இலங்கை
-
ஒலுவில் மூலம் அம்பாறைக்கு வளமான எதிர்காலம் உருவாக்கப்படும் – அமைச்சர் டக்ளஸ்
ஒலுவில் துறைமுகத்தினை மீன்பிடிச் செயற்பாடுகளுக்காக விரைவில் திறக்கப்படும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்படுகின்ற அனைத்து சட்டவிரோத தொழில் முறைகளுக்கும் முடிவு கட்டப்படும்…
Read More » -
‘ஒரே நாடு ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணி தமிழ் மக்களுக்கு எதிரானதா?
´ஒரே நாடு ஒரே சட்டம்´ என்னும் ஜனாதிபதி செயலணி உருவாக்கப்பட்டதன் மூலம் தமிழ் மக்கள் பாரிய விளைவுக்கு முகம்கொடுக்க வேண்டிவரும் என பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.…
Read More » -
இலங்கையில் கொவிட் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு செல்லத் தடை?
தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு செல்வதனை தடை விதிக்க வாய்ப்பு உள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். கோவிட் தடுப்பூசி தன்னார்வத் தடுப்பூசி என்பதால்…
Read More » -
இரு நாட்களுக்கு முழுமையாக இருளில் மூழ்கவுள்ள இலங்கை?
கெரவலப்பிட்டி யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தை அமெரிக்க நிறுவனமொன்றுக்கு வழங்கும் அரசின் செயற்பாட்டுக்கு எதிராக மின்சாரசபை தொழிற்சங்க ஊழியர்கள் அதிரடி நடவடிக்கை எடுக்கவுள்ளனர். இதன்படி நாடு முழுவதும்…
Read More » -
ஒரு இலட்சம் வேலைவாய்ப்பும் நியமன கடிதம் வழங்கல் நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரின் தலைமையில்…
ஜே.கே.யதுர்ஷன் நாடு முழுவதும் வழங்கப்பட்ட ஒரு இலட்சம் வேலை வாய்ப்பு பட்டியலில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு கௌரவ மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய சிவனேசதுரை சந்திரகாந்தன்…
Read More » -
இலங்கையில் அதிகளவில் கடவுச்சீட்டுக்களைப் பெறும் இளைஞர் யுவதிகள்!!
இலங்கையில் தற்போது இளைஞர், யுவதிகளே அதிகளவில் கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதாக குடிவரவு, குடியகல்வு திணைக்கள பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், வழமைக்கு மாறாக அதிகளவானோர் புதிய கடவுச்சீட்டு…
Read More » -
மட்டக்களப்பு வைத்தியசாலையின் சிற்றுண்டிச்சாலைக்கு சீல் வைப்பு
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இயங்கி வந்த சிற்றுண்டிச்சாலை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற உத்தரவுக்கமைய பொதுச் சுகாதார பரிசோதகர்களினால் தற்காலிகமாக மூடி சீல் வைக்கப்பட்டது. நேற்றைய தினம் மட்டக்களப்பு…
Read More » -
நோய் அறிகுறி காணப்படுமாயின் மாணவர்களை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம்
மாணவர்களுக்கு காய்ச்சல் உள்ளிட்ட ஏதேனுமொரு நோய் அறிகுறி காணப்படுமாயின் அவர்களை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம் என பிரதிசுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த…
Read More » -
திருக்கோவில் பிரதேசத்தில் இன்று பிற்பகல் நகை தொழிலகம் ஒன்றில் இடம் பெற்ற திருட்டு: சம்பவ இடத்திலே திருடன் பொதுமக்களால் மடக்கி பிடிப்பு! மேலதிக விபரம்….
-ஜே.கே.யதுர்ஷன்- திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விநாயகபுரம் பிரதான வீதியில் அமைந்துள்ள நகை தொழிலகம் ஒன்றில் இன்றைய தினம் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.…
Read More » -
மட்டு – அம்பாறை மாவட்டங்களுக்கு அமைச்சர் டக்ளஸ் மூன்று நாள் விஜயம்!
மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களுக்களுக்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளார். குறித்த மாவட்டங்களில் கடற்றொழில் சார் செயற்பாடுகளில் ஈடுபடுவோர் எதிர்கொள்ளும்…
Read More »