இலங்கை
-
பாணமை கிராமத்தில் சிவனருள் வீடமைக்கும் நற்பணியின் கீழ் அடிக்கல் வைத்தல் நிகழ்வு
சிவனருள் பவுண்டேசன் அமைப்பானது வீடின்றி ஓலைக் குடிசைகளில் அதிகளவான அங்கத்தவர்களுடன் வசித்து வரும் குடும்பங்களுக்கு வீடமைக்கும் செயற்றிட்டத்தை முன்னெடுத்து வருகின்றது. அந்த வகையில் அம்பாறை மாவட்டத்தில் லவ்கலை…
Read More » -
லவ்கலை பிரதேச தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு சிவனருள் பவுண்டேசனுக்கூடாக துவிச்சக்கர வண்டிகள் வழங்கிவைப்பு …..
அம்பாறை மாவட்டம் லவ்கலை பிரதேச செயலக பிரிவில் அமைந்துள்ள கமு/திகோ/பாணமை அரசினர் தமிழ் பாடசாலையில் கல்வி கற்கும் தெரிவுசெய்யப்பட்ட மிகவும் வறுமையான குடும்பங்களைச் சேர்ந்த 05 மாணவர்களுக்கு…
Read More » -
அம்பாறை மாவட்டத்தில் இம் முறை நீதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள ஒரேயொரு தமிழர்….
ஜே.கே.யதுர்ஷன் நீதிபதிகளுக்கான பதவி நியமன திறந்த போட்டிப் பரீட்சையில் சித்தி பெற்று நேர்முக பரீட்சையிலும் தெரிவு செய்யப்பட்டு திருமதி ஜெகநாதன் சுபராஜினி அவர்கள் மிக இள வயதில்…
Read More » -
ஆடை விற்பனை நிலையங்களில் உடைகளை மாற்றும் போது கவனமாக செயற்படுங்கள் : பெண்களிடம் பொலிஸார் கோரிக்கை!!
ஆடை விற்பனை செய்யும் வர்த்தக நிலையத்தில் பெண்கள் உடை மாற்றும் இடத்தில் கெமராவை பொருத்தினார் என்ற குற்றச்சாட்டில் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பெண்ணொருவர் செய்த முறைப்பாட்டுக்கு…
Read More » -
காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு நட்டஈடு
பல்வேறு காரணங்களினால் பல்வேறு காலப்பகுதியில் காணாமற் போனவர்களுக்காக நட்டஈடு வழங்குவதற்கு வரவு செலவுத்திட்ட நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்படுவதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார். அவ்வாறு காணாமற்…
Read More » -
அரச பணியாளர்களுக்கான மகிழ்ச்சிகர செய்தி!
ஆசிரியர்-சம்பள முரண்பாட்டை ஒரே நேரத்தில் தீர்ப்பதற்கு, 30 ஆயிரம் மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார். பாராளுமன்றத்தில் தற்போது இடம்பெற்றுவரும் 2021…
Read More » -
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளம் ஆசிரியை திடீரென உயிரிழந்தது ஏன்? வெளியான காரணம்!!
ஆசிரியர்களுக்கு சம்பள அதிகரிப்பு கோரி முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் ஆசிரியர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளமைக்கான காரணம் வெளியானது. திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளார் என…
Read More » -
31 அரசியல் கட்சிகளுடன் மைத்திரி கலந்துரையாடல்…
பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தாத 31 அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கட்சியின் உறுப்பினர்களுக்கு இடையில் இன்று (11) கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. முன்னாள் ஜனாதிபதி…
Read More » -
மழையுடனான வானிலையால் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம்
நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை காரணமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய அடுத்த ஒரு மாதத்திற்குள் டெங்கு நோயாளர்களின்…
Read More » -
வௌிநாட்டு பணியாளர்களுக்காக செய்தி!
வெளிநாட்டில் தொழில் புரிகின்ற இலங்கையர்களால் அனுப்பப்படுகின்ற பணவலுப்பல்கள், கடந்த 5 வருடங்களாக ஐ.அ.டொலர் 7 பில்லியனுக்கும் அதிகமாக வருடாந்த சராசரி பெறுமதியுடன் நாட்டினுள் வருகின்ற முக்கிய வெளிநாட்டுச்…
Read More »