இலங்கை
-
மட்டக்களப்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் எரிவாயு வெடிப்பு!
மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகத்திற்குட்பட்ட பகுதியிலுள்ள தனியார் வைத்தியசாலையில் எரிவாயு அடுப்பு வெடித்ததன் காரணமாக பாரிய சேதமேற்பட்டுள்ளது. நேற்று இரவு மட்டக்களப்பு அரசடி பகுதியிலேயே…
Read More » -
பண்டிகைக் காலங்களில் சுகாதார வழிகாட்டுதல்களை அனைவரும் பின்பற்றவும் – சுகாதார அமைச்சர்
பண்டிகைக் காலங்களில் பொதுமக்கள் அனைவரும் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கேட்டுக்கொண்டுள்ளார். தடுப்பூசி நடவடிக்கை திருப்திகரமான வகையில் முன்னெடுக்கப்படுவதனால்…
Read More » -
12 வயதிற்குட்பட்ட பயணிகளுக்கு பி.சி.ஆர். பரிசோதனை அவசியமில்லை – புதிய நடைமுறை
வெளிநாடுகளில் இருந்து நாட்டிற்கு வரும் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனை அவசியமில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார். எவ்வாறாயினும், 12 வயது மற்றும்…
Read More » -
2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்
2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 93 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு அல்லது குழுநிலை…
Read More » -
வைத்திய சிகிச்சைக்கான உதவி வழங்கல் நிகழ்வு அம்மன் மகளிர் இல்ல பவுண்டேசன் பணிப்பாளர் அவர்களின் தலமையில் திரு.இ.கணபதிப்பிள்ளை அவர்களின் நிதி உதவியுடன் திருக்கோவில் பிரதேசத்தில் இன்று …..
திருக்கோவில் – பிரிவு 03 இல் வசிக்கும் ஓர் தாயின் இரண்டு வயது பிள்ளையின் கண்பார்வைக்காக அவர்களது வீட்டில் ஓர் அறை அமைக்கப்பட்டு அவ்வறை கருமை நிறமாக…
Read More » -
தெய்வீக சிறுவர் திட்டத்தின் ஊடாக பின்தங்கிய அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்கான உதவிகள் வழங்கும் திட்டம் – 2021 நாவிதன்வெளி பிரதேசத்தில் இன்று…
இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் தெய்வீக சிறுவர் திட்டத்தின் ஊடாக பின்தங்கிய கிராமங்களில் இயங்கும் அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் செயற்பாட்டினை முன்னெடுக்கும் வகையில் கற்றல் உபகரணம் புத்தகப்பை…
Read More » -
பொருளாதார நெருக்கடியை சமாளிக்க அரசாங்கத்திற்கு கைகொடுக்க தயார் – சஜித்
பொருளாதார நெருக்கடியை சமாளிக்க எதிர்க்கட்சிகள் அரசாங்கத்திற்கு கைகொடுக்க தயாராக இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர், தனியார்…
Read More » -
தவறிழைக்கும் நாணயமாற்றுநர்களுக்கு எதிராக இலங்கை மத்திய வங்கி ஒழுங்குமுறைப்படுத்தல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது
2017ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் வழங்கப்பட்ட பணிப்புரைகளுடன் இணங்கியொழுகாத நடவடிக்கைகளில் சில அதிகாரமளிக்கப்பட்ட நாணயமாற்றுநர்கள் ஈடுபடுகின்றமை தொடர்பான பல்வேறு முறைப்பாடுகளுக்கு…
Read More » -
நாடு முடக்கப்படுகின்றதா? : சுகாதார அமைச்சு வெளியிட்ட தகவல்!!
நாட்டினை முழுமையாக முடக்காது கோவிட் பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக சுகதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் செய்தியாளர்களிடம்…
Read More » -
திருக்கோவில் பிரதேசத்தில் டெங்கு ஓழிப்பு செயல்திட்டம்: டெங்கு நோய் அபாயம் கொண்ட இடங்களை இனங்கண்டு அவ் நபர்களுக்கு சட்ட நடவடிக்கை!
-ஜே.கே.யதுர்ஷன்- டெங்கு ஓழிப்பு செயல்திட்டத்தின் கீழ் திருக்கோவில் பிரதேசத்தில் Dr.P.மோகனகாந்தன் திருக்கோவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி தலைமையில் டெங்கு ஓழிப்பு செயல்பாடு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. தற்போது…
Read More »