இலங்கை
-
தடுப்பூசிகளையும் செயலிழக்க செய்யும் புதிய கொரோனா வைரஸ் அடையாளம் காணப்பட்டது : இலங்கையர்களுக்கு எச்சரிக்கை!!
கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த தற்போது பயன்படுத்தப்படும் அனைத்து தடுப்பூசிகளின் பாதுகாப்பையும் உடைக்கக் கூடிய புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. A.30 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த வகை…
Read More » -
பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை நாளை முதல்
இலங்கை மக்களுக்கு மூன்நாவது தடுப்பூசியான பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை நாளை (01) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையின் முதலாவதாக முன்னிலை சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக…
Read More » -
சீனாவின் அதிரடியால் மக்கள் வங்கிக்கு ஏற்பட்டுள்ள நிலை!!
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள பசளை தொகைக்கு பணத்தை கட்டாயம் செலுத்த நேரிடும் என மக்கள் வங்கியின் பொது முகாமையாளர் ரஞ்சித் கொடித்துவக்கு தெரிவித்துள்ளார். 9 மில்லியன்…
Read More » -
நாட்டு மக்களை இரு தினங்கள் இருளில் வைத்திருக்க முயல்வது எத்தகைய அநீதி – ஜோன்ஸ்டன்
நாட்டு மக்களை இரு தினங்கள் இருளில் வைத்திருக்க முயல்வது எத்தகைய அநீதியான முடிவாகும் என ஆளும் தரப்பு பிரதம கொறடா நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.…
Read More » -
இலங்கையில் உணவுப் பொருட்களுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்படும் ஆபத்து!!
பல அத்தியாவசிய உணவு பொருட்களை இலங்கைக்கு கொண்டு வருவதனை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கிழங்கு, பருப்பு, சீனி, உட்பட அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு டொலர் இல்லை…
Read More » -
இலங்கையை அண்மித்த வளிமண்டலத்தில் தொடர்ந்தும் நிலைகொண்டுள்ள தாழமுக்கம் : தொடரும் மழை!!
இலங்கையை அண்மித்த வளிமண்டலத்தில் தொடர்ந்தும் தாழமுக்கம் நிலைகொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மழை அல்லது இடியுடன்…
Read More » -
O/L & A/L மாணவர்களுக்காக 8 ஆம் திகதி முதல் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்
இலங்கையிலுள்ள அனைத்து பாடசாலைகளும் தரம் 10, 11, 12 மற்றும் 13 ஆம் வகுப்புகளுக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளது.…
Read More » -
பிரத்தியேக வகுப்புக்களை நடத்த நிபந்தனைகளுடன் அனுமதி
நாடளாவிய ரீதியில் க.பொ.த சாதாரண மற்றும் உயர்தர மாணவர்களுக்கான பிரத்தியேக வகுப்புக்களை ஆரம்பிப்பதற்கு சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது. அதனடிப்படையில் எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம்…
Read More » -
தேர்தல் சீர்திருத்தம் தொடர்பாக தமிழ் முஸ்லிம் கட்சிகள் பொது நிலைப்பாடு
நாடாளுமன்ற, மாகாணசபை, உள்ளூராட்சி தேர்தல்கள் அனைத்தும் விகிதாசார முறைமையின் படி நடத்தப்பட வேண்டும் என தமிழ் முஸ்லிம் கட்சிகள் பொது நிலைப்பாட்டுக்கு வந்துள்ளன. இதன்மூலம் பன்மைத்தன்மை வாய்ந்த…
Read More » -
நாட்டரிசி ஒரு கிலோ இன்று முதல் 98 ரூபாய்க்கு விற்பனை!!
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட நாட்டரிசி இன்று (வெள்ளிக்கிழமை) முதல் ஒரு கிலோகிராம் 98 ரூபாய்க்கு சந்தைக்கு விநியோகிக்கப்படவுள்ளது. இந்த விடயம் தொடர்பாக சதொச நிறுவனத்தின் தலைவர்…
Read More »