இலங்கை
-
பொருளாதார நெருக்கடியை சமாளிக்க அரசாங்கத்திற்கு கைகொடுக்க தயார் – சஜித்
பொருளாதார நெருக்கடியை சமாளிக்க எதிர்க்கட்சிகள் அரசாங்கத்திற்கு கைகொடுக்க தயாராக இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர், தனியார்…
Read More » -
தவறிழைக்கும் நாணயமாற்றுநர்களுக்கு எதிராக இலங்கை மத்திய வங்கி ஒழுங்குமுறைப்படுத்தல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது
2017ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் வழங்கப்பட்ட பணிப்புரைகளுடன் இணங்கியொழுகாத நடவடிக்கைகளில் சில அதிகாரமளிக்கப்பட்ட நாணயமாற்றுநர்கள் ஈடுபடுகின்றமை தொடர்பான பல்வேறு முறைப்பாடுகளுக்கு…
Read More » -
நாடு முடக்கப்படுகின்றதா? : சுகாதார அமைச்சு வெளியிட்ட தகவல்!!
நாட்டினை முழுமையாக முடக்காது கோவிட் பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக சுகதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் செய்தியாளர்களிடம்…
Read More » -
திருக்கோவில் பிரதேசத்தில் டெங்கு ஓழிப்பு செயல்திட்டம்: டெங்கு நோய் அபாயம் கொண்ட இடங்களை இனங்கண்டு அவ் நபர்களுக்கு சட்ட நடவடிக்கை!
-ஜே.கே.யதுர்ஷன்- டெங்கு ஓழிப்பு செயல்திட்டத்தின் கீழ் திருக்கோவில் பிரதேசத்தில் Dr.P.மோகனகாந்தன் திருக்கோவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி தலைமையில் டெங்கு ஓழிப்பு செயல்பாடு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. தற்போது…
Read More » -
இலங்கையில் பயிற்சிபெற்ற பணியாளர்களுக்கு ஜப்பானில் தொழில் வாய்ப்பு – புதிய தூதுவர் பிரதமரிடம் உறுதி
இலங்கையில் பயிற்சிபெற்ற பணியாளர்களை பணியில் ஈடுபடுத்துவதற்கு ஜப்பான் அரசாங்கம் ஆர்வமாக உள்ளதாக இலங்கைக்கான புதிய ஜப்பான் தூதுவராக அண்மையில் கடமைகளை பொறுப்பேற்ற மிசிகொஷி ஹெதெகி (Mizukoshi Hideaki)…
Read More » -
பிறப்புச் சான்றிதழில் மாற்றம்!
இலங்கையில் பிறக்கும் எந்தவொரு பிள்ளையும் பிறப்பின் போது பதிவு செய்து அப்பிள்ளைக்கு தேசிய பிறப்புச் சான்றிதழை வழங்கும் அதிகாரம் பிறப்பு மற்றும் இறப்பைப் பதிவு செய்யும் சட்டத்திற்கமைய…
Read More » -
அடுத்த வருடம் பிரதமர் பதவியில் மாற்றம் – உண்மைக்கு புறம்பானது என்கின்றார் அமைச்சரவை இணைப் பேச்சாளர் Featured
எதிர்வரும் அடுத்த வருடத்தில் பிரதமர் பதவியில் மாற்றத்தை ஏற்படுத்துவது குறித்து எந்தவித பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை என்று அமைச்சரவை இணைப்பேச்சாளர் வைத்திய கலாநிதி ரமேஷ் பத்திரண தெரிவித்தார். இன்று…
Read More » -
பல வெடிப்புச் சம்பவங்களுக்குப் பின்னர் புதிய எரிவாயு தொகுதிகள் விநியோகம்!
பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் வழிகாட்டுதல்களுக்கு அமைய எரிவாயு நிறுவனங்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) புதிய எரிவாயு தொகுதிகளை சந்தைக்கு விநியோகித்துள்ளன. இதன்படி, லிட்ரோ நிறுவனத்தின் சிலிண்டர் மூடியில்…
Read More » -
வீடொன்றுக்கு ஒரு மின்குமிழை அணைக்குமாறு கோரிக்கை!
உரிய முகாமைத்துவத்துடன் மின்சாரத்தை பயன்படுத்துமாறு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு, மின் பாவனையாளர்களிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது. அத தெரண ´பிக் போகஸ்´ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட…
Read More » -
திருகோணமலையில் நடந்த கோர விபத்து : காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 38 ஆக உயர்வு!!
திருகோணமலை – கண்டி பிரதான வீதி மங்குபிரிஞ் பகுதியில் ஆடை தொழிற்சாலைக்கு சொந்தமான தனியார் பேருந்து விபத்துக்குள்ளானதில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 38ஆக உயர்ந்துள்ளது. இதனிடையே, பேருந்தின் சாரதி…
Read More »