இலங்கை
-
13 தங்கப் பதக்கங்களை சுவீகரித்த மாணவி தணிகாசலம் தர்ஷிகா அவர்களுக்கு பா. உ கலையரசன் வாழ்த்து….
கொழும்பு பல்கலைக்கழகத்தின் MBBS இறுதி பரீட்சையில் முதல் தரத்தில் தேர்ச்சி பெற்று அம்பாறை மாவட்ட அக்கறைபற்றினை சேர்ந்த தணிகாசலம் தர்ஷிகா என்ற மாணவி சாதனை படைத்துள்ளார். குறித்த…
Read More » -
எரிவாயு வெடிப்பு சம்பவங்களுக்கான காரணம் வௌியானது
அண்மையில் இடம்பெற்ற எரிவாயு வெடிப்பு சம்பவங்களுக்கு எரிவாயு கலவையில் மேற்கொள்ளப்பட்ட மாற்றமே காரணம் என தெரிவிக்கப்படுகின்றது. இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே ஜனாதிபதி ஆணைக்குழுவின்…
Read More » -
‘எரிபொருள் விலை அதிகரிக்க இதுதான் காரணமாம்’
அந்நிய செலாவணி நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டதாக அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்துள்ளார். இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து…
Read More » -
பேக்கரி உணவு பொருட்களின் கட்டுப்பாடு விலை நீக்கம்!!
பேக்கரி உற்பத்தி பொருட்களுக்கு இனிவரும் காலங்களில் கட்டுப்பாட்டு விலை கிடையாது என பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று (21) நள்ளிரவு முதல் பாண் உள்ளிட்ட அனைத்து…
Read More » -
எரிபொருட்களின் விலைகள் அதிகரிப்பு!
உடன் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இதன்படி, 92 ஒக்டேன் பெட்ரோல் லீட்டர் 177 ரூபாவாக அதிகரித்துள்ளது. இதன்படி அதன் விலை…
Read More » -
அரச காணிகளின் உள்ள பிணக்குகளை தீர்வுக்கும் நடமாடும் சேவை: திருக்கோவில் பிரதேச செயலகத்தில் திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் தலைமையில்…
ஜே.கே.யதுர்ஷன் திருக்கோவில் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அரச காணிகளில் உள்ள நீண்டகாலமாக தீர்க்கப்படாத பிணக்குகளை தீர்க்கும் முகமான இந் நடமாடும் சேவையானது திருக்கோவில் பிரதேச…
Read More » -
நாடு வங்குரோத்து நிலைக்கு செல்ல இடமளிக்க மாட்டோம்
மாண்புமிகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் “சுபீட்சத்தின் நோக்கு ” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சின் கீழ் முன்னெடுக்கப்படும்…
Read More » -
வடக்கு கடற்றொழிலாளர்களை மீண்டும் மீண்டும் துன்பப்படுத்தும் செயற்பாடுகளை நிறுத்த வேண்டும் – கடற்றொழில் அமைச்சர்
கடந்த கால யுத்தத்தினால் அனைத்தையும் இழந்த வடக்கு கடற்றொழிலாளர்களை மீண்டும் மீண்டும் துன்பப்படுத்தும் செயற்பாடுகளை கடற்றொழிலில் ஈடுபடுகின்ற தமிழக உறவுகள் நிறுத்த வேண்டும் என்று கடற்றொழில் அமைச்சர்…
Read More » -
பெண் கொடூரமான முறையில் கொலை – நகைகள் கொள்ளை! இருவர் கைது
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அரசடி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வர்த்தகர் ஒருவரின் மனைவியை கொலை செய்துவிட்டு அவரது நகைகளை கொள்ளையிட்டு சென்ற இருவர் பொதுமக்களினால்…
Read More » -
கூடுதலான அங்கத்தவர்களுடன் வீடின்றி பரிதவித்த குடும்பம் ஒன்றிற்கு சிவனருள் பவுண்டேசனால் நிர்மாணிக்கப்பட்ட வீடு கையளிக்கும் நிகழ்வு….
சிவனருள் பவுண்டேசன் அமைப்பானது தற்காலிக வீடுகளில் கூடுதலான அங்கத்தவர்களுடன் வீடின்றி பரிதவிக்கும் குடும்பங்களுக்கு வீடமைத்து வழங்கும் செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகின்றது. அந்த வகையில் நேற்றய தினம் (19)…
Read More »