இலங்கை
-
மாவட்ட மட்ட விளையாட்டு போட்டி திருக்கோவில் பிரதேச பெண்கள் அணியினர் முதலிடம்….
ஜே.கே.யதுர்ஷன் 33வது இளைஞர் தேசிய விளையாட்டு விழா 2021 இளைஞர் விவகார விளையாட்டு துறை அமைச்சினால் அம்பாறை மாவட்ட பொது மைதானத்தில் பெண்கள் அணிகளுக்கான கிரிக்கட் போட்டியானது…
Read More » -
வீடுகளில் கொரோனா தொற்றாளா்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!!
நாளாந்த கொரோனாத் தொற்றாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், வீடுகளில் பராமரிப்பில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகாித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் தொிவித்துள்ளனா். வீட்டு அடிப்படையிலான சிகிச்சை…
Read More » -
காணாமல்போனவர்கள் குறித்து ஆராய டக்ளஸ் நியமிக்கப்பட்டமையை ஏற்க முடியாது – சாணக்கியன்
காணாமலாக்கப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை காணாமலாக்கப்பட்டவர் தொடர்பாக ஆராய்வதற்காக ஜனாதிபதி நியமித்துள்ளமையை ஏற்க முடியாதென மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற…
Read More » -
இலங்கையில் அதிகரித்துள்ள கொள்ளைச் சம்பவங்கள் : மக்களுக்கு எச்சரிக்கை!!
நாட்டின் பல பகுதிகளில் திருட்டு, வழிபறி மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக பொலிஸ் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. போதை பொருளுக்கு அடிமையான குழுவினரினால் வீடுகள் மற்றும் வர்த்தக…
Read More » -
‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற செயலணியை இரத்து செய்யவும் – ஐ.தே.க.
நாட்டின் ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும் வகையில் ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற செயலணியை இல்லாதொழிக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.…
Read More » -
சதொசவில் அரிசி, சீனி கொள்வனவு செய்வோருக்கான அறிவிப்பு
சதொசவில் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்யும் போது ஏனைய பொருட்களை கொள்வனவு செய்தவற்கு விதிக்கப்பட்டிருந்த நிபந்தனைகள் நீக்கப்பட்டுள்ளன. இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் நிபந்தனைகள் நீக்கப்பட்டுள்ளதாக…
Read More » -
எரிவாயு தட்டுப்பாடு விவகாரம் – லிட்ரோ நிறுவன தலைவர் வௌிப்படுத்திய அதிர்ச்சித் தகவல்!
லிட்ரோ நிறுவனம் சமையல் எரிவாயு தயாரிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்க தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களில், எரிவாயு நிரப்பும் செயற்பாடுகள் முறையாக…
Read More » -
மக்கள் வங்கியை கறுப்பு பட்டியலிட்டுள்ள சீனா: அத்தியாவசிய பொருள் இறக்குமதியில் சிக்கல்!!
மக்கள் வங்கியை சீனா கறுப்பு பட்டியலிட்டதனால் அத்தியாவசிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதில் சிக்கல் நிலை உருவாகியுள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருள் இறக்குமதியாளர் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர்…
Read More » -
அலி சப்ரியின் இராஜினாமாவை ஏற்கமறுத்தார் ஜனாதிபதி!
அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்வதாக தெரிவித்து நீதியமைச்சர் அலி சப்ரி சமர்ப்பித்த கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏற்க மறுத்துவிட்டதாக நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஒரு நாடு…
Read More » -
மாவட்ட மட்ட விளையாட்டு போட்டி முதன் முறையாக திருக்கோவில் பிரதேத்தில்….
ஜே.கே.யதுர்ஷன் 33வது இளைஞர் தேசிய விளையாட்டு விழா 2021 இளைஞர் விவகார விளையாட்டு துறை அமைச்சினால் அம்பாரை மாவட்ட கபடி போட்டியானது திருக்கோவில் பிரதேச செயலகத்திலுள்ள உதயசூரியன்…
Read More »