இலங்கை
-
அதிரடி அறிவிப்பை வெளியிட்ட குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம்!
கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்களின் நலன் கருதி புதிய முறை ஒன்றை அறிமுகப்படுத்த குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தீர்மானித்துள்ளது. அந்தவகையில் கடவுச்சீட்டினை விண்ணப்பிப்பதற்கு www.immigration.gov.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக…
Read More » -
மன்னார் மாவட்டத்தில் இரு பாடசாலைக்கு கற்றல் உபகரணங்களை வழங்கியது இணைந்த கரங்கள்….
திருக்கேதீஸ்வர இந்து சமய தமிழ் கலவன் பாடசாலை மற்றும் மினுக்கன் அரசினர் முஸ்லீம் பாடசாலை ஆகிய இரு பாடசாலை மாணவர்களுக்கு இணைந்த கரங்கள் அமைப்பினால் 45 வறிய…
Read More » -
ஜனாதிபதி பதவிக்காலம் தொடர்பாக அமைச்சரவை அங்கீகாரம்!
ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற பதவிக்காலம் தொடர்பாக இலங்கை அரசியல்யாப்பில் காணப்படும் குறைகளை நீக்கி, திருத்தம் செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி அரசியல் யாப்பில் ஜனாதிபதி மற்றும்…
Read More » -
பணிக்கு சமூகமளித்த ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு!
தொழிற்சங்க பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடாமல் பணிக்கு சமூகமளித்த அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படும் விதம் தொடர்பில் அமைச்சர் பந்துல குணவர்தன இன்று (10) விளக்கமளித்துள்ளார். தொழிற்சங்கப் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடாமல்…
Read More » -
இரா. சம்பந்தனின் இறுதிக்கிரியைகள் – இறுதி அஞ்சலி செலுத்தினார் ரணில்! அக்கினியுடன் சங்கமித்தது சம்பந்தனின் பூதவுடல்!
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சிரேஷ்ட தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மறைந்த இரா. சம்பந்தனின் இறுதிக்கிரியைகளில் கலந்துக்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிமசிங்க அன்னாரின் பூதவுடலுக்கு இறுதி…
Read More » -
அம்பாறை மாவட்ட அரச சார்ப்பற்ற அமைப்புக்களின் இணையத்தினால் சிவில் சமுக மற்றும் தனியார் துறையினருக்கு விழிப்பு கருத்தரங்கு….
அம்பாறை மாவட்ட அரச சார்ப்பற்ற அமைப்புக்களின் இணையத்தினால் ட்ரான்ஸ்பரன்சி ன்ரநெசனல் ஸ்ரீலங்கா (TISL) இன் நிதி உதவி மற்றும் வழிகாட்டல்களுடன் சுகாதாரத் துறையில் பொதுக் கொள்முதலைக் கண்காணித்தல்,…
Read More » -
கதிர்காம காட்டுவழி பாதை திறக்கும் திகதி தொடர்பாக ஆளுநர் உத்தரவாதம்: ரெலோ அமைப்பின் பிரதி தலைவர் ஹென்றி மகேந்திரன் ஊடகவியலாளர் சந்திப்பு…
கதிர்காம காட்டுவழி பாதயாத்திரைக்கான கதவு திறக்கும் திகதி தொடர்பான சர்ச்சைக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக ரெலோ அமைப்பின் பிரதி தலைவர் ஹென்றி மகேந்திரன் ஆலையடிவேம்பு பிரதேச அக்கரைப்பற்று, இந்துமாமன்ற…
Read More » -
மருத்துவ துறைக்கு தெரிவான எஸ்.அக்சயன் நீரில் மூழ்கி இறைபதம்: துயரத்தில் பிரதேசம்..! முழுமை விபரம்
அம்பாறை மாவட்டம் பொத்துவில், லாகுகலைக்கிடையிலுள்ள நீலகிரி ஆற்றில் நீராடிய மாணவன் ஒருவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். காரைதீவைச் சேர்ந்த 20 வயதுடைய சிவகரன் அக்சயன் என்ற…
Read More » -
அம்பாறை பெரமுன உறுப்பினர்கள் சிலர் ஜக்கிய மக்கள் சக்தியில் இணைவு….
பெட்ரோல் நிலையங்களில் வரிசை இல்லை சிலிண்டருக்கு வரிசை இல்லை என்பதை மாத்திரம் வைத்துக்கொண்டு நாடு ஸ்திரமான நிலையை அடைந்துள்ளது என்று சொல்ல முடியாது . அன்று அரைகலைய…
Read More » -
2024 ஆம் ஆண்டு இறுதிக்குள் போதைப்பொருள் ஒழிக்கப்படும்-பொலிஸ்மா அதிபர்!
2024 ஆம் ஆண்டு இறுதிக்குள் போதைப்பொருள் மற்றும் பாதாள குழுக்களை முற்றாக ஒழிப்பதாக பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். பத்தரமுல்ல சுஹ_ருபாய கட்டிடத்தில் அமைந்துள்ள பாதுகாப்பு…
Read More »