இலங்கை
-
கௌரவ பிரதமரின் தலைமையில் “நாவலர் ஆண்டு” பிரகடனப்படுத்தப்பட்டது
சைவத் தமிழ் உலகிற்காக தன் வாழ்வையே அர்ப்பணித்த ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமானின் இருநூறாவது ஜனன ஆண்டான 2022ஆம் ஆண்டை “நாவலர் ஆண்டு” என இந்து சமய, கலாசார…
Read More » -
கொவிட் காரணமாக வைத்தியசாலைகளில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை …
கடந்த சில மாதங்களுடன் ஒப்பிடும்போது, நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், இந்த…
Read More » -
பயிற்சிப் பட்டதாரிகளுக்கு 31ஆம் திகதிக்கு முன் நிரந்தர நியமனம்
அரச சேவையில் பயிற்சிக்காக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட அனைத்து பட்டதாரிகளுக்கும் டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் நிரந்தர நியமனம் வழங்கப்படும் என்று அரச சேவை, மாகாண சபைகள்…
Read More » -
அதிகரிக்கும் வெடிப்புச் சம்பவங்கள்- நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!
இலங்கை தர நிர்ணய நிறுவகத்தால் அங்கீகரிக்கப்பட்ட எரிவாயு சிலிண்டர்களை மாத்திரம் சந்தைக்கு விநியோகிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் எரிவாயு நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. எரிவாயு பிரச்சினைக்கு எதிரான மனு இன்று…
Read More » -
இலங்கையில் புதிய வகை உரங்களை அறிமுகப்படுத்த நனோ தொழில்நுட்ப நிறுவனம் தயார்
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் உரங்களின் பெறுமதியை அதிகரிக்கும் வகையில் பொஸ்பேட், பொட்டாசியம் மற்றும் நைட்ரஜன் அடங்கிய புதிய வகை உரங்களை அறிமுகப்படுத்த இலங்கை நனோ தொழில்நுட்ப நிறுவனம்…
Read More » -
திருக்கோவில் பொலிஸ்பிரிவில் முதலாவது ஏரிவாயு வெடிப்பு எவ்வித உயிர் சேதமும் இல்லை!
ஜே.கே.யதுர்ஷன் திருக்கோவில் பொலிஸ்பிரிவுக்குட்பட்ட விநாயகபுரம் கடற்கரை வீதியில் நேற்று பிற்பகல் வேளையில் இவ் எரிவாயு வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இவ் எரிவாயு வெடிப்பில் எவ்வித உயிர் சேதமும் ஏற்படவில்லை…
Read More » -
இணைய வர்த்தகத்திற்கான சட்ட கட்டமைப்பு குறித்து அரசாங்கம் அவதானம்
இணைய வர்த்தகத்தில் ஈடுபடுவதற்காக, நடைமுறையிலுள்ள வணிக சட்ட கட்டமைப்பை வலுப்படுத்துவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்…
Read More » -
இலங்கையில் உறுதியான சூழ்நிலையொன்று உருவாக பயங்கரவாத தடைச்சட்டமே காரணம்- கமல் குணரத்ன
இலங்கையில் இன்று உறுதியான சூழ்நிலையொன்று உருவாக பயங்கரவாத தடை சட்டமே பாரிய சாதகத்தன்மையையும், ஒத்துழைப்பையும் ஏற்படுத்திக்கொடுத்ததென பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக…
Read More » -
மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளர்களாக காலையிலும் மாலையிலும் இருவர் பதவியேற்பு!
மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளராக ஒரே நாளில் காலையிலும் மாலையிலும் இரு ஆணையாளர்கள் சம்பிரதாயப்பூர்வமாக இன்று(புதன்கிழமை) தமது பதவிகளை பொறுப்பேற்று கொண்டதையடுத்து ஒரே நாளில் இருவர் ஒரே பதவிக்கான…
Read More » -
ஒமிக்ரோன் தொற்று WHO எச்சரிக்கை!
உலகம் முழுவதும் பரவி வரும் ஒமிக்ரோன் தொற்று, நினைத்து பார்த்திராத வேகத்தில் பரவுவதாக உலக சுகாதார நிறுவனம் (WHO) தெரிவித்துள்ளது. ஒமிக்ரோன் வைரஸ் தொற்றுக்குள்ளாகி உலகின் முதல்…
Read More »