி போட்டி: கே. பி. சூப்பர் கிங்ஸ் அணியினர் 2021 ஆண்டு சம்பியனாக வெற்றி வாகை….
-காந்தன்- நற்பிட்டிமுனை விவேகானந்தா விளையாட்டு கழகம் நடார்த்தும் ப்ரண்ட்ஸ் ப்ரிமியர் லீக் சுற்றுப்போட்டியானது (24/10/2021) நேற்று நற்பிட்டிமுனை மைதானத்தில் இறுதி போட்டி இடம்பெற்றது. கே. பி. சூப்பர்…
Read More » -
அக்கரைப்பற்று தொற்கு ப.நோ.கூட்டுறவு திருக்கோவில் தம்பிலுவில் சங்கத்தினரால் மிக குறைந்த விலையில் அங்கர் பால்மா வழங்கும் திட்டம்….
-ஜே.கே.யதுர்ஷன்- அக்கரைப்பற்று தெற்கு ப.நோ. கூட்டுறவு திருக்கோவில் தம்பிலுவில் சங்கத்தினரின் ஏற்பாட்டில் இன்றைய தினம் (25) ப.நோ. கூட்டுறவு சங்கத்தில் சில்லறை விற்பனை நிலையத்தில் அங்கர் பால்மா…
Read More » -
இலங்கையில் சமூக வலைத்தள பயன்பாட்டாளர்களுக்கான முக்கிய அறிவித்தல் : விரைவில் நடைமுறைக்கு வரவுள்ள சட்டம்!!
சமூக வலைத்தளங்களில் பரவும் போலியான செய்திகளை கட்டுப்படுத்த புதிய சட்டம் ஒன்று நடைமுறைக்கு வரவுள்ளது. போலியான தகவல்கள் பரப்பப்படுவதைக் கட்டுப்படுத்துவதற்கான சட்டமூலம் விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.…
Read More »