இலங்கை
-
இலங்கையில் நடந்த அபூர்வ சத்திர சிகிச்சை : உயிர் தப்பிய பெண்!!
மூளையில் ஏற்பட்ட கட்டியினால் நரம்பியல் கோளாறால் பாதிக்கப்பட்ட 44 வயது பெண்ணுக்கு அபூர்வ சத்திரசிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று பதுளை பொது வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட அபூர்வ சத்திரசிகிச்சை…
Read More » -
அதிபர் – ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டிற்கு தீர்வு!
அதிபர் – ஆசிரியர்களின் சம்பளத்தில் மூன்றில் ஒரு பகுதியை ஒரே தடவையில் செலுத்துவதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ வாக்குறுதி அளித்துள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில்…
Read More » -
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை – 25 பேர் உயிரிழப்பு, 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு!
நாட்டில் கடந்த இரு வாரங்களாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரையில் 25 பேர் உயிரிழந்துள்ளதுடன், 60 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பதுளை, நுவரெலியா, மாத்தளை, கம்பஹா,…
Read More » -
கொட்டும்மழையில் நள்ளிரவில் சுகாதாரமுறைப்படி நான்கு உண்டியல்கள் திருட்டு காரைதீவு நந்தவனப்பிள்ளையார் ஆலயத்தில் சம்பவம்
கொட்டும்மழையில் நள்ளிரவில் சுகாதாரமுறைப்படி மாஸ்க் அணிந்துவந்த நபரால் நான்கு உண்டியல்கள் தகர்க்கப்பட்டு திருடப்பட்டுள்ளன. இச்சம்பவம் காரைதீவு நந்தவனப்பிள்ளையார் ஆலயத்தில் நேற்று(09.11.2021) நள்ளிரவில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் ஆலயத்திலுள்ள சிசிவிரி…
Read More » -
3 மாவட்ட பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை
வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் மன்னார் மாவட்ட பாடசாலைகளுக்கு நாளை (10) புதன்கிழமை விடுமுறை வழங்கப்படுவதாக மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல். இளங்கோவன் அறிவித்துள்ளார்.…
Read More » -
மறு அறிவித்தல் வரை கடலுக்கு செல்ல வேண்டாம்!
தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் (05N – 11N, 86E – 94E) அடுத்த 24 மணித்தியாலங்களில் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசம் விருத்தியடையக் கூடிய சாத்தியம் உயர்வாகக்…
Read More » -
க.பொ.த. உயர்தரப் பரீட்சை எழுத்தவுள்ளவர்களுக்கான அறிவிப்பு
2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான காலஎல்லை நீடிக்கப்பட்டுள்ளது. நாளையுடன் நிறைவடையவிருந்த காலக்கெடு நவம்பர் 20 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள்…
Read More » -
இலங்கையின் சில மாவட்டங்களுக்கு சிகப்பு எச்சரிக்கை!
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இடியுடன் கூடிய கடும் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அதன்படி, வடமேல், மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும்…
Read More » -
புகைப்பட கலைஞர்களிடம் விடுக்கப்பட்டுள்ள விஷேட கோரிக்கை
நிகழ்வுகளின் போது புகைப்படங்கள் எடுக்கும் சந்தர்ப்பத்தில் முகக்கவசத்தை நீக்காமல் இருப்பது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத்…
Read More » -
கிழக்கில் அபிவிருத்திக்கான தேவைப்பாடுகள் அதிக அளவில் காணப்படுகின்றது – வியாழேந்திரன்
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்காக அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்டிருக்கும் அனைத்து நிதியையும் மட்டக்களப்பு மாவட்ட மக்களின் அபிவிருத்தி பணிகளுக்காக பயன்படுத்துவோம் மீண்டும் திறைசேரி ஒரு ரூபாய் ஏணும் திருப்பி அனுப்பஅனுமதிக்கமாட்டோம்…
Read More »