இலங்கை
-
பாகிஸ்தான் படுகொலை தொடர்பில் ஜனாதிபதியின் விஷேட அறிக்கை
பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் உடனடியாக நீதியை நிலைநாட்ட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகளை இலங்கை பாராட்டுவதாக…
Read More » -
நாளை முதல் எரிவாயு விநியோகம் மீண்டும் ஆரம்பம்
கொழும்புத் துறைமுகத்திற்கு எரிவாயு எடுத்து வந்த அனைத்து கப்பல்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. குறித்த பரிசோதனையின் நிர்ணயிக்கப்பட்ட அளவில் உள்ளடங்கங்கள் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் நாளை முதல் எரிவாயு…
Read More » -
இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் தெய்வீக சிறுவர் திட்டத்தின் ஊடாக பின்தங்கிய அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்கான உதவிகள் வழங்கும் திட்டம்
இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் தெய்வீக சிறுவர் திட்டத்தின் ஊடாக பின்தங்கிய கிராமங்களில் இயங்கும் அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் செயற்பாட்டினை முன்னெடுக்கும் வகையில் கற்றல் உபகரணம் புத்தகப்பை…
Read More » -
இலங்கையில் அபாய பகுதியாக மாறும் சமையலறை : ஹெல்மட்டுடன் களமிறங்கும் பெண்கள்!!
நாடு முழுவதும் பல பகுதிகளில் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இந்நிலையில் வீட்டில் இருக்கும் பெண்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு…
Read More » -
பேருந்து கட்டணமும் அதிகரிக்கப்படுகின்றது?
பேருந்து கட்டணத்தை குறைந்தபட்சம் 5 ரூபாயினால் அதிகரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கங்களினால் இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, ஆக குறைந்த பேருந்து கட்டணம்…
Read More » -
சில கணனி, அலைபேசி விளையாட்டுக்களுக்கு தடை விதிக்குமாறு கோரிக்கை!!
சில வகை கணனி மற்றும் அலைபேசி ஒளித்தோற்ற விளையாட்டுகளுக்கு (Video Games) தடை விதிக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின்…
Read More » -
சுவிஸ் உதயத்தின் ஏற்பாட்டில் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு நிறை பார்க்கும் இயந்திரம் வழங்கிவைப்பு….
-காந்தன்- சுவிஸ் உதயத்தின் கிழக்குமாகாணக்கிளையின் ஏற்பாட்டில் கல்முனை வடக்கு ஆதாரவைத்தியசாலைக்கு நிறை பார்க்கும் இயந்திரம் வழங்கிவைக்கும் நிகழ்வு நேற்று (01) புதன்கிழமை இடம்பெற்றது. இவ் இயந்திரத்தினை வைத்திய…
Read More » -
திருக்கோவில் பிரதேச சமுர்த்தி பயன் பெறும் குடும்பங்களை சேர்ந்த மாணவர்களுக்கு சிப்தொர புலமைப்பரிசில் காசோலைகள் வழங்கிவைப்பு..
ஜே.கே.யதுர்ஷன் திருக்கோவில் பிரதேச செயலகத்தில் திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் தலைமையில் சமுர்த்தி திணைக்களத்தினால் சமுக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் உயர் தர பாடசாலை மாணவர்களுக்கு…
Read More » -
எரிவாயு சிலிண்டர் வெடிப்பு தொடர்பில் தர நிர்ணய நிறுவனத்தின் அறிவிப்பு
LPG அற்ற எரிவாயு சிலிண்டர்கள் இலங்கை தரத்திற்கு இணங்குகின்றனவா என்பதை பரிசோதிக்க மட்டுமே இலங்கை தர நிர்ணய நிறுவனத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்…
Read More » -
எந்த நேரத்திலும் முழு இலங்கையும் இருளில் மூழ்கக்கூடும்? – முக்கிய அறிவிப்பு வெளியானது!
மின்சார மீள் இணைப்பு பணிகளில் ஈடுபட போவதில்லை என இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. கொழும்பில் இன்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே இலங்கை…
Read More »